புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
21 Posts - 84%
heezulia
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
2 Posts - 8%
viyasan
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
213 Posts - 42%
heezulia
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
21 Posts - 4%
prajai
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_m10நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 12:20 am

ஆத்தீகர்கள் கடவுள் கடவுள்னு கடவுளை தேடி அலைஞ்சி அவரைக்கண்டு பிடிச்சு, அவரை வணங்கி வழிபட்டு அவரை திருப்திப் படுத்துவதிலேயே நேரத்தை செலவழிக்கிறார்கள். பாவம் அவர்களை கொஞ்சம் விட்டுவிட்டு நம்ம நாத்தீகர்கள் பொதுவாக என்ன செய்கிறார்கள்னு பார்ப்போம்.

கடவுளைக் கும்பிடுறவன் எல்லாம் முட்டாள்னு சொல்லுவாங்க. ஆனால் எனக்குத்தெரிய நாத்தீகர்கள் குடும்பத்தில் உள்ளவர்களே மெஜாரிட்டி ஆத்தீகர்களாக இருப்பார்கள். இவர்கள் வாய்கிழிய எல்லா ஆத்திகர்களையும் முட்டாள் என்பார்கள். இவர்கள் அம்மா, மகள் மற்றும் மனைவி “இவரு ஒரு லூசு” என்று இவர்களை நினைத்துக்கொண்டு பகவானை தவறாமல் வழிபடுவார்கள்- அதிலும் இவருக்கு நல்ல புத்திக்கொடுக்கச்சொல்லி நெறையவே வேண்டிக்குவாங்க. இவர்கள் என்ன செய்ய முடியும்? அவர்களிடம் ஒண்ணும் கிழிக்க முடியாது.

நம்ம புரட்சித்தமிழன் சத்யராசை எடுத்துக்குவோம் . ஏன் அவரை இழுக்குறீங்கனு சொல்லாதீங்க! அவர்தான் இப்போ தந்தை பெரியாரா நடித்த மிகப்பெரிய நாத்தீகர். அவரை எல்லோரும் புரட்சித்தமிழன் என்கிறார்கள்! என்ன புரட்சி செய்தார்னு பார்ப்போம்! இவர், சாமினா கேலி பண்ணுவார். கற்புனா என்னனு கேப்பார்! தன்னை தமிழன் என்று நினைப்பாரே தவிர இந்து என்று ஒருபோதும் நினைக்கவே மாட்டார். இது எல்லோருக்கும் தெரியும்!

சரி, இப்போ சமீபத்தில் இவர் புத்திரனுக்கு திருமணம் நடந்தது. அந்தத்திருமணம் தமிழ் முறைப்படி (அதாவது சிவாஜியில் ரஜினிக்கும். ஸ்ரேயாவுக்கும்நடப்பதுபோல்) நடந்ததா?

இல்லை என்கிறார்கள்!

ஹிந்து முறைப்படி இவர் மகனுக்கு திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு புரட்சித்தமிழனால் தன் மகனுக்கு தமிழ் முறைப்படிக் திருமணம் செய்யமுடியாத பரிதாப நிலையில் இருக்கிறது நம் நாத்தீகர்களின் குடும்ப நிலைமை. சோகம்

இவர்களுக்கு இல்லாத வாயா? இதுக்கு ஏதாவது “நொண்டிச்சாக்கு” அழகா சொல்வார்கள்! பொண்ணுவீட்டில் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள், அது இதுனு ஏதாவது அழகா ஒரு கதை. எல்லாம் சரிதான், ஆனால் ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளனும்! அது என்னவென்றால் நாத்தீகம் பேசும் பெரிய பெரிய புரட்சித்தமிழர்கள் கருத்து அவர்கள் வீட்டிலேயே எடுபடுவதிலலை என்பது. இவர்கள் கொள்கையை வீட்டில் உள்ளவர்களிடனம் விறக முடியாது! ஆனா ஊருக்கு உபதேசம் மட்டும் நல்லவே செய்வார்கள்!

நாத்தீகம் வாழ்கிழிய பேசும் ஒருவரின் குடும்பத்தில் அனைவரும் நாத்திகாராக இருப்பது என்பது குதிரைக்கொம்பு!

இல்லைனு ஏதாவது புரட்சித்தமிழன் நிரூபிக்க முடியுமா?



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 12:34 am

சபாஷ் மீனு நல்ல ஒரு ஆக்கம்.

நான் எப்படிப்பட்டவன் என்பது எனக்கு தெரியாது. இறைவன் என்கிற ஒரு தோற்றம் மனிதனல் உருவாக்கப்பட்டது முதல் மனிதன் எந்த மதத்தவன்? சொல்ல முடியுமா அவன் ஒரு நாத்தீகர்தான் அதன் பிறகு இயற்கை அவனை தொல்லை மண்ணும் போது அவனால் அதை கட்டு படுத்த முடியாத போது தன்னை விட சக்தியானவன் ஒருவன் இருக்கிறான்
என்று நம்பினான். அதனால் தான் உருவாகியது இந்த மதங்கள்.

ஆனால் இந்த மதங்களே மனிதனை திண்ணும் கதை நிறைய இருக்கிறது

இப்போது மனிதன் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறான் என்பது தான் உண்மை நான் ஆத்தீகனா? நாத்தீகனா? என்ற ஒரு நிலை.

என்ன மீனு மதம் சப்பந்தமான படைப்புகள் வருகின்ரன மீனு கையில் இருந்து

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 12:48 am

"இப்போது மனிதன் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறான் என்பது தான் உண்மை நான் ஆத்தீகனா? நாத்தீகனா? என்ற ஒரு நிலை."

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 359383 என்ன ஒற்றுமை நமக்குள் எதோ தொடர்பு இருக்கிறதடா

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 12:50 am

ஆதியில் மனிதனின் காட்டுமிராண்டி தனத்தை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கடவுள் உருவம் பின்னர் மதங்களின் அடையாளமாக பிரிக்கப்பட்டு இப்போது மதங்கள் அரசியலாக்க பட்டிருக்கிறது இப்படி இருக்கும் பட்சத்தில் எங்கே இருக்கு கடவுள் என்னும் கேள்வி எழுகின்றது எனக்கு இருந்தாலும் புலம் பெயர்ந்த நாடுகளில் எங்களது கலை கலாச்சாரத்துடன் கடவுள் வழிபாடும் உள்ளடக்கப்பட்டு இருப்பதால் எமது அடுத்த சந்ததிக்கு எமது கலாச்சாரம் கற்ப்பிக்கும் போது இதுவும் சேர்கிறது குறிப்பாக தமிழ் கல்வி புகட்டும் தமிழ்ச்சோலை யில்(சரஸ்வதி பூஜை )



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Wed Sep 30, 2009 1:02 am

ரூபன் wrote:"இப்போது மனிதன் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறான் என்பது தான் உண்மை நான் ஆத்தீகனா? நாத்தீகனா? என்ற ஒரு நிலை."

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 359383 என்ன ஒற்றுமை நமக்குள் எதோ தொடர்பு இருக்கிறதடா

நீசொல்ல நினைத்தனை நான் சொல்லிவிட்டேனாடா? அதுதான்டா "யூத்"

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 30, 2009 1:04 am

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 806360

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 1:07 am

நாத்திகம் பேசுவது சரஸ்வதி பூஜை செய்வது



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Sep 30, 2009 6:40 am

நாதிக்கம் ஆதிக்கமே அவர்ரவர் நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! Icon_lol மனதை போருத்தது... ஒரே குடும்பத்தில் இது மாதிர் இருக்கிங்கரனர்... நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 359383

( நடிகர் கமல் அவர்குடும்பம் ) நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 806360

நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 678642

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Wed Sep 30, 2009 6:49 am

கடவுள் இல்லைன்னு சாமிமேல சத்தியமா சொல்லுரேன். நாத்தீகக்குடும்பம் என்பது குதிரைக்கொம்பு! 806360



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக