புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புறக்கணிப்பின் வலி - அனிருத்
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
புறக்கணிப்பின் வலி - அனிருத்
'கொலவெறி' பாடலுக்கு இசையமைத்த அனிருத் இளையராஜா'வின்
சமீபத்திய நிகழ்ச்சியை உட்கார இடம் தரப்படாமல் ஓரமாக நின்று கொண்டே பார்த்தார்.அதே
அனிருத்'தைப்பற்றிய கேள்விக்கு ரஹ்மான் "no comments" என்று பதிலளித்தார்
# நீங்களே கண்டுக்கலன்னா அந்தப்பையன் எப்டி சார் முன்னேறுவான்..?! ஏனிந்தக்கொலவெறி???
இதேபோல முதலில் சகபடைப்பாளிகளால்
புறக்கணிக்கப்பட்டவர்கள் தானே இருவரும்..? அப்றமும் ஏனிந்தக்கொலவெறி..?
ஒருத்தர் ஆன்மீகத்துல கரை கண்டவர், இன்னொருத்தர்
"எல்லாப்புகழும் இறைவனுக்கே"ன்னு சொல்லிக்கிட்டு அலைகிறவர்..இப்டி இருக்குறவங்களாலேயே
சகபயணி ஜெயிக்கிறத சகிச்சுக்க முடியலன்னா எப்டி ...?! ரொம்ப வருத்தமா இருக்கு சார்.!
Dam 999 க்கு இசையமைத்தவர்க்கு ஆஸ்கார் கிடைக்கட்டும்னு
பாராட்டத் தெரிஞ்சவருக்கு இந்தப்பையனப்பத்தி நாலு வார்த்தை சொல்லத்தெரியாதாமா..?! Specificஆ கேட்டும் பதில் சொல்ல விருப்பமில்லைங்கறத
என்னான்னு சொல்றது ?
ஒரு விஷயத்தப்பத்திக் கருத்தே சொல்லாம ஒதுக்குறது
தான் பெரிய வலி.நாலு வார்த்த திட்டிட்டுப்போனாக்கூட அங்கீகரிச்சு அதத்திட்றதாத்தான்
நினைக்கத்தோணும். எதுவும் பேசாமப்போனா அத ஒதுக்குறதாத்தான் தோணும்.இதை வளர்ந்துவிட்ட
கலைஞர்கள் வேணா சகிச்சிக்கிட்டுப்போயிறலாம். ஆனா ‘அனிருத்’ இப்பதான் மொளச்சு ‘மூணு’
எல விட்ருக்கார். எம்.ஜி.ஆர் சிவாஜி காலங்கள்ல , டி.எம்.எஸ்’ஸுக்கும்/விஸ்வனாதன் ராமமூர்த்திக்கு
நேர்ந்த கதி தான் இப்ப இவருக்கு நேர்ந்துக்கிட்டிருக்கு. அருணகிரினாதரில் டி.எம்.எஸ்
பாடி/நடிச்சதப்பாத்துட்டு , இவருக்காகத்தான் எம்ஜியாரும் சிவாஜியும் மாறிமாறிப்பாடீருக்காங்கப்பா
என்று கூறிய காலங்கள் தான் நினைவுக்கு வருது,
ஏதோ நம்மளப்போல போட்டி,பொறாமை, அடுத்தவனுக்கு
புகழ் வர்றத தாங்கிக்க முடியாத சாதாரண மனிதர்கள் இல்ல அவங்க.ஏற்கனவே ஒரு நிலையை அடைந்து, இதுக்கு
மேலயும் எந்த விருதுகளும் வாங்கித்தான் அவங்களுக்கு பேர் வரணும்ங்கறதுமில்ல.இந்த நிலைக்கு
வந்த பிறகும் அவங்களால இந்தப்பையனின் அபரிமித வளர்ச்சியப்பொறுத்துக்க முடியலங்கறத நினைச்சா
ரொம்ப வருத்தமா இருக்கு சார்.
தனுஷ் இதே காலகட்டத்தில நிறையப்பாடல்கள்
பாடிருக்கார். அந்தப்பாடல்கள்ல எல்லாம் கிடைக்காத புகழ் இந்தக்’கொலவெறி’ல தான் அவருக்கு
கிடைச்சிருக்கு..! ஏன் ?..அழகான கேட்சி ட்யூனும் , குழப்பாத
இசைச்சேர்க்கையும், நம்ம பாரம்பரிய இசைக்கருவிகளை நாதஸ்வரம் தவில் மற்றும் ஷெனாய் வைத்தும்
என ஏற்கனவே நமக்கு மிகவும் பரிச்சயமான விஷயங்கள மட்டுமே உள்ளடக்கியதால எல்லார் மனங்களிலும்
லகுவாக இடம் பிடித்தது. இந்த இசைக்கருவிகள் வெளிநாட்டினர்க்கு பரிச்சயமில்லாது, ரொம்பவும்
புதிதாகத்தெரிவதனால் அங்கயும் ஒங்கி அடிச்சிருக்கு.
“கமல் ஐம்பது விழா” வில் மம்மூட்டி பேசினது
எனக்கு ஞாபகம் வருது.இப்ப எனக்கு முன்னாடிப்பேசினவங்கள்லாம் வெறும் வாயால பேசினாங்க,
உள் மனதிலருந்து யாரும் பாராட்டினதாத்தெரியலன்னு. எவ்வளவு நிலை உயர்ந்தாலும் , தனது
சுயநலத்தைப்பற்றிய சிந்தனையும், தனக்குக்கிடக்கும் புகழ் போல இன்னொருவனுக்கு கிடைத்துவிடக்கூடாதுங்கற
நினைப்பும் இருக்குற இவங்களையெல்லாம் எங்க கொண்டுபோய் நிறுத்தும்..?! இவங்களுக்கெல்லாம்
ஞானி,புயல்’ங்கற பட்டங்களெல்லாம் எதுக்கு,,?!
கடைசிக்கொசுறு : மன்மோஹன் சிங்கின் இரவு
விருந்திலயும் அனிருத்துக்கு இடம் இல்லை.! தனுஷும் அவர் மனைவியும் சேர்ந்து உண்ட விருந்தில
பங்கு கிடைக்கல அனிருத்துக்கு..!
பொதுவாவே அடுத்த தலைமுறை கொஞ்சம் வெளஞ்சே
வர்றது யாருக்குமே புடிக்கிறதில்ல..அதுல இசைத்துறையும் விதிவிலக்கில்லங்கறது இப்ப மீண்டும்
ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது.
http://chinnappayal.blogspot.com/2012/01/blog-post_07.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ம்யூசிக் ஐ மட்டுமாவது பாராட்டியோ அல்லது விமர்சித்தோ இருக்கலாம்.........ஆனால், மறுத்ததற்கு என்ன காரணம் என்று ரஹ்மான் ஸார் ஐ தவிர வேறு யாருக்கும் தெரியாது.
பாடல் வரிகள் பயங்கர கோவத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.......என்னமோ ஏதோ........எனக்கு அந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கோவம் வரும், இருந்தாலும், ம்யூசிக் என்னை முணுமுணுக்க வைக்கும்.......ஆனால், லிரிக்ஸ்........என் தமிழ் மொழி மேலுனக்கேன் இந்த கொல வெறிடா.....
அடிவாங்கும் தவில் தான், நல்ல இசையை கொடுக்கும், அனிருத் நிச்சயம் அந்த மாதிரி வர வாய்ப்பிருக்கிறது.
நாட்டுல ஆயிரம் பிரச்சினை இருக்கு........தமிழ் படத்துல தமிழே இல்லாம, தமிழ் ஷ்லெங்க் அ மட்டும் வச்சு எடுத்து பாட்டுக்கு......விருந்து.......
விருந்து நடக்கும் பொது எப்படி பாராட்டி இருப்பாங்க........இதே மாதிரி சிறந்த பாடல் வரிகளை எழுதி..தமிழை கொல்லுங்கள் என்று தானே கூறி இருப்பார்கள்........ச்சை.........
பாடல் வரிகள் பயங்கர கோவத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.......என்னமோ ஏதோ........எனக்கு அந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கோவம் வரும், இருந்தாலும், ம்யூசிக் என்னை முணுமுணுக்க வைக்கும்.......ஆனால், லிரிக்ஸ்........என் தமிழ் மொழி மேலுனக்கேன் இந்த கொல வெறிடா.....
அடிவாங்கும் தவில் தான், நல்ல இசையை கொடுக்கும், அனிருத் நிச்சயம் அந்த மாதிரி வர வாய்ப்பிருக்கிறது.
நாட்டுல ஆயிரம் பிரச்சினை இருக்கு........தமிழ் படத்துல தமிழே இல்லாம, தமிழ் ஷ்லெங்க் அ மட்டும் வச்சு எடுத்து பாட்டுக்கு......விருந்து.......
விருந்து நடக்கும் பொது எப்படி பாராட்டி இருப்பாங்க........இதே மாதிரி சிறந்த பாடல் வரிகளை எழுதி..தமிழை கொல்லுங்கள் என்று தானே கூறி இருப்பார்கள்........ச்சை.........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உண்மைதான் கவிஞரே . காரணம் நமக்கு தெரியவில்லை.
லதா மங்கேஷ்கர், எஸ்பிபி இன்னும் பல திறமையான பாடகர்களுக்கு கிடைக்காத விருந்து கேவலமான ஒரு பாட்டுக்கு கிடைத்தது வெட்கப்பட வைக்கிறது. என்ன சொல்ல
லதா மங்கேஷ்கர், எஸ்பிபி இன்னும் பல திறமையான பாடகர்களுக்கு கிடைக்காத விருந்து கேவலமான ஒரு பாட்டுக்கு கிடைத்தது வெட்கப்பட வைக்கிறது. என்ன சொல்ல
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
லதா மங்கேஷ்கர், எஸ்பிபி இன்னும் பல திறமையான பாடகர்களுக்கு கிடைக்காத விருந்து கேவலமான ஒரு பாட்டுக்கு கிடைத்தது வெட்கப்பட வைக்கிறது. என்ன சொல்ல
ஆம் நண்பா......
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
முஹைதீன் wrote:
லதா மங்கேஷ்கர், எஸ்பிபி இன்னும் பல திறமையான பாடகர்களுக்கு கிடைக்காத விருந்து கேவலமான ஒரு பாட்டுக்கு கிடைத்தது வெட்கப்பட வைக்கிறது. என்ன சொல்ல
எனக்கும் அதே வருத்தம் உண்டு ..
நமது மக்களின் ரசனை அப்படி இருக்கிறது ..என்ன சொல்ல முடியும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|