ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர்

Go down

கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Empty கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர்

Post by சிவா Fri Jan 06, 2012 6:46 pm

கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் 7c45d582-ba8b-4b61-b8ea-6dcada9ee81a_S_secvpf

கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர்: நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் ஆத்திரம்


சென்னை கொளத்தூர் முத்துமாரியம்மன் கோவில் உமாமகேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (38). இவரது மனைவி ரமணி (35). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணேசன் (13), லோகேஷ் (8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஊழியராக வேலை பார்த்த மூர்த்திக்கு கடந்த 3 வருடத்துக்கு முன்பு பக்கவாதம் நோய் பாதித்தது. இதில் அவரது கை, கால்கள் செயல் இழந்தன.

இதனால் அவர் வேலையை இழந்து வீட்டில் இருந்தார். பின்னர் தனியார் கம்பெனியில் கூலி வேலைக்கு சென்றார். ரமணி ஜவுளி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ரமணிக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் கொத்தனார் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மூர்த்தி குடித்து விட்டு வந்து தகராறு செய்தார். கை, கால்கள் செயல் இழந்து வேலைக்கு போகாததால் தன்னை மனைவி மதிக்கவில்லை என்று மூர்த்தி கருதினார். இதனால் மனம் வேதனை அடைந்தார். கள்ளக்காதலனுடன் தொடர்பு வைத்திருந்ததை மூர்த்தி கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் அவரை கொல்ல திட்டமிட்டார்.

நேற்று இரவு ரமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்த தருணத்தை பயன்படுத்த மூர்த்தி முடிவு செய்தார். அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அவர் அருகில் சென்று கத்தியால் சரமாரியாக கழுத்தில் குத்தினார். இதனால் ரமணி அலறினார். அவரது சத்தம் கேட்டு இளைய மகன் லோகேஷ் விழித்தான். அவனை அடித்து தூங்க வைத்தார்.

கத்திக்குத்தில் ரமணி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பிணமானார். மனைவியை குத்திக் கொன்று ஆத்திரத்தை தீர்த்த மூர்த்தி அதிகாலை 4 மணிக்கு ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். ரத்த கரையுடன் காணப்பட்ட அவர் நடந்ததை போலீசில் வாக்குமூலமாக கூறினார். போலீசார் அதை பதிவு செய்தனர். மூர்த்தி கூறியதாவது:-

நான் நோயால் பாதிக்கப்பட்ட பிறகு என் மனைவி என்னை மதிக்கவில்லை. வேறு ஒருவருடன் தொடர்பு கொண்டு என்னை கொல்ல திட்டமிட்டாள். இதனால் பல நாட்கள் தூங்காமல் விழித்திருந்தேன். நாள் அவளை தீர்த்து கட்ட முடிவு செய்து அதனை நிறைவேற்றி விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்ஸ்பெக்டர் ஜெயச் சந்திரன் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தார். பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

மாலைமலர்


கொளத்தூரில் மனைவியை குத்தி கொன்ற கணவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சலூனில் நுழைந்து பிலிப்பினோ மனைவியை 31 தடவை கத்தியால் குத்தி கொன்ற எகிப்தியன்
» மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது
» கொலை செய்வது எப்படி?:இன்டர்நெட்டைப் பார்த்து மனைவியை கொன்ற கணவர்!
» செக்ஸ்” வீடியோ பிரச்சினையில் கணவரை குத்தி கொன்ற பெண்
» குடிபோதையில் பள்ளியில் புகுந்து 1-ம் வகுப்பு மாணவனை குத்தி கொன்ற வாலிபர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum