புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
62 Posts - 42%
heezulia
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
prajai
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
Raji@123
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
mruthun
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
21 Posts - 5%
prajai
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
mruthun
நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_m10நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லறிவுகொண்டோர் நாடு ஆளட்டும் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 05, 2012 4:03 am

கிராமத்தில் ஒரு மாட்டுவண்டிப் பயணம்

வண்டிக்காரனின் பாட்டு

கேளடா தம்பிநீ கேளடா -நீயும்
கேட்டிடப் பாட்டொன்று பாடவா
ஆளடா பூமியில் வாழடா ஒரு
ஆன வழிவரு மாமோடா
************
கேளு தம்பிநீயும் கேளடா

கீழத்திசையிலே சூரியன் வந்தது
கோவில்தெருவிலே ஊர்வலம்போனது
ஆழக்கடலிடை கப்பலும்போகுது
ஆனந்தமாகவே பிற்பொழு தோடுது
கேளு தம்பிநீயும் கேளடா

வாழைமரத்திலே தேன்கனிவந்தது
வானம் பொழிந்திடப் பூமி நனைந்தது
காளை வயலினைச் சுற்றி உழுகுது
காற்றில் ஒருபட்டம் மேலே பறக்குது
கேளு தம்பிநீயும் கேளடா

ஏழை வயிற்றிலே என்றும் பசிக்குது
ஏய்ப்பவர் கூட்டமோ ஏறி மிதிக்குது
நாளை விடிந்திடும் வாழ்வெனக் கூறுது
நம்பி இருந்திடக் கண்களும் போகுது!
கேளு தம்பிநீயும் கேளடா

பாழும் பணம் ஒருபக்கமா யோடுது
பட்டினிதான்ஏழை சொத்தென ஆகுது
வாழும்விதி நல்ல உள்ளங்கள்கொல்லுது
வாட்டி வதைத்திடப் பொய்மையும் வெல்லுது
கேளு தம்பிநீயும் கேளடா

உண்மை உரைப்பவர் உள்ளே கிடக்கிறார்
ஓயாது பொய்யிட்டோர் உத்தமராகிறார்
திண்மையற்ற மனம் தேசம்நிறையுது
தேடியும் நீதியைக் காணத் தவறுது
--கேளு தம்பிநீயும் கேளடா

கள்ளர் கரங்களில் சாவிஇருக்குது
கண்ட கதவெல்லாம் அஞ்சித் திறக்குது
உள்ள நகைபணம் ஓடிமறையுது
உண்மை அறிந்தவர் ஊமையென்றாகுது
கேளு தம்பிநீயும் கேளடா

வெள்ளம் கூடவந்து வீட்டைப் பிரிக்குது
வேண்டா மென்று சொல்ல வேதனைகூடுது
பள்ளம் குழியெங்கும் சேறு நிரம்புது
பக்கம்நடந்திடப் பாடாய் விழுத்துது
கேளு தம்பிநீயும் கேளடா

மன்னரும் மக்களை மாக்கள் என்றுள்ளியோ
மாந்தர் குடியிடை வேட்டை நடத்துறார்
நன்னரும் பொற்குவை நாட்டில் எடுக்கிறார்
நாடுஅழிய நமக்கென்ன என்கிறார்
கேளு தம்பிநீயும் கேளடா

பன்னீரும் வெண்ணுடை பாலும் பழம் வெல்லப்
பாகும் கலந்திடு பஞ்சாமிர்தம்வேண்டாம்
பன்னெடு நாளென அன்னைமண் மடியில்
பாதிவிழிமூடி ஆறித்துயில்கொள்ள

ஆவிகள் போக்கிட ஆணை கொடுப்பவர்
அன்புவழி தன்னின் அர்த்தம்புரிவரோ
பாவிகள் தேவைக்கு ஆடுபலிகொள்ளும்
பாவம் நிறுத்திடப் பண்பு திரும்புமோ
கேளு தம்பிநீயும் கேளடா

கூவிஅழுதிடுங் கூக்குரல் போய்விடக்
கும்பிடும் தெய்வங்கள் கொண்ட இதயமும்
தாவிடுமந்தியை தள்ளிவெளிவிட்டு
தங்கமெனும் மனம் தாரணிகாணுமோ

நாமும் வளர்ந்திட நாடுவளர்த்திடும்
நல்லறிவு கொண்டோர் கையினில் கோல்கொடு
யாவும் தமதென எண்ணும் அரசனின்
வாளுமுறங்கட்டும் வாழ்வு பிழைக்கட்டும்

...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக