புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
21 Posts - 4%
prajai
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
7 Posts - 1%
mruthun
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பி விளக்கு


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:04 pm

மின்சாரம் என்று புத்தகத்தில் படித்த நான்
உயர்தர வேளையிலும் குப்பிவிளக்குடன்
ஒரு க‌ண் தூங்காமல் நான் விழித்திருக்க
எனை மறந்து தூங்கினால்
அனர்த்தம் அரவணைக்கும் என்றென்னி
என் தாயும் என்னுடன் உறக்கம் தொலைத்தாள்


ஈழமகன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 4:06 pm

அருமை ஷைலு ..அருமையான கவிதை..பாராட்டுக்கள் குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 154550



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 4:12 pm

அருமையாக தாய்ப்பாசத்தை எங்கள் ஊர் மண் வாசனையுடன் இருக்கிறது சைலு குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 4:14 pm

என் தாயும் என்னுடன் உறக்கம் தொலைத்தாள்

இதுதான் தாய்மை



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:18 pm

மீனு wrote:அருமை ஷைலு ..அருமையான கவிதை..பாராட்டுக்கள் குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 154550

நன்றி மீனு இது உண்மை கதைகள்

படிக்கும் காலங்களில் மின்சாரம் இல்லைதானே மீனு, அப்போது மண்ணெய்யும் 400ரூபா, எனவே சிக்கன விளக்கு தான் எல்லோரும் பாவிப்போம் அதாவது

யாம் போத்தலி அடியிம் பஞ்சு போட்டு அதில் சிறிதளவு மண்ணெய் விட்டு சைக்கிலின்வால் கட்டையில் திரி கொளுவி அரைப்பக்கத்திற்கே ஒளி விடும் அந்த விளக்கில் தான் தமிழர்களது கல்விகாலம் கடந்தது.. அபோது படுத்து இருப்பது புற் பாயிதான் அப்படி படித்து கொண்டு இருக்கும் பொது எம்மை அறியாமல் தூங்கிவிட்டால் சில நேரங்களில் அந்த விளக்கு நமது கைகளால் தட்டு பட்டு
படுத்த பாயில் தீபிடித்துக்கொள்ளும், அப்புரம் உடல் முழுவதும் தீபரவும். இப்படி ஆயிரக்கணக்கான‌ சம்பவங்கள் நடந்து இருக்கின்றன் குடில் வீடாக இருந்தால் அவ்வளவு தான் வீடு முழுவதும் எரிந்துவிடு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 4:23 pm

ஷைலு உங்க கவிதையின் விளக்கம் ..இப்போ சொல்லி இருப்பது அருமை..
கொஞ்சம் கவன குறைவாய் இருந்தால் ஆளே காலி ..யப்பா..
அருமை ஷைலு ..விளக்கமும் அருமை.. நம்மை போன்றவர்களுக்கு இது தெரிய
வாய்ப்பு கம்மி ..



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 4:36 pm

குப்பி விளக்கு 2092cuties

தாய்ப்பாசம் குப்பி விளக்கு 599303 குப்பி விளக்கு 154550

தாயதான் குப்பி விளக்கு 599303 பாசம் காட்டுவார்கள் என்பது இல்லையே குப்பி விளக்கு 154550 !

பாசம் காட்டும் அனைவருமே தாய் குப்பி விளக்கு 599303 மனம் தான்...

குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:48 pm

இல்லை மீனு அப்படி சொல்ல முடியாது ஏன் தெரியுமா நாம் நேரடியாக அதை அனுபவித்தோம் ஆனால் வெளி நாடுகளில் இருக்கும் எங்கள் உறாவுகள் அதை நினைத்து கவலைப்பட்டு மனதளவில் அனுபவிப்பார்கள்..

எங்கள் மக்கள் எங்கு இருந்தாலும் பழயதை மறக்க மாட்டார்கள், உதாரணமா மீனு சாப்பாடு வேண்டாம் என்று ஏதவது அடம் பிடித்தால் மீனுவின் அம்மாவோ அப்பாவோ நிச்சயமாக சொல்லுவார்கள் "நாட்டில எங்கட ஆக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுடு இருக்குதுகள் நீ என்ன?" இப்படி ஒரு வசனம் வராமல் இருக்காது. இது தாம் நம் தமிழர் பண்பு. எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 4:49 pm

எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை... குப்பி விளக்கு 678642 குப்பி விளக்கு 678642 குப்பி விளக்கு 678642

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 4:49 pm

ஈழமகன் wrote:இல்லை மீனு அப்படி சொல்ல முடியாது ஏன் தெரியுமா நாம் நேரடியாக அதை அனுபவித்தோம் ஆனால் வெளி நாடுகளில் இருக்கும் எங்கள் உறாவுகள் அதை நினைத்து கவலைப்பட்டு மனதளவில் அனுபவிப்பார்கள்..

எங்கள் மக்கள் எங்கு இருந்தாலும் பழயதை மறக்க மாட்டார்கள், உதாரணமா மீனு சாப்பாடு வேண்டாம் என்று ஏதவது அடம் பிடித்தால் மீனுவின் அம்மாவோ அப்பாவோ நிச்சயமாக சொல்லுவார்கள் "நாட்டில எங்கட ஆக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுடு இருக்குதுகள் நீ என்ன?" இப்படி ஒரு வசனம் வராமல் இருக்காது. இது தாம் நம் தமிழர் பண்பு. எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை...
குப்பி விளக்கு 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக