புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
83 Posts - 55%
heezulia
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
குப்பி விளக்கு Poll_c10குப்பி விளக்கு Poll_m10குப்பி விளக்கு Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்பி விளக்கு


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:04 pm

மின்சாரம் என்று புத்தகத்தில் படித்த நான்
உயர்தர வேளையிலும் குப்பிவிளக்குடன்
ஒரு க‌ண் தூங்காமல் நான் விழித்திருக்க
எனை மறந்து தூங்கினால்
அனர்த்தம் அரவணைக்கும் என்றென்னி
என் தாயும் என்னுடன் உறக்கம் தொலைத்தாள்


ஈழமகன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 4:06 pm

அருமை ஷைலு ..அருமையான கவிதை..பாராட்டுக்கள் குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 154550



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 29, 2009 4:12 pm

அருமையாக தாய்ப்பாசத்தை எங்கள் ஊர் மண் வாசனையுடன் இருக்கிறது சைலு குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 4:14 pm

என் தாயும் என்னுடன் உறக்கம் தொலைத்தாள்

இதுதான் தாய்மை



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:18 pm

மீனு wrote:அருமை ஷைலு ..அருமையான கவிதை..பாராட்டுக்கள் குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 154550

நன்றி மீனு இது உண்மை கதைகள்

படிக்கும் காலங்களில் மின்சாரம் இல்லைதானே மீனு, அப்போது மண்ணெய்யும் 400ரூபா, எனவே சிக்கன விளக்கு தான் எல்லோரும் பாவிப்போம் அதாவது

யாம் போத்தலி அடியிம் பஞ்சு போட்டு அதில் சிறிதளவு மண்ணெய் விட்டு சைக்கிலின்வால் கட்டையில் திரி கொளுவி அரைப்பக்கத்திற்கே ஒளி விடும் அந்த விளக்கில் தான் தமிழர்களது கல்விகாலம் கடந்தது.. அபோது படுத்து இருப்பது புற் பாயிதான் அப்படி படித்து கொண்டு இருக்கும் பொது எம்மை அறியாமல் தூங்கிவிட்டால் சில நேரங்களில் அந்த விளக்கு நமது கைகளால் தட்டு பட்டு
படுத்த பாயில் தீபிடித்துக்கொள்ளும், அப்புரம் உடல் முழுவதும் தீபரவும். இப்படி ஆயிரக்கணக்கான‌ சம்பவங்கள் நடந்து இருக்கின்றன் குடில் வீடாக இருந்தால் அவ்வளவு தான் வீடு முழுவதும் எரிந்துவிடு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 4:23 pm

ஷைலு உங்க கவிதையின் விளக்கம் ..இப்போ சொல்லி இருப்பது அருமை..
கொஞ்சம் கவன குறைவாய் இருந்தால் ஆளே காலி ..யப்பா..
அருமை ஷைலு ..விளக்கமும் அருமை.. நம்மை போன்றவர்களுக்கு இது தெரிய
வாய்ப்பு கம்மி ..



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 4:36 pm

குப்பி விளக்கு 2092cuties

தாய்ப்பாசம் குப்பி விளக்கு 599303 குப்பி விளக்கு 154550

தாயதான் குப்பி விளக்கு 599303 பாசம் காட்டுவார்கள் என்பது இல்லையே குப்பி விளக்கு 154550 !

பாசம் காட்டும் அனைவருமே தாய் குப்பி விளக்கு 599303 மனம் தான்...

குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196 குப்பி விளக்கு 677196

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Sep 29, 2009 4:48 pm

இல்லை மீனு அப்படி சொல்ல முடியாது ஏன் தெரியுமா நாம் நேரடியாக அதை அனுபவித்தோம் ஆனால் வெளி நாடுகளில் இருக்கும் எங்கள் உறாவுகள் அதை நினைத்து கவலைப்பட்டு மனதளவில் அனுபவிப்பார்கள்..

எங்கள் மக்கள் எங்கு இருந்தாலும் பழயதை மறக்க மாட்டார்கள், உதாரணமா மீனு சாப்பாடு வேண்டாம் என்று ஏதவது அடம் பிடித்தால் மீனுவின் அம்மாவோ அப்பாவோ நிச்சயமாக சொல்லுவார்கள் "நாட்டில எங்கட ஆக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுடு இருக்குதுகள் நீ என்ன?" இப்படி ஒரு வசனம் வராமல் இருக்காது. இது தாம் நம் தமிழர் பண்பு. எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 29, 2009 4:49 pm

எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை... குப்பி விளக்கு 678642 குப்பி விளக்கு 678642 குப்பி விளக்கு 678642

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 4:49 pm

ஈழமகன் wrote:இல்லை மீனு அப்படி சொல்ல முடியாது ஏன் தெரியுமா நாம் நேரடியாக அதை அனுபவித்தோம் ஆனால் வெளி நாடுகளில் இருக்கும் எங்கள் உறாவுகள் அதை நினைத்து கவலைப்பட்டு மனதளவில் அனுபவிப்பார்கள்..

எங்கள் மக்கள் எங்கு இருந்தாலும் பழயதை மறக்க மாட்டார்கள், உதாரணமா மீனு சாப்பாடு வேண்டாம் என்று ஏதவது அடம் பிடித்தால் மீனுவின் அம்மாவோ அப்பாவோ நிச்சயமாக சொல்லுவார்கள் "நாட்டில எங்கட ஆக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுடு இருக்குதுகள் நீ என்ன?" இப்படி ஒரு வசனம் வராமல் இருக்காது. இது தாம் நம் தமிழர் பண்பு. எங்கு சென்றாலும் சொந்த நாட்டை, உணர்வை மறப்பது இல்லை...
குப்பி விளக்கு 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக