புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோதிடந்தனை இகழ்!
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சோதிடந்தனை இகழ்!
விஜய் தொலைக் காட் சியில் நீயா? நானா? என்ற ஒரு நிகழ்ச்சி. மக் களைக் கவர்ந்து இழுப்ப தாகச் சொல்லப்படுவ துண்டு.
அது எப்படியோ இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும்!
பெரும்பாலும் மக்கள் விரோதமான - மக்கள் வளர்ச்சிக்குக் கேடு பயக்கும் வகையில்தான் அந்நிகழ்ச்சிகள் அமை கின்றன. தப்பித் தவறி பகுத்தறிவு உணர் வுக்கோ, விஞ்ஞான சிந்தனைக்கோ இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதிலே அதன் ஒருங் கிணைப்பாளர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.
நேற்றிரவு சோதி டத்தைப் பற்றி ஓர் அல சல்! 2012 புத்தாண்டுத் தொடக்கத்திலேயே முட் டாள்தனத்தை முதலீ டாகக் கொண்டு படித்த - படிக்காத பாமர மக் களைக் கவர்ந்துவிடுவது என்ற முடிவில் முழங்கால் எலும்பு உடைய குதித்து விட்டார்கள் என்பதே இதன் பொருளா?
இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு வந்திருந்த சோதிடக் கணிப் புக்காரர்களுக்கிடையே முரண்பாடுகள் - மோதல்கள்!
இராசியை வைத்து சோதிடம் கூறுவது முட் டாள்தனம் - இதுவரை சொல்லப்பட்டதெல்லாம் தவறு. லக்னத்தை வைத்து தான் சோதிடத்தைக் கணிக்க வேண்டும் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம் - ஒருவர்.
அங்கு கூடியிருந்த அத்தனைப் பேர்களின் (பெரும்பாலும் அம்பி, அம் மாமிகள்தான்) முகத்திலும் அசடு வழிந்ததுதான் மிச்சம்!
இதே விஜய் தொலைக் காட்சியில் (30-4-1996) சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரர் என்ற பிரபல சோதிடர் அவ்வாண்டு மே மாதத்தில் நடைபெற விருந்த மக்களவைத் தேர் தலில் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான காங் கிரசுக்கு அறுதிப் பெரும் பான்மை பலம் கிடைக்கும் என்று சொல்லவில்லையா? மறந்து விடாதீர்கள். இதே விஜய் டி.வி.யில்தான் இந்தக் கப்சா.
ஆனால் நடந்தது என்ன? அதுவரை நடை பெற்ற தேர்தல்களிலேயே மிகக் குறைந்த இடங் களைப் பெற்றது காங்கிரஸ்.
விஜய் டி.வி.யோ ராக வேந்திராவோ குறைந்த பட்சம் வருத்தம் தெரிவித்த துண்டா?
ராஜீவ் காந்திதான் தேர்தலில் வெல்லப் போகி றார் என்று ஜோதிடர்கள் சொன்னார்களே! பரிதாபம், தேர்தலில் போட்டியிடுவ தற்கு முன்பே படு கொலை செய்யப்பட்டுவிட்டாரே! எவ்வளவு வேதனை!
அந்தச் சோதிடரை இழுத்து வந்து நடு வீதியில் நிற்க வைத்து நாலு வார்த் தைகள் நாக்கைப் பிடுங்கக் கேட்கவேண்டாமா?
50, 60 ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களின் சராசரி வயது 40-க்கு மேல் இல்லையே! இப்பொழுது 65 வயதுக்கு மேல் ஆகி விட்டதே - ஜோதிடத்தின் பலனாலா?மருத்துவ அறிவியல் வளர்ச்சி யினாலா ?
காந்தியாருக்கு 125 வயது என்று திருத்தணி பிரபல கிருஷ்ணமாச்சாரி கணித்தாரே - காரியத்தில் நடந்தது என்ன?
ஒரு வினாவிற்கு ஜோதிடர்களோ, விஜய் தொலைக் காட்சி ஒருங் கிணைப்பாளரோ பதில் சொல்லட்டும்!
(1) சூரியன் கிரகமா? நட்சத்திரமா? நட்சத்திர மான சூரியனை கிரக மாக்கி ஜோதிடம் சொல்லப் படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? (2) பூமி ஒரு கிரகம் தானே! நவக்கிரகத்தின் பட்டியலில் பூமி இடம் பெறாதது ஏன்? பூமியின் துணைக் கிரகமான சந்திர னுக்கு இடம் கொடுத்து விட்டு, மூலக் கிரகமான பூமியைச் சேர்க்காதது ஏன்? (3) வானியல் விஞ் ஞானப்படி இராகு, கேது என்று கிரகங்கள் உண்டா? இல்லாத கிரகங்க ளுக்கு ஜோதிடம் சொல்லு வது ஏமாற்று வேலை தானே? (இதனை விடக் கடுமையான வார்த்தை களை நியாயமாக உச் சரிக்க வேண்டும்).
(4) நெப்டியூன், யுரேனஸ் என்று புதிதாகக் கண்டு பிடித்த கிரகங்களுக்கு ஜோதிடத்தில் என்ன பலன் உண்டு? (5) 30 கி.மீ. வேகத்தில் செல்லும் சந்திரன் ஒரு ராசியை இரண்டரை நாள் களில் கடக்கிறது. சூரி யனோ நொடிக்கு 230 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் ஒரு ராசி வட்டத்தைக் கடந் திட ஒரு மாதம் ஆகிறதாம்!
இது என்ன திருக்கூத்து? மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு கிறது. (51ஏ - உட்பிரிவு - எச்)
இதன்படி விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோத மாக செயல்படுபவர்கள் மீது நிறுவனங்கள்மீது - நடவடிக்கை எடுக்க இடம் உண்டா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1975 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற 19 விஞ்ஞானிகள் ஜோதிடம் பொய் - அடிப்படை யற்றது என்று கூட்ட றிக்கை வெளியிட்டார் களே. வெகு தூரம் போக வேண்டாம். தமிழ்நாட் டைச் சேர்ந்த வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, சோதனை களுக்கு முன் சோதிடம் நிற்காது என்று மூன்று நாட்களுக்கு முன்புகூட மண்டையிலடித்த மாதிரி சென்னையிலேயே கூறிவிட்டுச் சென்றாரே!
அந்த ஈரம் காய்வதற்குள் மக்களின் அறிவையும், தன்னம்பிக்கையையும், முயற்சிகளையும் முடக் கும் - மனித குலத்துக்கு மோசமான கேட்டினை விஞ்ஞான சாதனமான ஒரு தொலைக்காட்சியில் செய்யலாமா?
நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணமா? அல் லது அடிப்படையிலேயே அடிமுட்டாள்தனமா?
சோதிடந்தனை இகழ்! இப்படி பார்ப்பன பாரதியே சொல்லி இருக் கின்றாரே - சோதிடர் களைத் தூக்கில் போடு என்று ராஜாஜியே கூறி யுள்ளாரே, தெரியுமா?
விடுதலை
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
விஜய் தொலைக் காட் சியில் நீயா? நானா? என்ற ஒரு நிகழ்ச்சி. மக் களைக் கவர்ந்து இழுப்ப தாகச் சொல்லப்படுவ துண்டு.
அது எப்படியோ இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும்!
பெரும்பாலும் மக்கள் விரோதமான - மக்கள் வளர்ச்சிக்குக் கேடு பயக்கும் வகையில்தான் அந்நிகழ்ச்சிகள் அமை கின்றன. தப்பித் தவறி பகுத்தறிவு உணர் வுக்கோ, விஞ்ஞான சிந்தனைக்கோ இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதிலே அதன் ஒருங் கிணைப்பாளர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.
நேற்றிரவு சோதி டத்தைப் பற்றி ஓர் அல சல்! 2012 புத்தாண்டுத் தொடக்கத்திலேயே முட் டாள்தனத்தை முதலீ டாகக் கொண்டு படித்த - படிக்காத பாமர மக் களைக் கவர்ந்துவிடுவது என்ற முடிவில் முழங்கால் எலும்பு உடைய குதித்து விட்டார்கள் என்பதே இதன் பொருளா?
இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு வந்திருந்த சோதிடக் கணிப் புக்காரர்களுக்கிடையே முரண்பாடுகள் - மோதல்கள்!
இராசியை வைத்து சோதிடம் கூறுவது முட் டாள்தனம் - இதுவரை சொல்லப்பட்டதெல்லாம் தவறு. லக்னத்தை வைத்து தான் சோதிடத்தைக் கணிக்க வேண்டும் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம் - ஒருவர்.
அங்கு கூடியிருந்த அத்தனைப் பேர்களின் (பெரும்பாலும் அம்பி, அம் மாமிகள்தான்) முகத்திலும் அசடு வழிந்ததுதான் மிச்சம்!
இதே விஜய் தொலைக் காட்சியில் (30-4-1996) சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரர் என்ற பிரபல சோதிடர் அவ்வாண்டு மே மாதத்தில் நடைபெற விருந்த மக்களவைத் தேர் தலில் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான காங் கிரசுக்கு அறுதிப் பெரும் பான்மை பலம் கிடைக்கும் என்று சொல்லவில்லையா? மறந்து விடாதீர்கள். இதே விஜய் டி.வி.யில்தான் இந்தக் கப்சா.
ஆனால் நடந்தது என்ன? அதுவரை நடை பெற்ற தேர்தல்களிலேயே மிகக் குறைந்த இடங் களைப் பெற்றது காங்கிரஸ்.
விஜய் டி.வி.யோ ராக வேந்திராவோ குறைந்த பட்சம் வருத்தம் தெரிவித்த துண்டா?
ராஜீவ் காந்திதான் தேர்தலில் வெல்லப் போகி றார் என்று ஜோதிடர்கள் சொன்னார்களே! பரிதாபம், தேர்தலில் போட்டியிடுவ தற்கு முன்பே படு கொலை செய்யப்பட்டுவிட்டாரே! எவ்வளவு வேதனை!
அந்தச் சோதிடரை இழுத்து வந்து நடு வீதியில் நிற்க வைத்து நாலு வார்த் தைகள் நாக்கைப் பிடுங்கக் கேட்கவேண்டாமா?
50, 60 ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களின் சராசரி வயது 40-க்கு மேல் இல்லையே! இப்பொழுது 65 வயதுக்கு மேல் ஆகி விட்டதே - ஜோதிடத்தின் பலனாலா?மருத்துவ அறிவியல் வளர்ச்சி யினாலா ?
காந்தியாருக்கு 125 வயது என்று திருத்தணி பிரபல கிருஷ்ணமாச்சாரி கணித்தாரே - காரியத்தில் நடந்தது என்ன?
ஒரு வினாவிற்கு ஜோதிடர்களோ, விஜய் தொலைக் காட்சி ஒருங் கிணைப்பாளரோ பதில் சொல்லட்டும்!
(1) சூரியன் கிரகமா? நட்சத்திரமா? நட்சத்திர மான சூரியனை கிரக மாக்கி ஜோதிடம் சொல்லப் படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? (2) பூமி ஒரு கிரகம் தானே! நவக்கிரகத்தின் பட்டியலில் பூமி இடம் பெறாதது ஏன்? பூமியின் துணைக் கிரகமான சந்திர னுக்கு இடம் கொடுத்து விட்டு, மூலக் கிரகமான பூமியைச் சேர்க்காதது ஏன்? (3) வானியல் விஞ் ஞானப்படி இராகு, கேது என்று கிரகங்கள் உண்டா? இல்லாத கிரகங்க ளுக்கு ஜோதிடம் சொல்லு வது ஏமாற்று வேலை தானே? (இதனை விடக் கடுமையான வார்த்தை களை நியாயமாக உச் சரிக்க வேண்டும்).
(4) நெப்டியூன், யுரேனஸ் என்று புதிதாகக் கண்டு பிடித்த கிரகங்களுக்கு ஜோதிடத்தில் என்ன பலன் உண்டு? (5) 30 கி.மீ. வேகத்தில் செல்லும் சந்திரன் ஒரு ராசியை இரண்டரை நாள் களில் கடக்கிறது. சூரி யனோ நொடிக்கு 230 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் ஒரு ராசி வட்டத்தைக் கடந் திட ஒரு மாதம் ஆகிறதாம்!
இது என்ன திருக்கூத்து? மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு கிறது. (51ஏ - உட்பிரிவு - எச்)
இதன்படி விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோத மாக செயல்படுபவர்கள் மீது நிறுவனங்கள்மீது - நடவடிக்கை எடுக்க இடம் உண்டா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1975 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற 19 விஞ்ஞானிகள் ஜோதிடம் பொய் - அடிப்படை யற்றது என்று கூட்ட றிக்கை வெளியிட்டார் களே. வெகு தூரம் போக வேண்டாம். தமிழ்நாட் டைச் சேர்ந்த வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, சோதனை களுக்கு முன் சோதிடம் நிற்காது என்று மூன்று நாட்களுக்கு முன்புகூட மண்டையிலடித்த மாதிரி சென்னையிலேயே கூறிவிட்டுச் சென்றாரே!
அந்த ஈரம் காய்வதற்குள் மக்களின் அறிவையும், தன்னம்பிக்கையையும், முயற்சிகளையும் முடக் கும் - மனித குலத்துக்கு மோசமான கேட்டினை விஞ்ஞான சாதனமான ஒரு தொலைக்காட்சியில் செய்யலாமா?
நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணமா? அல் லது அடிப்படையிலேயே அடிமுட்டாள்தனமா?
சோதிடந்தனை இகழ்! இப்படி பார்ப்பன பாரதியே சொல்லி இருக் கின்றாரே - சோதிடர் களைத் தூக்கில் போடு என்று ராஜாஜியே கூறி யுள்ளாரே, தெரியுமா?
விடுதலை
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மைதான், இந்த ஜோசியத்தை வச்சுக்கிட்டு நம்ம மக்கள் படுற பாடு.
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.ஆனால் ஜோதிட நம்பிக்கை இல்லை.
என் ஜாதகத்தை பார்த்த பிரபலமான ஜோசியர் இந்த பொண்ணு 12வதோட படிப்பை விட்டுடும்.படிப்பு முடிஞ்ச கையோட தன்னோட தாய் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு நாலு குழந்தைகளோட இருக்கும் என்று சொன்னார்.
இதில எனக்கு ஏதாச்சும் ஒண்ணு நடந்து இருந்தா கூட நான் ஜோதிடத்தை நம்ப ஒரு காரணம் கிடைச்சு இருக்கும்.
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.ஆனால் ஜோதிட நம்பிக்கை இல்லை.
என் ஜாதகத்தை பார்த்த பிரபலமான ஜோசியர் இந்த பொண்ணு 12வதோட படிப்பை விட்டுடும்.படிப்பு முடிஞ்ச கையோட தன்னோட தாய் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு நாலு குழந்தைகளோட இருக்கும் என்று சொன்னார்.
இதில எனக்கு ஏதாச்சும் ஒண்ணு நடந்து இருந்தா கூட நான் ஜோதிடத்தை நம்ப ஒரு காரணம் கிடைச்சு இருக்கும்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
உதயசுதா wrote:உண்மைதான், இந்த ஜோசியத்தை வச்சுக்கிட்டு நம்ம மக்கள் படுற பாடு.
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.ஆனால் ஜோதிட நம்பிக்கை இல்லை.
என் ஜாதகத்தை பார்த்த பிரபலமான ஜோசியர் இந்த பொண்ணு 12வதோட படிப்பை விட்டுடும்.படிப்பு முடிஞ்ச கையோட தன்னோட தாய் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு நாலு குழந்தைகளோட இருக்கும் என்று சொன்னார்.
இதில எனக்கு ஏதாச்சும் ஒண்ணு நடந்து இருந்தா கூட நான் ஜோதிடத்தை நம்ப ஒரு காரணம் கிடைச்சு இருக்கும்.
ஜோதிடம் சரியானது தான்... ஜோதிடர்கள் தான் பிதாலாட்டகாரர்கள் ....
விஜய் டிவி இரண்டாம் வகை... வேரென்ன ....
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:ஜோதிடம் என்பது ஒரு அறிவியல் , முழுமையாக தெரியாத அரைவேக்காடு ஜென்மங்களால் தான் இந்த ஜோதிடம் என்ற கலைக்கே கெட்ட பெயர்.
சரியாக சொன்னீர்கள் நண்பா...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜோதிடம் சொல்லும் எத்துணை பேருக்கு அது அறிவியல் என்பது தெரியும்?...
கோள்களின் சுழற்சியை வைத்தும் அதன் பாகைகளை வைத்தும் ஏற்படும் மாறுபாட்டை எத்தனை ஜோதிடர்கள் அறிந்திருக்கிறார்கள்?...
எல்லாம் உல்டாலக்கடி ஆட்கள்...இவர்களால் அதை அறிவியலாகப் பயின்றவர்களும் அசிங்கப்படுகிறார்கள்...
எல்லாம் கிரகம்...
கோள்களின் சுழற்சியை வைத்தும் அதன் பாகைகளை வைத்தும் ஏற்படும் மாறுபாட்டை எத்தனை ஜோதிடர்கள் அறிந்திருக்கிறார்கள்?...
எல்லாம் உல்டாலக்கடி ஆட்கள்...இவர்களால் அதை அறிவியலாகப் பயின்றவர்களும் அசிங்கப்படுகிறார்கள்...
எல்லாம் கிரகம்...
ஜோதிடம் சரியானதுதான், ஆனால் இன்று அதை வைத்துப் பிழைக்கத் தெரிந்தவர்கள் தான் இருக்கிறார்களே தவிர, உண்மையாகக் கற்றவர்கள் மிகக் குறைவு!
மக்களின் அறியாமையை வைத்துப் பணம் சம்பாதிக்கும் கும்பல் இன்று தன்னை ஜோதிடன் எனக் கூறிக் கொள்கிறது.
மக்களின் அறியாமையை வைத்துப் பணம் சம்பாதிக்கும் கும்பல் இன்று தன்னை ஜோதிடன் எனக் கூறிக் கொள்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|