Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எட்டாம் தேதி உண்ணாவிரதம் அலறும் நடிகர்கள் தரப்பு?
2 posters
Page 1 of 1
எட்டாம் தேதி உண்ணாவிரதம் அலறும் நடிகர்கள் தரப்பு?
எட்டாம் தேதி உண்ணாவிரதம் அலறும் நடிகர்கள் தரப்பு?
வெட்டிப்பய ஊர்ல வௌச்சலுக்கொன்னும் குறைச்சல் இல்லங்கிற மாதிரியே நடக்குதுஒவ்வொரு பிரச்சனையும். அண்டை மாநிலத்திற்கும் நமக்கும் நடக்கிற பிரச்சனையில், தமிழர்களின் வீரத்தை எழுப்பி, கூடவே கொஞ்சம் விவேகத்தையும் தூவி சிலரை உணர்ச்சி குவியலாக்கிவிட்டு, சட்டென்று காணாமல் போய்விடுவது நமது ஊர் லீடர்களுக்கு புதுசில்லை.
போராட வந்தவர்தான் மகாத்மா. வராதவர் மகா மட்டமான ஆத்மா என்கிற அளவுக்கு பிரச்சாரம் கிழியும். இப்படி பல சம்பவங்களை பல இடங்களில் கண்டு களித்த தமிழர்களுக்கு வருகிற 8-ந் தேதி இனிய நாளிது. இன்ப நாளிதுவாக மாறப் போகிறது.
முல்லை பெரியாறு அணை அருகே இயக்குனர் பாரதிராஜா தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளது இயக்குனர்கள் சங்கம். தனது அலுவலகம் தாக்கப்படுகிற வரைக்கும் முரட்டு பேச்சு பேசி வந்த பாரதிராஜா, அந்த சம்பவத்திற்கு பின் தன்னை நம்பி வந்த உதவி இயக்குனர்களை கூட தன் வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்ததை இலங்கை பிரச்சனையில் கண்ணார கண்டு அதிர்ந்தது கோடம்பாக்கம். அப்புறம் பல காலம் பேசாமலே இருந்தார் அவர்.
முதல் ஷெட்யூலிலேயே தனது படத்தில் நடிக்கும் மலையாள நடிகைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு படப்பிடிப்பையும் முடித்துக் கொண்ட பாரதிராஜா, வருகிற 8ந் தேதி முல்லை பெரியாறு அணைக்கு அருகில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். கலை வேறு, அணை வேறு என்று விளக்கமும் கொடுப்பார் அவர். பிரச்சனை அதுவல்ல இப்போது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பாரதிராஜாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது நடிகர் சங்கம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் நடிகர்களை குறை சொல்வதே அவருக்கு வாடிக்கையாக இருக்கிறது. இனிமேல் அப்படி பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சீறியிருந்தார்கள் நடிகர்கள்.
இதற்கு பிறகும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று இவர் அழைப்பது புதுப்புது சங்கடங்களை ஏற்படுத்தப் போகிறது கோடம்பாக்கத்தில். முல்லை பெரியாறு பிரச்சனை தமிழனின் வாழ்வாதார பிரச்சனை என்பதை மறுப்பதற்கில்லை. இதை வைத்துக் கொண்டு ஒரு அரசியல் சுனாமி கிளம்புமே, அதை நினைத்துதான் அலறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அஜீத் வரல, விஜய் வரல, போண்டா மணி வரலைன்னு கூக்குரல்கள் எழும். கண்டனங்கள் பறக்கும். எல்லாவற்றையும் ஏதாவத ஒரு சேனல் லைவ்வாக ஒளிபரப்பும். எனக்கு ஏன் அந்த ஒளிபரப்பு உரிமையை தரல என்று இன்னொரு சேனல் எகிறும். ஆக அடுத்த கலவரத்துக்கு விதை போட்டுட்டாங்கய்யா போட்டுட்டாங்க!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெட்டிப்பய ஊர்ல வௌச்சலுக்கொன்னும் குறைச்சல் இல்லங்கிற மாதிரியே நடக்குதுஒவ்வொரு பிரச்சனையும். அண்டை மாநிலத்திற்கும் நமக்கும் நடக்கிற பிரச்சனையில், தமிழர்களின் வீரத்தை எழுப்பி, கூடவே கொஞ்சம் விவேகத்தையும் தூவி சிலரை உணர்ச்சி குவியலாக்கிவிட்டு, சட்டென்று காணாமல் போய்விடுவது நமது ஊர் லீடர்களுக்கு புதுசில்லை.
போராட வந்தவர்தான் மகாத்மா. வராதவர் மகா மட்டமான ஆத்மா என்கிற அளவுக்கு பிரச்சாரம் கிழியும். இப்படி பல சம்பவங்களை பல இடங்களில் கண்டு களித்த தமிழர்களுக்கு வருகிற 8-ந் தேதி இனிய நாளிது. இன்ப நாளிதுவாக மாறப் போகிறது.
முல்லை பெரியாறு அணை அருகே இயக்குனர் பாரதிராஜா தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளது இயக்குனர்கள் சங்கம். தனது அலுவலகம் தாக்கப்படுகிற வரைக்கும் முரட்டு பேச்சு பேசி வந்த பாரதிராஜா, அந்த சம்பவத்திற்கு பின் தன்னை நம்பி வந்த உதவி இயக்குனர்களை கூட தன் வீட்டுப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்ததை இலங்கை பிரச்சனையில் கண்ணார கண்டு அதிர்ந்தது கோடம்பாக்கம். அப்புறம் பல காலம் பேசாமலே இருந்தார் அவர்.
முதல் ஷெட்யூலிலேயே தனது படத்தில் நடிக்கும் மலையாள நடிகைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு படப்பிடிப்பையும் முடித்துக் கொண்ட பாரதிராஜா, வருகிற 8ந் தேதி முல்லை பெரியாறு அணைக்கு அருகில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். கலை வேறு, அணை வேறு என்று விளக்கமும் கொடுப்பார் அவர். பிரச்சனை அதுவல்ல இப்போது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பாரதிராஜாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது நடிகர் சங்கம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் நடிகர்களை குறை சொல்வதே அவருக்கு வாடிக்கையாக இருக்கிறது. இனிமேல் அப்படி பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சீறியிருந்தார்கள் நடிகர்கள்.
இதற்கு பிறகும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று இவர் அழைப்பது புதுப்புது சங்கடங்களை ஏற்படுத்தப் போகிறது கோடம்பாக்கத்தில். முல்லை பெரியாறு பிரச்சனை தமிழனின் வாழ்வாதார பிரச்சனை என்பதை மறுப்பதற்கில்லை. இதை வைத்துக் கொண்டு ஒரு அரசியல் சுனாமி கிளம்புமே, அதை நினைத்துதான் அலறுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அஜீத் வரல, விஜய் வரல, போண்டா மணி வரலைன்னு கூக்குரல்கள் எழும். கண்டனங்கள் பறக்கும். எல்லாவற்றையும் ஏதாவத ஒரு சேனல் லைவ்வாக ஒளிபரப்பும். எனக்கு ஏன் அந்த ஒளிபரப்பு உரிமையை தரல என்று இன்னொரு சேனல் எகிறும். ஆக அடுத்த கலவரத்துக்கு விதை போட்டுட்டாங்கய்யா போட்டுட்டாங்க!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: எட்டாம் தேதி உண்ணாவிரதம் அலறும் நடிகர்கள் தரப்பு?
பாரதிராஜாவை விமர்சிக்கும் தகுதி எந்த நடிகருக்கும் இல்லை...இல்லை...இல்லை...இல்லவே இல்லை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Similar topics
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» டிச 18-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் உண்ணாவிரதம்... டேம் 999 இயக்குநரின் அடுத்த ட்ராமா!
» 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே
» 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
» சசி தரப்பு தி மு க விற்கு ஆதரவு !
» டிச 18-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் உண்ணாவிரதம்... டேம் 999 இயக்குநரின் அடுத்த ட்ராமா!
» 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே
» 9-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது: ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல்: மே 13-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
» சசி தரப்பு தி மு க விற்கு ஆதரவு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|