புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_vote_lcapமதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_voting_barமதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_vote_rcap 
31 Posts - 79%
heezulia
மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_vote_lcapமதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_voting_barமதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_vote_lcapமதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_voting_barமதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_vote_rcap 
3 Posts - 8%
dhilipdsp
மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_vote_lcapமதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_voting_barமதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_vote_lcapமதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_voting_barமதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu 5 Jan 2012 - 15:25

மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்?

ஆட்சி மாறும்போது அதிகாரிகள் மாற்றப்படுவது சகஜம்தான். ஆனால் ஆறு மாதங்களில் நான்கு முறை மாற்றம் என்றால்...? அப்படி ஒரு 'விளையாட்டுக்கு’ ஆளாகி இருப்பவர் வேறு யாருமல்ல... கடந்த ஆட்சியிலும் பந்தாடப்பட்ட உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.

மதப் பிரசாரம் செய்ததால் பந்தாடப்படுகிறாரா உமாசங்கர்? Resize_20120104021901

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் டான்சி நிறுவனத்​தில், பிறகு, கோ-ஆப்டெக்ஸில், மூன்றாவதாக நில உச்சவரம்பு ஆணையராக மாற்றப்பட்டார். இந்தக் கட்டுரை அச்சேறும் வரை, சென்னை மண்டல ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்!

கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசு ஆணை ஒன்றுதான், இப்போதைய பிரச்னைக்குக் காரணம் என்கிறார்கள். அரசு கையகப்படுத்திய நிலம் என்று தெரியாமல், ஏமாந்து வாங்கி 'அறியாக்கிரயம்’ செய்தவர்களுக்கு பட்டா தரலாம் என்பதுதான் அந்த அரசு ஆணை. நில மோசடிக் குற்றவாளிகள் இதனைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, 'இந்த ஆணையை ரத்துசெய்ய வேண்டும்’ என தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார், நில உச்சவரம்பு ஆணையராக இருந்த உமாசங்கர்.

இந்த நிலையில், அறியாக்கிரயம் பெற்றவர்கள் 500 பேர் பட்டா பெறுவதை நிறுத்தி வைக்குமாறு அமைச்சர் தரப்பில் இருந்து வாய்மொழியாக சொல்லப்பட்டதாம். ஆனால், உமாசங்கரோ எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும் அல்லது புதிதாக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். இதையடுத்துதான் இப்போதைய பதவிக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். இதற்கிடையில், உமாசங்கர் ஊர் ஊராகப் போய் கிறிஸ்தவ மதப் பிரசங்கம் செய்தது குறித்து சில மதவாதத் தலைவர்கள் புகார் சொன்னதுதான் மாற்றத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

இது பற்றி உமாசங்கரிடம் கேட்டதற்கு, ''என்னை வழிநடத்தும் இயேசு கிறிஸ்துவின் மகிமையை, லட்சக்கணக்கான மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது, என்னுடைய கடமை. சமய உரிமை என்பது இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. என் வாழ்நாள் முழுவதும் இந்த தெய்வக் கடமையை இன்னும் வீச்சாக செய்துகொண்டே இருப்பேன். முறைப்படி விடுமுறையில்தான் வெளியூர் பிரசங்கங்களுக்குச் செல்கிறேன். வாகனம் உட்பட அரசின் எந்தப் பொருளையும் நான் அதற்காகப் பயன்படுத்துவது இல்லை.

மேலும், திருவாரூரில் ஆட்சியராக இருந்தபோது, சமகால வரலாற்றில் முதல்முறையாக, தியாகராஜசுவாமி கோயில் குளத்தைத் தூர் வாரச் செய்தேன். குளத்தில் உயிரிழப்புகளைத் தடுக்க, இரும்புத் தடுப்புகளை அமைக்க நடவடிக்கை எடுத்தேன். தேரோட்டம் உட்பட இந்துமத நிகழ்ச்சிகளை முன்னின்று செய்தேன். அப்போது என்னை குறிப்பிட்ட மதம் சார்பானவனாகப் பார்க்காதவர்கள், சமீபமாக மட்டும் வேறுபடுத்திப் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, எந்த ஐ.ஏ.எஸ். வேலையையும் செய்வேன்'' என்றார் புன்னகையுடன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக