Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கார சென்னையின் மறுபக்கம்
+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
முஹைதீன்
6 posters
Page 1 of 1
சிங்கார சென்னையின் மறுபக்கம்
ஆடம்பரமும் அசிங்கமும் நிறைந்த சென்னையின் லாக் நகர் [சிங்கார சென்னையின் மறுபக்கம்]
வசதி
வாய்ப்புக்காகவும் சென்னையில் வாழவேண்டும் என்ற வரட்டுக் கைளரவத்துடனும்
குப்பைகளுக்கும் நோய்களுக்கு மத்தியிலும் மக்கள் வாழப் பழகிவிட்டனர்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு அண்டிய பகுதியில் உள்ள லாக்
நகர் இந்த நகர் 1978 ம் ஆண்டு கருணாநிதி காலத்தில் நாவலர் நகர் என
அழைக்கப்பட்டது பின்னர் தண்ணீரினை லாக் செய்தமையால் காலப்போக்கில் லாக்
நகர் என்று அழைக்கப்படுகின்றது. இந்த நகரில் குப்பைகளும் கழிவுநீர்களும்
நிரம்பிக்காணப்படும். நான்கு அடி உயரமான உக்கிப்போன தகரங்களால் வேயப்பட்ட
சின்னச் சின்ன குடிசை வீடுகளுல் பெரிய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
லாக்
நகரில் 404 வீடுகள் உள்ளன. அரசின் மாற்று வாரிய திட்டத்தில் மக்களுக்கு
304 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 30 கல்நாரி வீடுகளும்
100குடிசை வீடுகளும் காணப்படுகின்றனர் சிறி நெருகமான பிரதேசத்தில் வாழ்நது
வருகின்றனர். சின்ன சின்ன குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்ற போதும்
இலத்திரனியல் உபகரனங்களுக்கு குறைவில்லை குளிருட்டப்பட்ட அறைகள் குளிர்சாதன
பெட்டிகள் சலவையியந்திரம் என சகல வசதிகள் கொண்ட நவீன குப்பம் தான் லாக்
நகர்.
இப் பகுதியில் கழிவுநீர்கம் குப்பைகளும் நிரம்பிக்காணப்பட்டன இது
தொடர்பாககீழ் பகுதியில் சவிக்கும் மக்கள் கூறுகையில் மேல் மாடியில்
வசிப்பவர்கள் குப்பைகளை மேலிருந்தவாறே கொட்டுகின்றனர் மாமிசக்கழிவுகள்
கழிவுநீர்கள் விசிறப்படுகின்றன இதனால் கழிவுநீர் தேங்கி உள்ளது. கழிவு
நீரினை சுத்தம் செய்ய வரும் மாநகர சபை ஊழியர்கள் மீது குப்பைகள்
வீசிறப்படுவதால் இப்போது குபபை அகற்ற வருவதில்லை எனதெரிவித்தனர் அரசினால்
மாற்று வாரியத்திட்டத்தில் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன மழை நீரினை
வெளியேற்ற குளாய் வசதி செய்து கொடுக்கப்பட்ட பொதும் கழிவ நீரினை வெளியேற்ற
ஏற்பாடு செய்யப்படாமையே மெலிருந்து கழிவு நீர்கள் கொட்டப்பட
காரணம்.குப்பைகள் தேங்கிக்காணப்படுவதால் புளுக்களின் வதிவிடமாக
மாற்றமடைந்துள்ளது புழுக்கள் கீழ் பகுதி வீடுகளையும் ஆக்கிரமிக்க
தொடங்கிவிட்டன. இப்பகுதியில் வாழும் குழந்தைக்கு அடிக்கடி வாந்தி பேதி
வயிரோட்டம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றனர் .குழந்தைகள் சிறுவர்கள்
வசிக்கும் இந்த நெருக்கமான குடியிருப்புப் பகுதிகளில் நோய்தொற்று அபாயமும்
காணப்படுகின்றது.
நோய்தொற்று நிறைந்த இந்த பகுதியில் ஏன் இந்த மக்கள் தொடந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். இந்த நகர் மேரீனா கடற்கரையை அண்டியே அமைந்துள்ளத இம்
மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடித்தல் கடற்கரையோர வியாபாரம் சுண்டல் விற்றல்
போண்றன இதனால் இவர்களுக்கு மாதாந்தம் 30000 மேல் வருமாணம்
கிடைக்கப்பெறுகின்றது அதனை விட சேரி புற மக்கள்எள் என்று அரச அரச சார்பற்ற
நிறுவன உதவிகளும் கிடைக்கபெறுகின்றன.
இப் பகுதி மக்களின் குழந்தைகள் கல்விககாக அரசினால் பாடசாலை அமைத்து
கொடுக்கப்பட்டது மதியத்திற்கு பின்னர் மாணவர்கள் வீடு சென்ற விடுவதால் ஒரு
வருட காலத்திலேயே முடப்பட்டு விட்டது.
சென்னையின் கழிவு நீர்கள் அனைத்தும் கூவ நதியினுடாகவே
வெளியேற்றப்படுகின்றது அந்த பகுதியை வாழிடமாக கொண்டு வாழும் மக்களின்
பரிதாப நிலை தான் இது மூக்கிலே கையை வைத்து தேரிதலுக்காய் ஓட்டு கேட்க
வரும் அரசியில் தலைவர்களுக்கு ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைக்கப்படுகின்றது
வாக்குறுதி மட்டும் வழங்கி விட்டு செல்பவர்களை அடுத்த தேர்தலின் போது தான்
காணமுடிகின்றது. இப் பகுதி மக்களே கழிவுகளை அகற்ற முன்வராத நிலையில் நோய்
தொற்று அபாயத்திலிருந்து விடுபட முடியாது. இம் மக்கள் படிப்பறிவு
குறைந்தவர்களாக காணப்படுவதால் போதிய விழிப்புணர்வு இல்லைஇவர்களுடைய
பிரச்சினைகள் எப்போது தீரும் இவ்வாறான அசிங்கம் நிறைந்த பிரதேசத்திலும்
ஒரு வாழ்வா
http://abijinpajanam.blogspot.com/2012/01/blog-post_3557.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: சிங்கார சென்னையின் மறுபக்கம்
கொடுமை...முகைதீன்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: சிங்கார சென்னையின் மறுபக்கம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Similar topics
» சிங்கார சென்னை !!
» சிங்கார வேலன் – பக்திப்பாடல்
» இணைய கலாட்டா
» அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது!
» ஜல்...ஜல்... என ஒலி எழுப்பும் சிங்கார சலங்கைகள் தயாரிப்பு
» சிங்கார வேலன் – பக்திப்பாடல்
» இணைய கலாட்டா
» அதிசயம் சிங்கார வேலனுக்கு வியர்க்கிறது!
» ஜல்...ஜல்... என ஒலி எழுப்பும் சிங்கார சலங்கைகள் தயாரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|