புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_c10சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_m10சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_c10சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_m10சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_c10சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_m10சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_c10சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_m10சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_c10சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_m10சிங்கார சென்னையின் மறுபக்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கார சென்னையின் மறுபக்கம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jan 05, 2012 12:59 pm


ஆடம்பரமும் அசிங்கமும் நிறைந்த சென்னையின் லாக் நகர் [சிங்கார சென்னையின் மறுபக்கம்]






சிங்கார சென்னையின் மறுபக்கம் Slum+1
வசதி
வாய்ப்புக்காகவும் சென்னையில் வாழவேண்டும் என்ற வரட்டுக் கைளரவத்துடனும்
குப்பைகளுக்கும் நோய்களுக்கு மத்தியிலும் மக்கள் வாழப் பழகிவிட்டனர்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு அண்டிய பகுதியில் உள்ள லாக்
நகர் இந்த நகர் 1978 ம் ஆண்டு கருணாநிதி காலத்தில் நாவலர் நகர் என
அழைக்கப்பட்டது பின்னர் தண்ணீரினை லாக் செய்தமையால் காலப்போக்கில் லாக்
நகர் என்று அழைக்கப்படுகின்றது. இந்த நகரில் குப்பைகளும் கழிவுநீர்களும்
நிரம்பிக்காணப்படும். நான்கு அடி உயரமான உக்கிப்போன தகரங்களால் வேயப்பட்ட
சின்னச் சின்ன குடிசை வீடுகளுல் பெரிய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
லாக்
நகரில் 404 வீடுகள் உள்ளன. அரசின் மாற்று வாரிய திட்டத்தில் மக்களுக்கு
304 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 30 கல்நாரி வீடுகளும்
100குடிசை வீடுகளும் காணப்படுகின்றனர் சிறி நெருகமான பிரதேசத்தில் வாழ்நது
வருகின்றனர். சின்ன சின்ன குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்ற போதும்
இலத்திரனியல் உபகரனங்களுக்கு குறைவில்லை குளிருட்டப்பட்ட அறைகள் குளிர்சாதன
பெட்டிகள் சலவையியந்திரம் என சகல வசதிகள் கொண்ட நவீன குப்பம் தான் லாக்
நகர்.

இப் பகுதியில் கழிவுநீர்கம் குப்பைகளும் நிரம்பிக்காணப்பட்டன இது
தொடர்பாககீழ் பகுதியில் சவிக்கும் மக்கள் கூறுகையில் மேல் மாடியில்
வசிப்பவர்கள் குப்பைகளை மேலிருந்தவாறே கொட்டுகின்றனர் மாமிசக்கழிவுகள்
கழிவுநீர்கள் விசிறப்படுகின்றன இதனால் கழிவுநீர் தேங்கி உள்ளது. கழிவு
நீரினை சுத்தம் செய்ய வரும் மாநகர சபை ஊழியர்கள் மீது குப்பைகள்
வீசிறப்படுவதால் இப்போது குபபை அகற்ற வருவதில்லை எனதெரிவித்தனர் அரசினால்
மாற்று வாரியத்திட்டத்தில் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன மழை நீரினை
வெளியேற்ற குளாய் வசதி செய்து கொடுக்கப்பட்ட பொதும் கழிவ நீரினை வெளியேற்ற
ஏற்பாடு செய்யப்படாமையே மெலிருந்து கழிவு நீர்கள் கொட்டப்பட
காரணம்.குப்பைகள் தேங்கிக்காணப்படுவதால் புளுக்களின் வதிவிடமாக
மாற்றமடைந்துள்ளது புழுக்கள் கீழ் பகுதி வீடுகளையும் ஆக்கிரமிக்க
தொடங்கிவிட்டன. இப்பகுதியில் வாழும் குழந்தைக்கு அடிக்கடி வாந்தி பேதி
வயிரோட்டம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றனர் .குழந்தைகள் சிறுவர்கள்
வசிக்கும் இந்த நெருக்கமான குடியிருப்புப் பகுதிகளில் நோய்தொற்று அபாயமும்
காணப்படுகின்றது.

நோய்தொற்று நிறைந்த இந்த பகுதியில் ஏன் இந்த மக்கள் தொடந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். இந்த நகர் மேரீனா கடற்கரையை அண்டியே அமைந்துள்ளத இம்
மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடித்தல் கடற்கரையோர வியாபாரம் சுண்டல் விற்றல்
போண்றன இதனால் இவர்களுக்கு மாதாந்தம் 30000 மேல் வருமாணம்
கிடைக்கப்பெறுகின்றது அதனை விட சேரி புற மக்கள்எள் என்று அரச அரச சார்பற்ற
நிறுவன உதவிகளும் கிடைக்கபெறுகின்றன.
சிங்கார சென்னையின் மறுபக்கம் Slum

இப் பகுதி மக்களின் குழந்தைகள் கல்விககாக அரசினால் பாடசாலை அமைத்து
கொடுக்கப்பட்டது மதியத்திற்கு பின்னர் மாணவர்கள் வீடு சென்ற விடுவதால் ஒரு
வருட காலத்திலேயே முடப்பட்டு விட்டது.

சென்னையின் கழிவு நீர்கள் அனைத்தும் கூவ நதியினுடாகவே
வெளியேற்றப்படுகின்றது அந்த பகுதியை வாழிடமாக கொண்டு வாழும் மக்களின்
பரிதாப நிலை தான் இது மூக்கிலே கையை வைத்து தேரிதலுக்காய் ஓட்டு கேட்க
வரும் அரசியில் தலைவர்களுக்கு ஒவ்வொரு முறையும் கோரிக்கை வைக்கப்படுகின்றது
வாக்குறுதி மட்டும் வழங்கி விட்டு செல்பவர்களை அடுத்த தேர்தலின் போது தான்
காணமுடிகின்றது. இப் பகுதி மக்களே கழிவுகளை அகற்ற முன்வராத நிலையில் நோய்
தொற்று அபாயத்திலிருந்து விடுபட முடியாது. இம் மக்கள் படிப்பறிவு
குறைந்தவர்களாக காணப்படுவதால் போதிய விழிப்புணர்வு இல்லைஇவர்களுடைய
பிரச்சினைகள் எப்போது தீரும் இவ்வாறான அசிங்கம் நிறைந்த பிரதேசத்திலும்
ஒரு வாழ்வா
http://abijinpajanam.blogspot.com/2012/01/blog-post_3557.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 1:07 pm

கொடுமை...முகைதீன் சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 05, 2012 1:09 pm

சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jan 05, 2012 1:13 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம்



கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jan 05, 2012 1:22 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சிங்கார சென்னையின் மறுபக்கம் 1357389சிங்கார சென்னையின் மறுபக்கம் 59010615சிங்கார சென்னையின் மறுபக்கம் Images3ijfசிங்கார சென்னையின் மறுபக்கம் Images4px
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jan 05, 2012 1:25 pm

சிங்கார சென்னையின் மறுபக்கம் 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக