புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
81 Posts - 67%
heezulia
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
1 Post - 1%
viyasan
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
273 Posts - 45%
heezulia
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
18 Posts - 3%
prajai
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_m10"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jan 04, 2012 7:07 pm











"கடல்"! உலகின் வியக்க
வைக்கும் அற்புதம்!!



"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Beach_and_sea_12May
29, கடல் பூமியின் 71 விழுக்காடு பரப்பைப் பொதிந்திருக்கும் உப்பு நீர் கடல்
ஆகும்.கடலின் ஆழம் சராசரியாக 3.8 கி.மீ. 71 விழுக்காடு பரப்பை இந்த
மதிப்பினால் பெருக்கினால் கடலின் அளவு 1370 10 கன கிலோ மீட்டர்கள்.
உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாய்த் திகழ்கிறது கடல். கடலை
நினைத்தவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது அதன் கவர்ந்திழுக்கும் நீலநிறம்.
ஓய்வில்லாது மோதும் அலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள், மீன்கள், உவர்ப்பு.
கடலின் ஆழம் முழுவதும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை. வெப்பமண்டல
பகுதிகளில் மேல் கடலின் வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸாக இருக்கையில் 50 மீட்டர்
ஆழத்தில் எட்டு டிகிரி இருக்கலாம். அதுபோன்றே துருவப்பிரதேசக் கடல்களில்
மேல் கடல் 0டிகிரி வெப்பநிலையிலும் அதை ஒட்டிக் கிடக்கும் கீழ்ப்பகுதியில் 4டிகிரி
வெப்பநிலையிலும் இருக்கும்.அடிக்கடலில் 8டிகிரி வெப்பநிலையும்
நீடிக்கின்றன. நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் மிக
அதிகம்.நன்னீரிலிருந்து கடல்நீரை வேறுபடுத்துவது அதில் கலந்திருக்கும்
பொருட்கள் தாம். சாதாரண மாகக் கடல்நீரில் 3.5 விழுக்காடு உப்பு, கடல்நீருக்கு
அடர்த்தி அதிகம்.நிங்கள் ஏரி, குளங்களில் மிதப்பதை விடக் கடல்நீரில்
எளிதாய் மிதக்கலாம். கடலில் சூரிய வெளிச்சம் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே
எட்டுவதில்லை. மேல் திரட்டு, நீரோட்டங்கள் அலைகள் எல்லாமாகச் சேர்ந்து
பிராணவாயுவைப் பிற்பகுதிகளில் கலந்து பரவச் செய்கின்றன.இந்தியப்
பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்து வரும் கடற்சேவை கப்பல்
போக்குவரத்து. ஒரு கோடி இந்திய மக்களுக்கு நேரடி வேலையும் பிற தொழில்
வாய்ப்புகளும் தரும் மற்றொரு கடற்சேவை மீன்வளம். இந்தியாவின் 7600
கிலோமீட்டர் தீபகற்பக் கடற்கரையில் 50,000 விசை மீன் பிடிப்படகுகளும் 200,000
மோட்டார்ப் படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடிக் கலங்களும் இயங்கி வருகின்றன.
ஆசிய மக்கள் உண்ணும் மாமிசத்தில் 45 விழுக்காடு மீனுணவுதான். இந்தியாவில்
ஆண்டுக்கு 25 இலட்சம் டன் மீன்கள் அறுவடையாகின்றன. இதன் பொருளாதார
மதிப்பு 33000 கோடி ரூபாய் மீன் ஏற்றுமதியின் மூலம் இந்தியா ஆண்டுக்கு 8000 கோடி
ஈட்டுகிறது. வெளிநாடுகளுக்கு மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும்
நிறுவனங்கள் பெருகியுள்ளன. கணவாய் மீன்வகைகள் (cuttle fish and squids) ஜப்பானுக்கு
ஏற்றுமதியாகின்றன. சுறாத் துடுப்புகள்(shark fins)வளைகுடா நாடுகளுக்கும்
மேலை நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்திய ஏற்றுமதியில் பெரும் பகுதி
இரால்தான். வாவல் (pomphrets), கலவாய் (Perches) போன்ற மதிப்பு மிகுந்த மீன்கள்
பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.நன்றி: சிந்திக்கவும்
வலைப்பூ
"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Raja




































கடல் உயிரிகள்
பற்றி அறிவோம்







கடலில் வாழ்வன என்றால் மீன், நண்டு,
தாவரங்கள் தவிர சிப்பிகள் மட்டும் தான் நமது நினைவில்
இருக்கும்.
ஆனால் கடலில் வாழு‌ம் உ‌யி‌ரின‌ங்க‌ள்
நிறைய உண்டு. அதாவது கடல் அல்லி, கடல் தாமரை, ஆல்கை நோநேரியா என்பவை அதில்
முக்கியமானவையாகும்.
கடல் உயிரி என்று சொல்லிவிட்டு
தாவரங்கள் பெயரைச் சொல்லுவதாக எண்ண வேண்டாம். இவை அனைத்தும் கடல்வா‌ழ் உயிரிதான்.
கடல் அல்லி
கடல் அல்லி
என்பது, கடல் நீரில் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டு வசிக்கும். முன் பகுதியில் வாயைச்
சுற்றி பல கைகள் காணப்படுகின்றன. இவை இரையைப் பிடிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து
தம்மைக் காத்துக் கொள்வதற்கும் பயன்படுகின்றன.
பார்ப்பதற்கு செடி போன்று காட்சி
அளிக்கும் இது ஒரு அரிய உயிரியாகும். அதன் அருகில் வரும் மீன்களை பிடித்து
உண்ணும்.
கடல்
தாமரை (
Sea anamone)





"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Img1081108015_1_1




webdunia photoWD
கடல் தாமரையின் வாய்ப் புறத்தைச்
சுற்றி காணப்படும் கைகள் ஒரு தாமரை மலரின் இதழ்கள் போன்று தோற்றமளிக்கும். இது ஓர்
ஈரடுக்கு உயிரி.
துறவி எனப்படும் உயிரியோடு இது கூட்டு
வாழ்க்கை நடத்துகிறது.
இது தன் அடிப்பகுதியை துறவி நண்டின்
ஓட்டின் மீது ஒட்ட வைத்துக் கொள்கிறது. இதனால் நண்டு நகர்ந்து செல்லும்
இடங்களுக்கெல்லாம் இதனால் செல்ல முடிகிறது.
அதனால் இவ்வுயிரியின் உணவுப் பிரச்சினை
தீர்க்கப்படுகிறது. இதனிடமுள்ள கொட்டும் செல்கள் என்ற தனிச்சிறப்பு வாய்ந்தவை.
இதனால் உயிரிகளைப் பிடிக்கவும் முடியும், எதிரிகளை அழிக்கவும்
முடியும்.

ஆல்கை
நோநேரியா (
Alcynonaria)





"கடல்"! உலகின் வியக்க வைக்கும் அற்புதம்!!  Img1081108015_2_1






ஆல்கை நோநேரியா ஒரு குழியுடலி. உடல்
உருண்டை வடிவமானது. இரு பக்க சமச்சீர் கொண்டது. இது கடலுக்கடியில் இருக்கும்
பாறைகளிலும், கற்களிலும் ஒட்டிக் கொள்ள வசதியாக ஒரு பசையைச் சுரக்கிறது. விலங்குகள்
தோன்றிய பின் உருவான விலங்குகளில் இது மூன்றாவதாகத் தோன்றியதாகக்
கூறப்படுகிறது.
இதுவும் ஈரடுக்கு உயிரிதான். இரண்டு
அடுக்குகளுக்கு மத்தியில் வழவழப்பான திரவம் உள்ளது.

Thanks:webdunia



[color:a7ad=#fff]__._,_.___

[color:a7ad=#666][color:a7ad=#fff]__,_._,___















ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக