Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)
+2
ஜாஹீதாபானு
கார்த்திக்.எம்.ஆர்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)
ஏடு பிடித்து எழுத்தறியும் நேரம்
ஏர் பிடித்து உழுதறிகிறேன்
ஏழையாக நான் பிறந்தது காரணமா?
இல்லை என் பெற்றோர்
ஏழையாய் இறந்தது தான் காரணமா?
காரணம் நானறியேன் !
பட்டறிவு பெறவும் பணம் பத்தவில்லை,
பட்டுப்பட்டு பகுத்தறிவு அதனாலே!
சூரியன் கிழக்கிலுதித்து மேற்கிலே மறைவான் என
உருத்தட்டி மார்தட்டும் கற்றோர் சிலருக்கு,
பழகிய இடத்திலும் பழக்கமில்லை
கிழக்கும் மேற்கும் !
வீரியமாய் வெய்யிலெனைச் சுட்டபோதும்
மழைத்துளிகள் பொய்த்துப் போனபோதும்
மண்ணைப் படித்துப் பின்னர்
பயிரிட்டிருக்கலாம் எனத் தோன்றும்
எனக்குத்தான் வாய்ப்பில்லை,
வரும் காலமாவது வளமாகட்டும் !
கற்றோரே, பெற்றோர் தேடினால்
கணினியில் காணாமல் போகாமல்
வெளியே சென்று
கல்லாதான் கண்ணில் பட்டால்
கற்கச் செய்யுங்கள் !
பட்டறிவும் பகுத்தறிவும் சேர்ந்து
பதிக்கட்டும் புதிய சாதனைகள் !
ஏர் பிடித்து உழுதறிகிறேன்
ஏழையாக நான் பிறந்தது காரணமா?
இல்லை என் பெற்றோர்
ஏழையாய் இறந்தது தான் காரணமா?
காரணம் நானறியேன் !
பட்டறிவு பெறவும் பணம் பத்தவில்லை,
பட்டுப்பட்டு பகுத்தறிவு அதனாலே!
சூரியன் கிழக்கிலுதித்து மேற்கிலே மறைவான் என
உருத்தட்டி மார்தட்டும் கற்றோர் சிலருக்கு,
பழகிய இடத்திலும் பழக்கமில்லை
கிழக்கும் மேற்கும் !
வீரியமாய் வெய்யிலெனைச் சுட்டபோதும்
மழைத்துளிகள் பொய்த்துப் போனபோதும்
மண்ணைப் படித்துப் பின்னர்
பயிரிட்டிருக்கலாம் எனத் தோன்றும்
எனக்குத்தான் வாய்ப்பில்லை,
வரும் காலமாவது வளமாகட்டும் !
கற்றோரே, பெற்றோர் தேடினால்
கணினியில் காணாமல் போகாமல்
வெளியே சென்று
கல்லாதான் கண்ணில் பட்டால்
கற்கச் செய்யுங்கள் !
பட்டறிவும் பகுத்தறிவும் சேர்ந்து
பதிக்கட்டும் புதிய சாதனைகள் !
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Re: ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)
கற்றோரே, பெற்றோர் தேடினால்
கணினியில் காணாமல் போகாமல்
வெளியே சென்று
கல்லாதான் கண்ணில் பட்டால்
கற்கச் செய்யுங்கள் !
பட்டறிவும் பகுத்தறிவும் சேர்ந்து
பதிக்கட்டும் புதிய சாதனைகள் !
நல்ல வரிகள்
கவிதை அருமை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)
நண்பா இந்த கவிதையின் கருவை ஒரு வரியில் சொல்ல முடியுமா?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)
படிப்பு மட்டும் பத்தாது,பகுத்தறிவும் பத்தாது, இரண்டுமிருந்தால் நன்று ..மகா பிரபு wrote:நண்பா இந்த கவிதையின் கருவை ஒரு வரியில் சொல்ல முடியுமா?
நன்றி அண்ணா மற்றும் ஜாஹீதா பானு அக்கா
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Re: ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)
இக்கருத்தை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக தான் இதை மீண்டும் கேட்டேன். நன்றி கார்த்திக்.எம்.ஆர்கார்த்திக்.எம்.ஆர் wrote:படிப்பு மட்டும் பத்தாது,பகுத்தறிவும் பத்தாது, இரண்டுமிருந்தால் நன்று ..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)
கவிதை அருமை கார்த்திக்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)
மகா பிரபு wrote:இக்கருத்தை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக தான் இதை மீண்டும் கேட்டேன். நன்றி கார்த்திக்.எம்.ஆர்கார்த்திக்.எம்.ஆர் wrote:படிப்பு மட்டும் பத்தாது,பகுத்தறிவும் பத்தாது, இரண்டுமிருந்தால் நன்று ..
நன்று - நன்றி அண்ணா..
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Re: ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)
முஹைதீன் wrote:கவிதை அருமை கார்த்திக்
மிக்க நன்றி அண்ணா..
"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"
Re: ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)
நல்ல சிந்தனைச் சிதறல் தம்பி......அருமையாய் கோர்த்துக் கொடுத்திருக்கிறாய்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஏர்-அறிவும் ஏடு-அறிவும் !! (கவிதை - எம்.ஆர்.கே)
பட்டறிவும் பகுத்தறிவும் சேர்ந்து
பதிக்கட்டும் புதிய சாதனைகள் !
இரண்டும் சேர்ந்து கிடைப்பது அரிது
கவிதை நன்று
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அனுபவ அறிவும் படிச்ச அறிவும்!
» அறிவும் திருவும் - கண்ணதாசன்
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
» அறிவும் திருவும் - கண்ணதாசன்
» Kathal kavithai காதல் கவிதை manoranjan எழுதும் குட்டி கவிதை
» அறிவும் அன்பும்’ – சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|