Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி
+4
நேரு
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
kitcha
8 posters
Page 1 of 1
ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி
திருவண்ணாமலை: இறந்த மகளின் உடலுடன் பெற்றோர் பயணித்த ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் தாயும், தந்தையும் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ரேவதி (30), உடல்நலம் பாதிக்கப்பட்டு அத்தியந்தலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இந்த தகவல் அறிந்த காட்பாடியை அடுத்த வீரந்தாங்கலில் வசித்து வந்த ரேவதியின் தந்தை நாகராஜ் (68), தாயார் மோகனா (55) உள்ளிட்ட 2 பேரும் ரேவதியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் ஆரணிக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்சை கொட்டையூரைச் சேர்ந்த தயாநிதி (22) ஓட்டினார். ஆம்புலன்ஸ்சில் ரேவதியின் தந்தை, தாய், உதவியாளர் ஏழுமலை (19) உள்ளிட்டோர் இருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணி அளவில் திருவண்ணாமலை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளைவில் ஆம்புலன்ஸ் சென்றது. அப்போது திருவண்ணாலையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பஸ்சுடன், ஆம்புலன்ஸ் நேருக்கு நேராக மோதியது.
இதில் ஆம்புலன்சில் பயணித்த நாகராஜ், மோகனா உள்ளிட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் தயாநிதி, உதவியாளர் ஏழுமலை, பஸ் ஓட்டுநரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுந்தரம் (43), பஸ் நடத்துனரான ஓசூரைச் சேர்ந்த ஜலந்தர்குமார் (39), பஸ் பயணியான புதுச்சேரி உருவியாரை சேர்ந்த பெரியசாமி (40) உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த தயாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமானதால், சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 4 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
திருவண்ணாமலை டவுன் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தட்ஸ்தமிழ்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ரேவதி (30), உடல்நலம் பாதிக்கப்பட்டு அத்தியந்தலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இந்த தகவல் அறிந்த காட்பாடியை அடுத்த வீரந்தாங்கலில் வசித்து வந்த ரேவதியின் தந்தை நாகராஜ் (68), தாயார் மோகனா (55) உள்ளிட்ட 2 பேரும் ரேவதியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் ஆரணிக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்சை கொட்டையூரைச் சேர்ந்த தயாநிதி (22) ஓட்டினார். ஆம்புலன்ஸ்சில் ரேவதியின் தந்தை, தாய், உதவியாளர் ஏழுமலை (19) உள்ளிட்டோர் இருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணி அளவில் திருவண்ணாமலை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளைவில் ஆம்புலன்ஸ் சென்றது. அப்போது திருவண்ணாலையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பஸ்சுடன், ஆம்புலன்ஸ் நேருக்கு நேராக மோதியது.
இதில் ஆம்புலன்சில் பயணித்த நாகராஜ், மோகனா உள்ளிட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் தயாநிதி, உதவியாளர் ஏழுமலை, பஸ் ஓட்டுநரான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுந்தரம் (43), பஸ் நடத்துனரான ஓசூரைச் சேர்ந்த ஜலந்தர்குமார் (39), பஸ் பயணியான புதுச்சேரி உருவியாரை சேர்ந்த பெரியசாமி (40) உள்ளிட்ட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த தயாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமானதால், சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 4 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
திருவண்ணாமலை டவுன் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தட்ஸ்தமிழ்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி
என் இப்படி?படிக்கும் போதே கண்ணீர் வருகிறது!!!இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனடி சேர வேண்டுகிறேன்!காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதிக்க்றேன்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி
இன்று என் மனதை வேதனை படுத்திய செய்தி...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி
அய்யோ இது என்ன கொடுமை
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி
வேதனை அளிக்கின்ற செய்தி
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து: இறந்த மகளின் உடலை எடுத்துச் சென்ற பெற்றோர் பலி
அட கடவுளே இது என்ன கொடுமை. இறந்த அனைவரின் ஆன்மாவும் இறைவனடி சேர என் பிரார்த்தனைகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» ‘இறந்தும் ஒளி கொடுக்கிறார்’ மகளின் கண்களை தானம் செய்த பெற்றோர்: செய்யாறு அருகே நெகிழ்ச்சி
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
» ஸ்ரீவைகுண்டம் அருகே கோர விபத்து வேன் மீது அரசு பஸ் மோதி 9 பேர் பலி
» போதையில் ராணுவ அதிகாரியின் மனைவி-ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் பலி
» நோய் தாக்கி இறந்த பெற்றோர் : உதவிக்கு ஏங்கும் சிறுமி
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்
» ஸ்ரீவைகுண்டம் அருகே கோர விபத்து வேன் மீது அரசு பஸ் மோதி 9 பேர் பலி
» போதையில் ராணுவ அதிகாரியின் மனைவி-ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் பலி
» நோய் தாக்கி இறந்த பெற்றோர் : உதவிக்கு ஏங்கும் சிறுமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|