Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோby Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
+6
ஹர்ஷித்
kitcha
மலிக்கா
உமா
ரேவதி
ஜாஹீதாபானு
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
First topic message reminder :
”வீட்டுக்கு போலாமா..”
“இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா”
“அரை மணி தானே சொன்னே.. இப்ப ஒரு மணி நேரம் ஆச்சு”
“பிளீஸ் தாத்தா”
பூங்காவின் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். சறுக்கு மரம் ஆடியாகி விட்டது.
மஞ்சள் பூக்களைத் திரட்டி யானை பொம்மைக்கு போட்டு அழகு பார்த்தாகி
விட்டது. முன்பெல்லாம் ரேடியோ அலறிக் கொண்டிருக்கும். செய்திகள்
வாசிப்பது சரோஜ் நாராயணசாமி .. இப்போது ரேடியோ இல்லை.
”தாத்தா..”
“என்னடா”
“அங்கே பாருங்க”
“நில்லு.. ஓடாதே”
அவன் ஓடிய திசையில் ஒரு குட்டி நாய். திசை தப்பி வந்த பறவை போல..
கண்களில் ஒரு மிரட்சி..
“நம்ம வீட்டுக்குக் கொண்டு போலாமா”
‘வேண்டாம்’ என்று சொல்ல நினைத்தவர் சொல்லவில்லை.
“ம்” தலையாட்டினார்.
“அது என்ன சாப்பிடும்”
“நீ என்ன சாப்பிடுவே”
“பால்.. பிஸ்கட்.. பருப்பு சாதம்..”
“அதுவும் இதெல்லாம் சாப்பிடும்”
”எங்கே படுக்கும்”
“தனியா பெட் போடலாம்..”
“ஸ்வீட் தாத்தா”
இப்போது அவன் கவனம் முழுக்க அந்த நாயின் மேல். அது இவனிடம் ஒட்டிக் கொண்டது. பின்னாலேயே ஓடியது. அல்லது அவன் அதன் பின்னால் ஓடினான்.
இன்னும் ஒரு கால் மணி கரைந்தது.
மெல்ல இருட்டுவதற்கான ஆயத்தங்களை வானம் செய்ய ஆரம்பித்தது.
லைப்ரரியில் புத்தகம் எடுக்க வந்திருந்தேன். எடுத்தாகி விட்டது.
சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’ மறு வாசிப்பிற்காக.
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.
கிளம்பணும்.. கிளம்பணும் என்று சொன்னவர் நிதானமாய்த்தான் இருந்தார்.
குரலில் அதட்டல் இல்லை.
“போலாமா.. இருட்டப் போறது”
“ம்..”
“நாய்க் குட்டிய என்ன பண்ணலாம்”
‘ம்ம்’
யோசித்து சொன்னான்.
“விட்டுட்டு போயிரலாம்.”
“ஏண்டா.. ஆசைப்பட்டியே”
“அதோட அம்மா தேடுவாங்க”
தாத்தா பேச்சிழந்து போனார். அதே நேரம் அவருக்குத் தெரிந்தவர் போலும்..
ஒருவர் அவரைப் பார்த்து விட்டார்.
“கணேசா.. நான் ஊர்ல இல்லடா.. என்னடா இப்படி ஆயிடுச்சு”
தாத்தா தம் நண்பனிடம் ‘வேணாம்’ என்பது போல உதட்டில் விரலை வைத்துக்
காட்டினார். அதைக் கவனிக்கும் பொறுமை இல்லை வந்தவரிடம்.
“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
பச்சைக் குழந்தைய விட்டுட்டு.. ஆடிப் போயிட்டேண்டா”
பூங்கா வாசலில் வந்த ஆட்டோவை கை தட்டி நிறுத்தினார் கணேசன் தாத்தா.
பேரனை இழுத்துக் கொண்டு ஏறி.. ஆட்டோ விர்ரென்று போனது.
திகைத்துப் போய் வந்தவர் நிற்க.. குட்டி நாய் ஆட்டோ பின்னால் சற்று தூரம் ஓடி நின்றது.
வெளியே வந்தேன். மனசுக்குள் இருட்டு கவிழ ஆரம்பித்திருந்தது.
ரிஷபன்
”வீட்டுக்கு போலாமா..”
“இன்னும் கொஞ்ச நேரம் தாத்தா”
“அரை மணி தானே சொன்னே.. இப்ப ஒரு மணி நேரம் ஆச்சு”
“பிளீஸ் தாத்தா”
பூங்காவின் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். சறுக்கு மரம் ஆடியாகி விட்டது.
மஞ்சள் பூக்களைத் திரட்டி யானை பொம்மைக்கு போட்டு அழகு பார்த்தாகி
விட்டது. முன்பெல்லாம் ரேடியோ அலறிக் கொண்டிருக்கும். செய்திகள்
வாசிப்பது சரோஜ் நாராயணசாமி .. இப்போது ரேடியோ இல்லை.
”தாத்தா..”
“என்னடா”
“அங்கே பாருங்க”
“நில்லு.. ஓடாதே”
அவன் ஓடிய திசையில் ஒரு குட்டி நாய். திசை தப்பி வந்த பறவை போல..
கண்களில் ஒரு மிரட்சி..
“நம்ம வீட்டுக்குக் கொண்டு போலாமா”
‘வேண்டாம்’ என்று சொல்ல நினைத்தவர் சொல்லவில்லை.
“ம்” தலையாட்டினார்.
“அது என்ன சாப்பிடும்”
“நீ என்ன சாப்பிடுவே”
“பால்.. பிஸ்கட்.. பருப்பு சாதம்..”
“அதுவும் இதெல்லாம் சாப்பிடும்”
”எங்கே படுக்கும்”
“தனியா பெட் போடலாம்..”
“ஸ்வீட் தாத்தா”
இப்போது அவன் கவனம் முழுக்க அந்த நாயின் மேல். அது இவனிடம் ஒட்டிக் கொண்டது. பின்னாலேயே ஓடியது. அல்லது அவன் அதன் பின்னால் ஓடினான்.
இன்னும் ஒரு கால் மணி கரைந்தது.
மெல்ல இருட்டுவதற்கான ஆயத்தங்களை வானம் செய்ய ஆரம்பித்தது.
லைப்ரரியில் புத்தகம் எடுக்க வந்திருந்தேன். எடுத்தாகி விட்டது.
சா. கந்தசாமியின் ‘அவன் ஆனது’ மறு வாசிப்பிற்காக.
கிளம்பும்போது அந்த நாய்க்குட்டி.. பொடியன்.. தாத்தா. எதிர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன்.
கிளம்பணும்.. கிளம்பணும் என்று சொன்னவர் நிதானமாய்த்தான் இருந்தார்.
குரலில் அதட்டல் இல்லை.
“போலாமா.. இருட்டப் போறது”
“ம்..”
“நாய்க் குட்டிய என்ன பண்ணலாம்”
‘ம்ம்’
யோசித்து சொன்னான்.
“விட்டுட்டு போயிரலாம்.”
“ஏண்டா.. ஆசைப்பட்டியே”
“அதோட அம்மா தேடுவாங்க”
தாத்தா பேச்சிழந்து போனார். அதே நேரம் அவருக்குத் தெரிந்தவர் போலும்..
ஒருவர் அவரைப் பார்த்து விட்டார்.
“கணேசா.. நான் ஊர்ல இல்லடா.. என்னடா இப்படி ஆயிடுச்சு”
தாத்தா தம் நண்பனிடம் ‘வேணாம்’ என்பது போல உதட்டில் விரலை வைத்துக்
காட்டினார். அதைக் கவனிக்கும் பொறுமை இல்லை வந்தவரிடம்.
“உன் மாட்டுப் பொண்ணு.. ஆக்சிடெண்ட்ல போயிட்டாளாமே.. இந்த
பச்சைக் குழந்தைய விட்டுட்டு.. ஆடிப் போயிட்டேண்டா”
பூங்கா வாசலில் வந்த ஆட்டோவை கை தட்டி நிறுத்தினார் கணேசன் தாத்தா.
பேரனை இழுத்துக் கொண்டு ஏறி.. ஆட்டோ விர்ரென்று போனது.
திகைத்துப் போய் வந்தவர் நிற்க.. குட்டி நாய் ஆட்டோ பின்னால் சற்று தூரம் ஓடி நின்றது.
வெளியே வந்தேன். மனசுக்குள் இருட்டு கவிழ ஆரம்பித்திருந்தது.
ரிஷபன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
ஜாஹீதாபானு wrote:2012 மிகப்பெரிய ஜோக்kitcha wrote:என்ன செய்ய (உலகம்) ஒன்னும் தெரியாத பையனாக நான் வளர்ந்துவிட்டேன்ஜாஹீதாபானு wrote:
பிராமண வீட்டில் மருமகளை மாட்டுபொண்ணு என்று தான் சொல்வாங்க . எனக்குத் தெரியுது உங்களுக்கு தெரியல
உண்மையை சொன்னா இந்த உலகம் என்று ஏற்றுக்கொண்டது, எப்போதும் இல்லை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
kitcha wrote:ஜாஹீதாபானு wrote:2012 மிகப்பெரிய ஜோக்kitcha wrote:என்ன செய்ய (உலகம்) ஒன்னும் தெரியாத பையனாக நான் வளர்ந்துவிட்டேன்ஜாஹீதாபானு wrote:
பிராமண வீட்டில் மருமகளை மாட்டுபொண்ணு என்று தான் சொல்வாங்க . எனக்குத் தெரியுது உங்களுக்கு தெரியல
உண்மையை சொன்னா இந்த உலகம் என்று ஏற்றுக்கொண்டது, எப்போதும் இல்லை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை (04/01/12 பானு) குட்டி நாய்
மனதை சோகம் வருடுகிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்றும் ஒரு கதை (பானு 31/10/11) கண்ணதாசனின் குட்டி கதை
» இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!
» இன்றும் ஒரு கதை (08/12/11 பானு) அடி ...!!!!
» இன்றும் ஒரு கதை(02/01/12 பானு) ஊழ் (விதி)
» இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!!
» இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!
» இன்றும் ஒரு கதை (08/12/11 பானு) அடி ...!!!!
» இன்றும் ஒரு கதை(02/01/12 பானு) ஊழ் (விதி)
» இன்றும் ஒரு கதை(19/12/11 பானு)சொக்காய் ...!!!!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|