புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
25 Posts - 39%
heezulia
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
1 Post - 2%
Barushree
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
7 Posts - 2%
prajai
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேரை மறந்த விழுதுகுள்


   
   
Manoharathas Navasuthan
Manoharathas Navasuthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 29/12/2011

PostManoharathas Navasuthan Thu Dec 29, 2011 8:44 pm

ஓங்கி வழர்ந்த ஓர் ஒற்றைப் பனையடி.
ஊர்ந்து திரியும் பல எறும்புகளிற்கான
சந்துகளால் பிரிக்கப்பட்ட சரித்திர ஒழுங்கை.
பாரத்து வரவே நானும் போனேன்.

ஒற்றைப் பனையடி கட்டைக் கிழவன்
ஒய்யாரமாக உறங்கினான்,
பனை மட்டைப் பஞ்சணையில்.
கிட்டப்போக எனக்குச் சற்று ஐயம்!

எட்டிப் போனேன் சற்றுத்
தட்டிப் பார்த்தேன்-திடுக்கிட்ட கிழவன்
திக்கென்றெழுந்து பக்கென்று சொன்னான்,
வா மகனே! வா. என்று-பாசத்தின்
இதிகாசம் பரிந்துரைத்தான்.

ஏனையா? இப்படிப் படுக்கை....!
வினா ஒன்று கொடுத்தேன்.
இதை மட்டும் கேளாய்!
பதின்மூன்று வயதில் என் மூத்தவன்
படுத்துறங்கிய பஞ்சணையிதடா-இப்போ
(பாரிஸ்) நாட்டில் பணக்காரனானான்.

என் இளையவள் இதிகாசக் காதலால்
என் இருப்பிடமற்றாள்.
என் கடையவன் கனடா போய்
கதை மறந்தான்.-என்னவள்
இறைபதம் சென்றெட்டுமாதம்.
வேர் மட்டும் விழுதுகளற்று-இங்கு
உணர்வுகளற்று ஊன்றிக்கிடக்கு.
இது உனக்கெதற்கு-பாவம் நீ
பாதை வழியே பார்த்துப் போடாம்பி...

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jan 04, 2012 8:01 am

வேரை மறந்த விழுதுகுள் 224747944 அருமை உங்கள் கவி பணி தொடரட்டும் வேரை மறந்த விழுதுகுள் 677196

maheshuma
maheshuma
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Postmaheshuma Wed Jan 04, 2012 9:58 am

super



Uma[i][b]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jan 04, 2012 10:06 am

வேர் மட்டும் விழுதுகளற்று-இங்கு
உணர்வுகளற்று ஊன்றிக்கிடக்கு.

உண்மையை உரைக்கும், உன்னத வரிகள்.முதியோர் இல்லத்தில் வாழும் பெற்றோர்களின் நிலை கூட இப்படித்தான்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வேரை மறந்த விழுதுகுள் Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 04, 2012 11:06 am

உரை நடையில் ஓர் கவிதை சூப்பர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 11:25 am

மிகவும் சிறப்பாக கவிதை எழுதி உள்ளீர்,
மிகவும் அருமையாக இருந்தது படிக்கவே. அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக