புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் தூரம் ...! Poll_c10காதல் தூரம் ...! Poll_m10காதல் தூரம் ...! Poll_c10 
10 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் தூரம் ...! Poll_c10காதல் தூரம் ...! Poll_m10காதல் தூரம் ...! Poll_c10 
211 Posts - 51%
ayyasamy ram
காதல் தூரம் ...! Poll_c10காதல் தூரம் ...! Poll_m10காதல் தூரம் ...! Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
காதல் தூரம் ...! Poll_c10காதல் தூரம் ...! Poll_m10காதல் தூரம் ...! Poll_c10 
17 Posts - 4%
prajai
காதல் தூரம் ...! Poll_c10காதல் தூரம் ...! Poll_m10காதல் தூரம் ...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காதல் தூரம் ...! Poll_c10காதல் தூரம் ...! Poll_m10காதல் தூரம் ...! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் தூரம் ...! Poll_c10காதல் தூரம் ...! Poll_m10காதல் தூரம் ...! Poll_c10 
8 Posts - 2%
Jenila
காதல் தூரம் ...! Poll_c10காதல் தூரம் ...! Poll_m10காதல் தூரம் ...! Poll_c10 
4 Posts - 1%
jairam
காதல் தூரம் ...! Poll_c10காதல் தூரம் ...! Poll_m10காதல் தூரம் ...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதல் தூரம் ...! Poll_c10காதல் தூரம் ...! Poll_m10காதல் தூரம் ...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் தூரம் ...! Poll_c10காதல் தூரம் ...! Poll_m10காதல் தூரம் ...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தூரம் ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 04, 2012 10:01 am


பெண்ணே
பூமிக்கும் வானுக்கும்
இடைப்பட்ட
தூரத்தை கூட விஞ்ஞானம்
கண்டுபிடித்துவிட்டது

ஆனால்
எனக்கும் உனக்கும் பிறந்த
காதல் செல்
தூரத்தை மட்டும்
கணக்கிட முடியவில்லையே .....!


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 04, 2012 10:10 am

சூப்பருங்க



காதல் தூரம் ...! 224747944

காதல் தூரம் ...! Rகாதல் தூரம் ...! Aகாதல் தூரம் ...! Emptyகாதல் தூரம் ...! Rகாதல் தூரம் ...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 04, 2012 10:13 am

RaRa3275 wrote: சூப்பருங்க

மிக்க நன்றி அன்பு மலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 11:06 am

ஹிஷாலீ wrote:
பெண்ணே
பூமிக்கும் வானுக்கும்
இடைப்பட்ட
தூரத்தை கூட விஞ்ஞானம்
கண்டுபிடித்துவிட்டது

ஆனால்
எனக்கும் உனக்கும் பிறந்த
காதல் செல்
தூரத்தை மட்டும்
கணக்கிட முடியவில்லையே .....!

காதலுக்காக எத்தனை கவிதைகள் படைத்தாலும்
ஈடாகாது..மிகவும் அருமை தோழி.
உன் சிந்தனை. அருமையிருக்கு
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 04, 2012 11:08 am

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 04, 2012 11:09 am

இன்னும் எழுத வேண்டும் என்று ஆசை உள்ளது ஆனால் எதை எழுதுவது என்று தான் புரியவில்லை. இதுவரை அற்தம் தெரியாமலே வார்த்தை சாலங்களை கோர்த்து கவிதை வடித்தேன்.
பாராட்டுக்கு மிக்க நன்றி உமா

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 04, 2012 11:10 am

வை.பாலாஜி wrote: சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி பாலாஜி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 11:16 am

ஹிஷாலீ wrote:இன்னும் எழுத வேண்டும் என்று ஆசை உள்ளது ஆனால் எதை எழுதுவது என்று தான் புரியவில்லை. இதுவரை அற்தம் தெரியாமலே வார்த்தை சாலங்களை கோர்த்து கவிதை வடித்தேன்.
பாராட்டுக்கு மிக்க நன்றி உமா

அனைத்துமே ரசிக்கும்படி உள்ளது. அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 04, 2012 11:29 am

வார்த்தை ஜாலங்கள்தான் ஆரம்ப காலத்தில் கவிதை போலத் தோன்றும்.
வாழ்க்கையின் ஜாலம் புரியத்தொடங்கியதும்
எழுத்து மட்டுமன்று எல்லாமே மாறும்...
எனவே கவலை வேண்டாம்...




காதல் தூரம் ...! 224747944

காதல் தூரம் ...! Rகாதல் தூரம் ...! Aகாதல் தூரம் ...! Emptyகாதல் தூரம் ...! Rகாதல் தூரம் ...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 04, 2012 12:08 pm

RaRa3275 wrote:வார்த்தை ஜாலங்கள்தான் ஆரம்ப காலத்தில் கவிதை போலத் தோன்றும்.
வாழ்க்கையின் ஜாலம் புரியத்தொடங்கியதும்
எழுத்து மட்டுமன்று எல்லாமே மாறும்...
எனவே கவலை வேண்டாம்...

ஆம் மிகவும் சரியான கருத்துக்கள்.
சில வார்த்தைகள் கோர்க்கும் போது நான் வெக்கப்பட்டதுண்டு இப்படி எழுதினால் என்னை தவறாக எண்ணுவார்கலோ என்று இருந்தும் பயந்து பயந்து பதிவிடுவேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக