புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
தமிழரின் புத்தாண்டு தைப்பொங்கலா அல்லது சித்திரைப் பிறப்பா? [30Vote ]
தைப்பொங்கல்
620%சித்திரைப் பிறப்பு
2480%
First topic message reminder :
ஆங்கிலப் புத்தாண்டு ஓடிமறையுமுன் இப்படியொரு கேள்வியைப் போட்டதிற்கு மன்னிக்கவும். ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா? சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா? இது பற்றி எனக்குப் போதிய அறிவில்லை. அதனால், இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
ஆங்கிலப் புத்தாண்டு ஓடிமறையுமுன் இப்படியொரு கேள்வியைப் போட்டதிற்கு மன்னிக்கவும். ஆண்டின் முதலாம் நாள் தைப்பொங்கல் என்பதால் புத்தாண்டென்பதா? சோதிடக் கணிப்பின் படி கோள்களின் சுற்றுத் தொடங்கும் நாள் சித்திரைப் பிறப்பு என்பதால் புத்தாண்டென்பதா? இது பற்றி எனக்குப் போதிய அறிவில்லை. அதனால், இதற்கான பதிலையும் விளக்கமளிக்கும் பணியையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan wrote:
நானும் ஏற்கிறேன்
கருத்துக் கணிப்பும் துணை நிற்க
தாங்கள் சுட்டும்
ஈகரைப் பதிவும் சான்று கூறுகிறதே!
அப்படியாயின்
நம்மாளுகள் சிலர்
ஏன் தான்
தைப்பொங்கலென முரண்டுபிடிக்கிறார்களோ
எனக்குத் தெரியவில்லையே!
இருக்கும் நடைமுறையை மாற்றியமைத்து அதில் தன் பெயரைப் பதிக்கும் சதி வேலைதான் காரணம். இது போன்றவர்களின் பெயரை தமிழக வரலாறு குழி தோண்டிப் புதைக்கட்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நான் பிறந்ததில் இருந்து சித்திரையில் தான் கொண்டாடினேன்.
இனிமேலும் சித்திரையில் தான் கொண்டாடுவேன்!
காசு இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளலாம்!!
இனிமேலும் சித்திரையில் தான் கொண்டாடுவேன்!
காசு இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளலாம்!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI wrote:நான் பிறந்ததில் இருந்து சித்திரையில் தான் கொண்டாடினேன்.
இனிமேலும் சித்திரையில் தான் கொண்டாடுவேன்!
காசு இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளலாம்!!
அதற்காகத் தமிழரின் அடையாளத்தை
மாற்றிக்கொள்ள முடியுமா?
இனிமேலும் சித்திரையில் கொண்டாடுங்களேன்!
உங்கள் யாழ்பாவாணன்
சிவா wrote:yarlpavanan wrote:
நானும் ஏற்கிறேன்
கருத்துக் கணிப்பும் துணை நிற்க
தாங்கள் சுட்டும்
ஈகரைப் பதிவும் சான்று கூறுகிறதே!
அப்படியாயின்
நம்மாளுகள் சிலர்
ஏன் தான்
தைப்பொங்கலென முரண்டுபிடிக்கிறார்களோ
எனக்குத் தெரியவில்லையே!
இருக்கும் நடைமுறையை மாற்றியமைத்து அதில் தன் பெயரைப் பதிக்கும் சதி வேலைதான் காரணம். இது போன்றவர்களின் பெயரை தமிழக வரலாறு குழி தோண்டிப் புதைக்கட்டும்.
மிக்க நன்றி ஐயா!
உங்கள் யாழ்பாவாணன்
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
yarlpavanan wrote:ANTHAPPAARVAI wrote:நான் பிறந்ததில் இருந்து சித்திரையில் தான் கொண்டாடினேன்.
இனிமேலும் சித்திரையில் தான் கொண்டாடுவேன்!
காசு இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளலாம்!!
அதற்காகத் தமிழரின் அடையாளத்தை
மாற்றிக்கொள்ள முடியுமா?
இனிமேலும் சித்திரையில் கொண்டாடுங்களேன்!
அதைத் தானே நண்பரே நானும் சொன்னேன்...
(என் எழுத்துக்களில் ஏதோ தவறு இருக்கிறது என்று நினைக்கிறேன்...
எது சொன்னாலும் தப்பாவே போயிடுது.... )
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
வசந்த காலத்தின் பிறப்பு தை முதல் நாள் தான். நவ தானியங்கள், புத்தரிசி, புது மண்பாண்டங்கள், இனிப்பான கரும்பு அருவடையாகும் பருவம், வாழை தழைப்பது, உழவர்களின் திருநாள் மட்டுமல்ல, தமிழர்கள் அன்றுமுதல் புதிய முயர்ச்சியில் இறங்குவார்கள்.
எது தமிழர்களின் ஆண்டின் பிறப்பு என்பதில் அரசியல் கண்ணோட்டமே வேண்டாம்.
சற்று சிந்தித்துப் பார்த்தால் சூரியனின் திசை மாறும் ஒளிக்கதிர்கள் -- ரத சப்தமி நாள் தைமாதம் பிறந்து ஏழு அல்லது 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. இயற்கையை மக்கள் முதல் தெய்வமாக வணங்கிய முதல் மாதம் தை மாதம். கதிரவனுக்கு படயலிட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழரின் பாரம்பரிய தைப்பொங்கலிடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கொள்வதற்க்கு போதிய ஆதாரங்கள் நிரம்ப உண்டு.
இந்த http://en.wikipedia.org/wiki/Ratha_Saptami லிங்க்கில் சென்று பாருங்கள் நிச்சயம் விடைகிடைக்க வாய்ப்புள்ளது.
நன்றி, கா.ந.கல்யாணசுந்தரம்.
எது தமிழர்களின் ஆண்டின் பிறப்பு என்பதில் அரசியல் கண்ணோட்டமே வேண்டாம்.
சற்று சிந்தித்துப் பார்த்தால் சூரியனின் திசை மாறும் ஒளிக்கதிர்கள் -- ரத சப்தமி நாள் தைமாதம் பிறந்து ஏழு அல்லது 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. இயற்கையை மக்கள் முதல் தெய்வமாக வணங்கிய முதல் மாதம் தை மாதம். கதிரவனுக்கு படயலிட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழரின் பாரம்பரிய தைப்பொங்கலிடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கொள்வதற்க்கு போதிய ஆதாரங்கள் நிரம்ப உண்டு.
இந்த http://en.wikipedia.org/wiki/Ratha_Saptami லிங்க்கில் சென்று பாருங்கள் நிச்சயம் விடைகிடைக்க வாய்ப்புள்ளது.
நன்றி, கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Kaa Na Kalyanasundaram wrote:வசந்த காலத்தின் பிறப்பு தை முதல் நாள் தான். நவ தானியங்கள், புத்தரிசி, புது மண்பாண்டங்கள், இனிப்பான கரும்பு அருவடையாகும் பருவம், வாழை தழைப்பது, உழவர்களின் திருநாள் மட்டுமல்ல, தமிழர்கள் அன்றுமுதல் புதிய முயர்ச்சியில் இறங்குவார்கள்.
எது தமிழர்களின் ஆண்டின் பிறப்பு என்பதில் அரசியல் கண்ணோட்டமே வேண்டாம்.
சற்று சிந்தித்துப் பார்த்தால் சூரியனின் திசை மாறும் ஒளிக்கதிர்கள் -- ரத சப்தமி நாள் தைமாதம் பிறந்து ஏழு அல்லது 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. இயற்கையை மக்கள் முதல் தெய்வமாக வணங்கிய முதல் மாதம் தை மாதம். கதிரவனுக்கு படயலிட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழரின் பாரம்பரிய தைப்பொங்கலிடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கொள்வதற்க்கு போதிய ஆதாரங்கள் நிரம்ப உண்டு.
இந்த http://en.wikipedia.org/wiki/Ratha_Saptami லிங்க்கில் சென்று பாருங்கள் நிச்சயம் விடைகிடைக்க வாய்ப்புள்ளது.
நன்றி, கா.ந.கல்யாணசுந்தரம்.
வேளான்மை செய்த உழவன், வேளான்மைக்கு உதவிய கதிரவனுக்கும் காளைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நோக்கில் தான் தைப்பொங்கல், பட்டிப்பொங்கல் இருந்து வந்துள்ள வழக்கோடு தை பிறந்தால் மாதப்பிறப்பு என்றழைக்கிறார்கள். சித்திரை பிறந்தால் ஆண்டு(வருட)ப் பிறப்பு என்று இருந்து வந்துள்ள வழக்கு இருக்கிறதே! சித்திரைப் பிறப்பை ஆண்டு(வருட)ப் பிறப்பு ஆகவும் தை பிறந்தால் நன்றி தெரிவிக்கும் நோக்கிலான உழவர் பெருநாள் (தைப்பொங்கல், பட்டிப்பொங்கல்)ஆகவும் கையாளும் மக்களின் உள்ளம் ஒரு போதும் மாறப்போவதில்லையே! அரசியல் இதில் இல்லை. உளவியல் நோக்கில் மக்களின் ஆழ்(மனத்தில்) உள்ளத்தில் பதிந்துள்ள தகவலை நீக்க முடியாதுள்ள நிலைமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உங்கள் யாழ்பாவாணன்
உலகின் முதல் மனிதன் என பைபிள் ,குரான் சொல்லும் ஆதாம் வாழ்ந்தது நமக்கு தெற்க்கே கடல் கொண்ட லெமூரியா காண்டம் !எல்லா மனிதர்களுக்கும் மூலமான ஒரே ஆண்டு கணக்கு தை புத்தாண்டு ஆகும் !முதல் நாள் ஆண்டு பிறப்பு தைப்பொங்கல் !இரண்டாம் நாள் கால்நடைகளை முக்கியப்படுத்தும் மாட்டு பொங்கல் !மூன்றாம் நாள் தனது முன்னோர்களுக்கு மொத்தமாக கடவுளிடம் பிரார்திக்கிற விரத நாள் !அது மனிதர்களை சந்தித்து அளாவுகிற காணும் பொங்கலாக மாற்றம் செய்ய பட்டு விட்டது !முதல் நாள் பூமிக்கு ஆதாரமாக உள்ள சூரியனுக்காக கடவுளை வேண்டி ;இரண்டாம் நாள் தனது உலவுக்கு துணையாக உள்ள கால்நடைகளுக்காக வேண்டி மூன்றாம் நாள் தனது முன்னோர்களின் ஆத்துமாக்களின் நலனுக்காக விரதமிருந்து கடவுளை வேண்டி தனது புதிய ஆண்டை ஆதி மனிதராகிய தமிழர்கள் இரைதூதனாகிய ஆதாம் அல்லது மனு வின் மூலமாக கடவுளிடம் கற்றுக்கொண்ட நியதி இது !ஆனால் பின்னாளில் இனங்கள் பெருகி விரிந்த போது அவரவர்களும் தங்களை பிரித்து அடையாள படுத்த ஒரு ஆண்டு கணக்கை போட்டார்கள் !தைப்புத்தாண்டில் உள்ள மாதிரியான மூன்று நினைவு கூறுதல் இல்லை !ஏனன்றாள் ஆதி மனிதனின் புத்தாண்டு தைப்புத்தாண்டு !
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|