ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Go down

புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Empty புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Post by இளமாறன் Wed Jan 04, 2012 2:19 am

சென்னை: "தானே' புயலால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய ஏற்கனவே ஒதுக்கிய, 150 கோடி ரூபாய் போக, மீதம் 700 கோடி ரூபாயை உடனே வழங்கும்படி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். புயல் சேதம் மற்றும் நிவாரணம் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இதன்பின், முதல்வர் வெளியிட்ட அறிக்கை:

உடனே நிவாரணம் அரசு உத்தரவு : கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், 3.5 லட்சம் குடிசை மற்றும் ஓடு வேய்ந்த வீடுகள் பகுதியாகவும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. பகுதியாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு, 2,500 ரூபாய், முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, 114 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இந்த நிவாரண உதவிகளை உடனே வழங்க, பிற மாவட்டங்களிலிருந்து, 100 தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பணிகளை, வரும் 5ம் தேதிக்குள் வழங்கும்படி உத்தரவிட்டுள்ளேன். கடலூர் மாவட்டத்தில், ஐந்து நகராட்சிகளில் உள்ள, 174 வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதில், 122 வார்டுகளில் குடிநீர் வினியோகம் சீரமைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதுதவிர, 57 லாரிகள் மூலம், மீதம் 52 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இன்னும், இரண்டொரு நாட்களில் குடிநீர் வினியோகம் முற்றிலும் சீரமைக்கப்படும்.

ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகம் : கடலூர் மாவட்டத்தில், 16 பேரூராட்சிகளிலும் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒரு சில பேரூராட்சிகளில் மட்டும், 40 முதல் 50 சதவீதம் குடிநீர் வழங்கப்படுகிறது. இவற்றிலும், ஓரிரு நாட்களில் முழு அளவு குடிநீர் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில், குடிநீர் வழங்குவதை கண்காணிக்க, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தலைமையில், எட்டு அதிகாரிகள், பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். குடிநீர் வினியோகத்துக்கென, 50 கோடி ரூபாய் வழங்கப்படும். புயலால், கடலூர் மாவட்டத்தில், 27 உயரழுத்த மின் கோபுரங்கள், 4,500 டிரான்ஸ்பார்மர்கள், 36 ஆயிரம் மின் கம்பங்கள், 350 கி.மீ., நீளத்துக்கான மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீர்செய்ய உத்தரவிட்டதால், கடலூர், பண்ருட்டி, நெல்லிகுப்பம் ஆகிய இடங்களில், 50 சதவீதம் அளவுக்கும், விருத்தாசலம், சிதம்பரம் நகரங்களில், 90 சதவீதம் அளவுக்கும், மின் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதிக்குள், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின் வினியோகம் சீர்செய்யப்படும்.

மின் பிரச்னையை தீர்க்க ரூ.300 கோடி : மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, மின் வாரியத்துக்கு, 300 கோடி ரூபாய் நிதியை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன். புயலால், கடலூர் மாவட்டத்தில், 58 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள், 23 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் முந்திரி பயிர்கள், 5,752 ஹெக்டேர் பரப்பில் கரும்பு பயிர்கள், 8,947 ஹெக்டேர் பரப்பில் வாழை, பயறு, பருத்தி, எண்ணெய் மற்றும் பலா மரங்கள் சேதமடைந்துள்ளன. விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சேர்த்து, மொத்தம் 2 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

பயிர்களுக்கு நிவாரணம் : நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாயும், மற்ற நீர்ப்பாசன பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 7,500 ரூபாயும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், பலா, முந்திரி போன்ற தோட்டப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு, 9,000 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பயிர் சேதங்களுக்காக மொத்தம், 166 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

படகுகளுக்கு நிதி : கடலூர் மாவட்டத்தில், பால் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க, ஆவின் நிறுவனம் தினமும், 35 ஆயிரம் லிட்டர் பால் வினியோகிக்கிறது. கட்டுமரங்கள், வல்லம், பைபர் படகுகள், விசைப்படகுகள் போன்ற, 4,600 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. தேசமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு, 32 ஆயிரம் ரூபாய், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு, 10 ஆயிரம், முழுவதும் சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு, 75 ஆயிரம், பகுதி சேதமடைந்த பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு, 20 ஆயிரம் ரூபாய், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு, 5 லட்ச ரூபாய், பகுதி சேதமடைந்த விசைப் படகுகளுக்கு, 3 லட்ச ரூபாய், வலைகள் மட்டுமே சேதமடைந்தவற்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக, 20 கோடி ரூபாய் வழங்கப்படும்.

சாலை சீர் செய்ய ரூ.150 கோடி : புயலால், 519 கால்நடைகள், 5,100 கோழிகள் இறந்துவிட்டன. மாடு ஒன்றுக்கு, 20 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு, 2,000, கோழி ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்கப்படும். புயலால், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்ததால், 1,458 இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரம் பணியாளர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், 31ம் தேதியே அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டன. சாலைகளில் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக சீர்செய்ய, 150 கோடி ரூபாய் தேவைப்படுவதால், அதை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் ரூ.700 கோடி : குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதத்துக்கு, 114 கோடி, குடிநீர் வினியோகத்துக்கு, 50 கோடி, மின் பணிகளை சீரமைக்க, 300 கோடி, பயிர் சேதங்களுக்கு, 166 கோடி, மீன்பிடி படகுகள் சேதத்துக்கு, 20 கோடி, சாலைகளை தற்காலிகமாக சீரமைக்க, 150 கோடி, உயிரிழப்பு, கால்நடைகள் இழப்பு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தல் போன்றவற்றுக்காக, 50 கோடி, ஆக மொத்தம், 850 கோடி ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதில், புயல் தாக்கிய அன்றே விடுவிக்கப்பட்ட, 150 கோடி போக, மீதம் 700 கோடி ரூபாயை உடனே வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புயல் சேதத்தைச் சீராக்க மேலும் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» மின்நிலைமையை சீராக்க தமிழகத்துக்கு ஜப்பான் ரூ3.5 ஆயிரம் கோடி கடன்
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum