புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_c10புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_m10புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_c10 
37 Posts - 82%
heezulia
புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_c10புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_m10புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_c10புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_m10புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_c10புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_m10புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_c10புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_m10புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது


   
   
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 03, 2012 2:36 am

நான்கு காட்சிகளைக் கண்டு உலகை வெறுத்து புத்தர் துறவு பூண்டார் என்பது பௌத்த மத நம்பிக்கை. ஆனால் உண்மை வரலாற்றை ஆய்வாளர்கள் ஆய்ந்து கூறியுள்ளனர். அவர்களில் ஒருவர் அண்ணல் அம்பேத்கர். அவரது 'புத்தமும் அவர் தம்மமும்' நூலில் இதைக் காணலாம். அந்த வரலாற்றைச் சுருங்கச் சொன்னாலது இதுதான்:

ரோகிணி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் கோலியர் மற்றும் சாக்கிய இனக் குழுக்களிடையே நீண்ட... நாள் பகை. அப்போதைக்கப்போது பிரச்சினை மேலுக்கு வரும். புத்தருடைய காலத்திலும் பிரச்சினை கடுமையாக வெளிப்பட்டது. இரு தரப்பிலும் உணர்ச்சிப் பெரு வெள்ளம். முடிவெடுப்பதற்காக சாக்கிய இனக்குழுப் பேரவை கூடியது. கோலியர்கள் மீது படை எடுக்க வேண்டுமென எல்லோரும் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினர். புத்தர் போர் வேண்டாம். பேசித் தீர்ப்பதே சரியான வழி என எவ்வளோவோ
மன்றாடிப் பார்த்தார். கேட்பார் இல்லை. வாக்கெடுப்பில் போர் தொடுப்பது என முடிவாயிற்று.

இனக்குழு மரபுப் படி பேரவை முடிவை ஏற்காதவர்களுக்கு மரண தண்டனை வழங்கப் படும். மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரு வழி உண்டு. அது அனைத்து இனக்குழு உரிமைகளையும் சுற்றத்தையும் துறந்து வெளியேறுவது.

புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு இதுவே. அத்த கண்ட சுத்தத்தில் புத்தர் உரைப்பார்:

" 1. ஆயுதம் தாங்குவது பயங்கரமாகத் தோன்றியது.இதற்காகவா மக்கள் எப்படிச் சண்டை இடுகிறார்கள் பாருங்கள்.
2. குறைவான நீரில் மீன்கள் துடிப்பது போல ஒருவரை ஒருவர் பகைத்துத் துடிக்கும் மக்களைக் கண்டு என் உள்ளத்தில் அச்சம் விளைந்தது.
3. நான்கு பக்கங்களிலும் உலகம் சாரமற்றதாகியது. திக்குகள் நடுங்கின. புகலுக்குரிய இடமே தென்படவில்லை. மக்க்கள் கடைசி வரை பகை கொண்டு திரிவதைக் கண்டேன். எனக்கு வைராக்கியம் உண்டாயிற்று"
நன்றி அ.மார்க்ஸ் அவர்கள.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 03, 2012 7:14 am

நல்ல கருத்து



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  1357389புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  59010615புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Images3ijfபுத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Images4px
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 03, 2012 12:35 pm

கேசவன் wrote:நல்ல கருத்து
தோழமைக்கு நன்றி



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jan 03, 2012 12:51 pm

புதிய தகவலுக்கு நன்றி நண்பரே!

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 03, 2012 9:50 pm

மகா பிரபு wrote:புதிய தகவலுக்கு நன்றி நண்பரே!
தோழமைக்கு,
இந்த உற்சாகமே என்னை மேலும் ஆர்வப்படுத்துகிறது. நன்றி



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 10:02 pm

நல்ல தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சண்டை போட புடிக்கமா தான் ஓடிட்டாரா சிரி

இதை பிரதி எடுத்த இடத்தையும் குறிப்பிடுங்கள் நண்பரே ... அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Ila
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 03, 2012 10:27 pm

இளமாறன் wrote: நல்ல தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சண்டை போட புடிக்கமா தான் ஓடிட்டாரா சிரி

இதை பிரதி எடுத்த இடத்தையும் குறிப்பிடுங்கள் நண்பரே ... அன்பு மலர்
தோழமைக்கு, இதை அ.மார்க்ஸ் அவர்கள் எழுதிய கட்டுரை யில் அவர் மேற்கோள் காட்டியதில் இருந்து தட்டச்சு செய்தேன். ஆனால் அம்பேத்கர் "புத்தமும் அவர் தம்மமும்" நூல் தான் மூலம்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 10:29 pm

செல்ல கணேஷ் wrote:
இளமாறன் wrote: நல்ல தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

சண்டை போட புடிக்கமா தான் ஓடிட்டாரா சிரி

இதை பிரதி எடுத்த இடத்தையும் குறிப்பிடுங்கள் நண்பரே ... அன்பு மலர்
தோழமைக்கு, இதை அ.மார்க்ஸ் அவர்கள் எழுதிய கட்டுரை யில் அவர் மேற்கோள் காட்டியதில் இருந்து தட்டச்சு செய்தேன். ஆனால் அம்பேத்கர் "புத்தமும் அவர் தம்மமும்" நூல் தான் மூலம்.

நன்றி நண்பரே அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு - மனம் எதையோ தொடர்பு படுத்துகிறது  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக