Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?
First topic message reminder :
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி என்று நிறைய பேர் ஆலோசனை சொல்றாங்க.ஆனா எந்த மருமகளுமே தங்கள் செயல் பாட்டால் மாமியார் பாராட்டை பெற்றுவிட முடியாது,மருமகளை பாராட்டுவது என்பது மாமியாரின் மனதில் தோன்றினால் ஒழிய நடக்காது என்று கூறுகிறாள் என் தோழி, இது உண்மையா?
தன் மருமகள் செய்யும் வேலைய மகள் செய்தால் ஆகா ஓகோ என்று பாராட்டும் நெஞ்சம் எதனால் மருமகளை வேறுபடுத்தி பார்க்கிறது?
ஒரே ஒரு விஷயம் எனக்கும் புரிய மாட்டேங்குது. என் நாத்தனார் ஊரில் ஆசிரியரா வேலை பார்க்கிறார்.அவரது வேலை நேரம் காலை 9 மணி இருந்து மாலை 4.30 மணி வரை. இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை, அப்புறம் ஒரு பீரியட் ப்ரீ என்று உண்டு. எனக்கு அதெல்லாம் கிடையாது.என் வேலை நேரம் காலை 8 மணி இருந்து
மாலை 5.30 மணி வரை.இடையில் எனக்கு அரை மணி நேரம் உணவு இடைவேளை.அந்த உணவையும் ஆர அமர்ந்து சாப்பிட முடியாது.ஒரு வாய் எடுத்து வைக்கும்போது போனே மணி அடிக்கும்.எடுத்து பேசிவிட்டு சாப்பிட துவங்கும்போது அடுத்த மணி அடிக்கும்.இதை எதுக்காக சொல்கிறேன் என்றால் என்னமோ தன்னோட மகள் மட்டும்தான் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிற மாதிரி எதுக்கெடுத்தாலும் என் மகளை பாரு அவ எப்படி வேலைக்கு போய் குடும்பத்தையும் பார்த்துக்கரா என்று கத்துக்கொள் என்று அடிக்கடி வசனம் வருகிறதே ஏன்?
அப்ப மருமகளான நான் குடும்பத்தை பார்த்துக்காம விட்டுவிட்டேனா?இத்தனைக்கும் இவங்க எந்த கஷ்டமும் படக்கூடாது என்று மாத மாதாம் பணம் அனுப்புகிறேன்.அது மட்டும் illama அவங்க கேக்கும் அத்தனையும் எந்த கேள்வியும் இல்லாமல் வாங்கி அனுப்புகிறேன்.அப்படி இருந்தும் குறை சொல்கிறார்கள் என்றால் யார் மேலே தவறு?ஏன் மேலா,இல்ல அவங்க மேலயா என்று கேக்கிறாள் ஏன் தோழி?
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி என்று நிறைய பேர் ஆலோசனை சொல்றாங்க.ஆனா எந்த மருமகளுமே தங்கள் செயல் பாட்டால் மாமியார் பாராட்டை பெற்றுவிட முடியாது,மருமகளை பாராட்டுவது என்பது மாமியாரின் மனதில் தோன்றினால் ஒழிய நடக்காது என்று கூறுகிறாள் என் தோழி, இது உண்மையா?
தன் மருமகள் செய்யும் வேலைய மகள் செய்தால் ஆகா ஓகோ என்று பாராட்டும் நெஞ்சம் எதனால் மருமகளை வேறுபடுத்தி பார்க்கிறது?
ஒரே ஒரு விஷயம் எனக்கும் புரிய மாட்டேங்குது. என் நாத்தனார் ஊரில் ஆசிரியரா வேலை பார்க்கிறார்.அவரது வேலை நேரம் காலை 9 மணி இருந்து மாலை 4.30 மணி வரை. இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை, அப்புறம் ஒரு பீரியட் ப்ரீ என்று உண்டு. எனக்கு அதெல்லாம் கிடையாது.என் வேலை நேரம் காலை 8 மணி இருந்து
மாலை 5.30 மணி வரை.இடையில் எனக்கு அரை மணி நேரம் உணவு இடைவேளை.அந்த உணவையும் ஆர அமர்ந்து சாப்பிட முடியாது.ஒரு வாய் எடுத்து வைக்கும்போது போனே மணி அடிக்கும்.எடுத்து பேசிவிட்டு சாப்பிட துவங்கும்போது அடுத்த மணி அடிக்கும்.இதை எதுக்காக சொல்கிறேன் என்றால் என்னமோ தன்னோட மகள் மட்டும்தான் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிற மாதிரி எதுக்கெடுத்தாலும் என் மகளை பாரு அவ எப்படி வேலைக்கு போய் குடும்பத்தையும் பார்த்துக்கரா என்று கத்துக்கொள் என்று அடிக்கடி வசனம் வருகிறதே ஏன்?
அப்ப மருமகளான நான் குடும்பத்தை பார்த்துக்காம விட்டுவிட்டேனா?இத்தனைக்கும் இவங்க எந்த கஷ்டமும் படக்கூடாது என்று மாத மாதாம் பணம் அனுப்புகிறேன்.அது மட்டும் illama அவங்க கேக்கும் அத்தனையும் எந்த கேள்வியும் இல்லாமல் வாங்கி அனுப்புகிறேன்.அப்படி இருந்தும் குறை சொல்கிறார்கள் என்றால் யார் மேலே தவறு?ஏன் மேலா,இல்ல அவங்க மேலயா என்று கேக்கிறாள் ஏன் தோழி?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?
பிஜிராமன் wrote:இன்னும் இருக்கு ..சொன்னா போர் அடிக்கும்-போதும்
இப்ப மட்டும்........
ஆக, மாமியார் மருமகள் இருவருமே..........திருந்தினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் நு உங்க ரிசர்ச் சொல்லுது........
உண்மையிலயே நல்லா தான் ரிசர்ச் பண்ணிருக்கீங்க......இடையில் சிங்கிள் ஆக சிக்கி சிங்கி அடிப்பது ஆண் தான் என்று கூறும் உங்கள் கருத்து ஏற்புடையது.......
யெஸ் .....
இன்று மருமகளாக என் மாமியாரை நான் குறை கூறினால்
அந்த வார்த்தை நாளை எனக்கே நான் சொன்னது போலே.
நானும் கொஞ்ச காலத்தில் ஒரு மாமியார் தானே
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?
யெஸ் ..... சூப்பருங்க
இன்று மருமகளாக என் மாமியாரை நான் குறை கூறினால்
அந்த வார்த்தை நாளை எனக்கே நான் சொன்னது போலே.
நானும் கொஞ்ச காலத்தில் ஒரு மாமியார் தானே ஜாலி ஜாலி
இதைத் தான் தொலை தூர பார்வை என்று பெரியோர்கள் கூறுவார்கள்.......ஆனா நீங்க மாமியார் ஆகணும் நா ஒரு பையன் வேணும்......உங்களுக்கு இருப்பதோ பெண்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?
பிஜிராமன் wrote:யெஸ் ..... சூப்பருங்க
இன்று மருமகளாக என் மாமியாரை நான் குறை கூறினால்
அந்த வார்த்தை நாளை எனக்கே நான் சொன்னது போலே.
நானும் கொஞ்ச காலத்தில் ஒரு மாமியார் தானே ஜாலி ஜாலி
இதைத் தான் தொலை தூர பார்வை என்று பெரியோர்கள் கூறுவார்கள்.......ஆனா நீங்க மாமியார் ஆகணும் நா ஒரு பையன் வேணும்......உங்களுக்கு இருப்பதோ பெண்....
ஹா...ஹா...ஹா...
என் மருமகனுக்கு நான் மாமியார் அல்லவா.
Last edited by உமா on Tue 3 Jan 2012 - 17:31; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?
ஹா...ஹா...ஹா...
என்ன ஆட்டம் ஆனா உங்க பொண்ணுக்கு ஒரு மாமியார் வருவாங்க......ஆனா அவங்க காலத்துல இந்த பிரச்சினைலாம் இருக்காது...........அப்டினு தான் நினைக்கிறேன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?
பிஜிராமன் wrote:ஹா...ஹா...ஹா...
என்ன ஆட்டம் ஆனா உங்க பொண்ணுக்கு ஒரு மாமியார் வருவாங்க......ஆனா அவங்க காலத்துல இந்த பிரச்சினைலாம் இருக்காது...........அப்டினு தான் நினைக்கிறேன்......
இருந்தால் தான் லைப் நல்லா இருக்கும்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?
இருந்தால் தான் லைப் நல்லா இருக்கும்.
உங்கள மாதிரி ஆலுக்கலா தான்.......ஃபர்ஸ்ட் பாம் வச்சு பிலாஸ்ட் பண்ணனும்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?
» மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?
» மாமியார் மருமகள்
» மாமியார் - மருமகள்
» மாமியார் மருமகள் சண்டை ஆரம்பம்
» மாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி?
» மாமியார் மருமகள்
» மாமியார் - மருமகள்
» மாமியார் மருமகள் சண்டை ஆரம்பம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|