புதிய பதிவுகள்
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி என்று நிறைய பேர் ஆலோசனை சொல்றாங்க.ஆனா எந்த மருமகளுமே தங்கள் செயல் பாட்டால் மாமியார் பாராட்டை பெற்றுவிட முடியாது,மருமகளை பாராட்டுவது என்பது மாமியாரின் மனதில் தோன்றினால் ஒழிய நடக்காது என்று கூறுகிறாள் என் தோழி, இது உண்மையா?
தன் மருமகள் செய்யும் வேலைய மகள் செய்தால் ஆகா ஓகோ என்று பாராட்டும் நெஞ்சம் எதனால் மருமகளை வேறுபடுத்தி பார்க்கிறது?
ஒரே ஒரு விஷயம் எனக்கும் புரிய மாட்டேங்குது. என் நாத்தனார் ஊரில் ஆசிரியரா வேலை பார்க்கிறார்.அவரது வேலை நேரம் காலை 9 மணி இருந்து மாலை 4.30 மணி வரை. இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை, அப்புறம் ஒரு பீரியட் ப்ரீ என்று உண்டு. எனக்கு அதெல்லாம் கிடையாது.என் வேலை நேரம் காலை 8 மணி இருந்து
மாலை 5.30 மணி வரை.இடையில் எனக்கு அரை மணி நேரம் உணவு இடைவேளை.அந்த உணவையும் ஆர அமர்ந்து சாப்பிட முடியாது.ஒரு வாய் எடுத்து வைக்கும்போது போனே மணி அடிக்கும்.எடுத்து பேசிவிட்டு சாப்பிட துவங்கும்போது அடுத்த மணி அடிக்கும்.இதை எதுக்காக சொல்கிறேன் என்றால் என்னமோ தன்னோட மகள் மட்டும்தான் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிற மாதிரி எதுக்கெடுத்தாலும் என் மகளை பாரு அவ எப்படி வேலைக்கு போய் குடும்பத்தையும் பார்த்துக்கரா என்று கத்துக்கொள் என்று அடிக்கடி வசனம் வருகிறதே ஏன்?
அப்ப மருமகளான நான் குடும்பத்தை பார்த்துக்காம விட்டுவிட்டேனா?இத்தனைக்கும் இவங்க எந்த கஷ்டமும் படக்கூடாது என்று மாத மாதாம் பணம் அனுப்புகிறேன்.அது மட்டும் illama அவங்க கேக்கும் அத்தனையும் எந்த கேள்வியும் இல்லாமல் வாங்கி அனுப்புகிறேன்.அப்படி இருந்தும் குறை சொல்கிறார்கள் என்றால் யார் மேலே தவறு?ஏன் மேலா,இல்ல அவங்க மேலயா என்று கேக்கிறாள் ஏன் தோழி?
தன் மருமகள் செய்யும் வேலைய மகள் செய்தால் ஆகா ஓகோ என்று பாராட்டும் நெஞ்சம் எதனால் மருமகளை வேறுபடுத்தி பார்க்கிறது?
ஒரே ஒரு விஷயம் எனக்கும் புரிய மாட்டேங்குது. என் நாத்தனார் ஊரில் ஆசிரியரா வேலை பார்க்கிறார்.அவரது வேலை நேரம் காலை 9 மணி இருந்து மாலை 4.30 மணி வரை. இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை, அப்புறம் ஒரு பீரியட் ப்ரீ என்று உண்டு. எனக்கு அதெல்லாம் கிடையாது.என் வேலை நேரம் காலை 8 மணி இருந்து
மாலை 5.30 மணி வரை.இடையில் எனக்கு அரை மணி நேரம் உணவு இடைவேளை.அந்த உணவையும் ஆர அமர்ந்து சாப்பிட முடியாது.ஒரு வாய் எடுத்து வைக்கும்போது போனே மணி அடிக்கும்.எடுத்து பேசிவிட்டு சாப்பிட துவங்கும்போது அடுத்த மணி அடிக்கும்.இதை எதுக்காக சொல்கிறேன் என்றால் என்னமோ தன்னோட மகள் மட்டும்தான் கஷ்டப்பட்டு வேலை பார்க்கிற மாதிரி எதுக்கெடுத்தாலும் என் மகளை பாரு அவ எப்படி வேலைக்கு போய் குடும்பத்தையும் பார்த்துக்கரா என்று கத்துக்கொள் என்று அடிக்கடி வசனம் வருகிறதே ஏன்?
அப்ப மருமகளான நான் குடும்பத்தை பார்த்துக்காம விட்டுவிட்டேனா?இத்தனைக்கும் இவங்க எந்த கஷ்டமும் படக்கூடாது என்று மாத மாதாம் பணம் அனுப்புகிறேன்.அது மட்டும் illama அவங்க கேக்கும் அத்தனையும் எந்த கேள்வியும் இல்லாமல் வாங்கி அனுப்புகிறேன்.அப்படி இருந்தும் குறை சொல்கிறார்கள் என்றால் யார் மேலே தவறு?ஏன் மேலா,இல்ல அவங்க மேலயா என்று கேக்கிறாள் ஏன் தோழி?
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இதற்கு நம் மகளிர் அணியினர் பதில் அளித்தால் தான் சிறப்பாக இருக்கும்.
இருந்தாலும் என் மனதில் எழுந்த எண்ணங்கள்.மருமகள் எப்படி நடந்தாலும் அவர்களை மகளாக பார்க்காத எந்த மாமியாரும் மருமகளை மெச்ச முடியாது.
மருமகள் மகனை அவர்களிடம் இருந்து பிரிப்பது போல் ஓர் உணர்வு வருகிறது.அதனாலும் சில இடங்களில் மருமகளுக்கு மரியாதை இருக்காது.
ஒரே உடம்பு என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே.
பத்து மாதம் சுமந்து பெற்ற பெண்ணை, எப்படி வெறுக்க முடியும், எப்படி மகளுக்கு ஈடாக நினைக்க முடியும்.
இன்னும் பின்னூட்டம் தொடரும் நம் மகளிர் பின்னூட்டத்திற்கு பின்
இருந்தாலும் என் மனதில் எழுந்த எண்ணங்கள்.மருமகள் எப்படி நடந்தாலும் அவர்களை மகளாக பார்க்காத எந்த மாமியாரும் மருமகளை மெச்ச முடியாது.
மருமகள் மகனை அவர்களிடம் இருந்து பிரிப்பது போல் ஓர் உணர்வு வருகிறது.அதனாலும் சில இடங்களில் மருமகளுக்கு மரியாதை இருக்காது.
ஒரே உடம்பு என்றாலும் வாயும் வயிறும் வேறுதானே.
பத்து மாதம் சுமந்து பெற்ற பெண்ணை, எப்படி வெறுக்க முடியும், எப்படி மகளுக்கு ஈடாக நினைக்க முடியும்.
இன்னும் பின்னூட்டம் தொடரும் நம் மகளிர் பின்னூட்டத்திற்கு பின்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கிச்சா அண்ணனின் பின்னூட்டம் மிகவும் அருமை.
இதெல்லாம் அரசியலில் சகஜம் அக்கா.
(என் பதில் விரைவில் தரேன் அக்கா)
ஜாஹீதாபானு wrote:அம்மா மகளுக்குமே ஒத்து வரல இதுல மாமியார் மெச்சும் மருமகள் எங்கே உண்டு
இதெல்லாம் அரசியலில் சகஜம் அக்கா.
(என் பதில் விரைவில் தரேன் அக்கா)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
மாமியார் காதுபட அவங்கள மத்தவங்க கிட்ட புகழ்ந்தால் மெச்சுவாங்கணு நினைக்கிறேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
(என் பதில் விரைவில் தரேன் அக்கா)
ஆமா ரிசர்ச் பண்ணனும் ல.........இல்லைனா நோபிள் பிரைஸ் வாங்குறது எப்படி......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நம்ம என்னதான் மாநாடு நடத்தி பேசினாலும் சில விஷயங்கள் மாறாது... அதில் ஒன்று தான் இந்த மாமியார் மருமகள் பிரச்சனை.
மாமியாரின் முக்க்யமான வேலைகள்:
1. நேத்து வந்தவ என் பிள்ளைய அவள் கண்ட்ரோல்ல கொண்டு போய்ட்டலே என்று மருமகளை திட்டினே இருப்பது.
2. இவன் இருக்கும்போது நான் எதுக்கு வேலை செய்யனும் என்று எண்ணி அவளை சில நேரத்துல வேலைக்காரி போல பாவிப்பது..
3. மருமகள் வீட்டை குறைக்கூறி அவளை உசுபேத்துவது.
4. பிள்ளை வேலை விட்டு வந்ததுமே உன் பொண்டாட்டி இப்படி சொன்னா அப்படி சொன்னா என்ற கலகம் சொல்வது.
5. என்ன தான் அவள் நல்லா சமைத்தாலும் அதில் குறையை தேடி பிடித்து சொல்வது.
மருமகளின் வேலைகள்
1. மாமியார் என்றால் தான் அம்மா போல பெண் தானே என்ற எண்ணம் இல்லாமல் மதிக்காமல் பேசுவது.
2. புருஷன் வந்ததுமே கலகம் சொல்வது .
3. மாமியாரை திட்ட முடியாத ஏக்கத்தில் பிள்ளைகளை அடிப்பது, திட்டுவது.
(இன்னும் இருக்கு ..சொன்னா போர் அடிக்கும்-போதும் )
இப்படி பட்ட நல்ல எண்ணங்கள் இருவருக்குமே அதிகம் இருப்பதால் இதற்க்கு தீர்வே இல்லை.
இதனால் அதிகம் பாதிக்க படுவது இரவ்ருக்குமே இடையிலே மாட்டிக்கொண்ட ஒரு ஆண் தான்.
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?
மகன் நல்லா இருக்கட்டும் என்று விட்டு கொடுத்து மாமியார் சென்றால், தான் அம்மா போலே தான் மாமியார் என்று மருமகள் நினைத்தால் ஓரளவு பிரச்சனை தீரும்....
இல்லை இது தொடரும்...
மாமியாரின் முக்க்யமான வேலைகள்:
1. நேத்து வந்தவ என் பிள்ளைய அவள் கண்ட்ரோல்ல கொண்டு போய்ட்டலே என்று மருமகளை திட்டினே இருப்பது.
2. இவன் இருக்கும்போது நான் எதுக்கு வேலை செய்யனும் என்று எண்ணி அவளை சில நேரத்துல வேலைக்காரி போல பாவிப்பது..
3. மருமகள் வீட்டை குறைக்கூறி அவளை உசுபேத்துவது.
4. பிள்ளை வேலை விட்டு வந்ததுமே உன் பொண்டாட்டி இப்படி சொன்னா அப்படி சொன்னா என்ற கலகம் சொல்வது.
5. என்ன தான் அவள் நல்லா சமைத்தாலும் அதில் குறையை தேடி பிடித்து சொல்வது.
மருமகளின் வேலைகள்
1. மாமியார் என்றால் தான் அம்மா போல பெண் தானே என்ற எண்ணம் இல்லாமல் மதிக்காமல் பேசுவது.
2. புருஷன் வந்ததுமே கலகம் சொல்வது .
3. மாமியாரை திட்ட முடியாத ஏக்கத்தில் பிள்ளைகளை அடிப்பது, திட்டுவது.
(இன்னும் இருக்கு ..சொன்னா போர் அடிக்கும்-போதும் )
இப்படி பட்ட நல்ல எண்ணங்கள் இருவருக்குமே அதிகம் இருப்பதால் இதற்க்கு தீர்வே இல்லை.
இதனால் அதிகம் பாதிக்க படுவது இரவ்ருக்குமே இடையிலே மாட்டிக்கொண்ட ஒரு ஆண் தான்.
மாமியார் மெச்சும் மருமகள் ஆவது எப்படி?
மகன் நல்லா இருக்கட்டும் என்று விட்டு கொடுத்து மாமியார் சென்றால், தான் அம்மா போலே தான் மாமியார் என்று மருமகள் நினைத்தால் ஓரளவு பிரச்சனை தீரும்....
இல்லை இது தொடரும்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
இன்னும் இருக்கு ..சொன்னா போர் அடிக்கும்-போதும்
இப்ப மட்டும்........
ஆக, மாமியார் மருமகள் இருவருமே..........திருந்தினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் நு உங்க ரிசர்ச் சொல்லுது........
உண்மையிலயே நல்லா தான் ரிசர்ச் பண்ணிருக்கீங்க......இடையில் சிங்கிள் ஆக சிக்கி சிங்கி அடிப்பது ஆண் தான் என்று கூறும் உங்கள் கருத்து ஏற்புடையது.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மகள் தான் முதலில் எந்த ஒரு தாய்க்கும்.
பிறகு தான் மருமகள்.
சில வீட்டில் மகளையே திட்டி தீர்க்கும் அம்மாக்கள் இருக்காங்க.
அதில் மருமகள் எம்மாத்திரம்....இருந்தும் பொறாமை, கேட்ட எண்ணங்கள் மனிதனின் உடன் பிறந்தவை தான். அதை மாற்ற யாராலுமே முடியாது.
பிறகு தான் மருமகள்.
சில வீட்டில் மகளையே திட்டி தீர்க்கும் அம்மாக்கள் இருக்காங்க.
அதில் மருமகள் எம்மாத்திரம்....இருந்தும் பொறாமை, கேட்ட எண்ணங்கள் மனிதனின் உடன் பிறந்தவை தான். அதை மாற்ற யாராலுமே முடியாது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|