Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றமென்பது...
+2
அல்கெனா ரிஷி
ரா.ரா3275
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மாற்றமென்பது...
எல்லோரிடமும்
சிரித்துப் பேசும்
உன்னைப் பிடிக்கவில்லை
எனக்கு...
ஒவ்வொரு பார்வையிலும்
உன்னை உள்வாங்கி
என்னை வளர்த்தேன்-
இதயம் நனைத்தேன்
தன்னைத் தன்னுள் தேடல்-தத்துவம்
தன்னைப் பெண்ணுல் தேடல்-காதல்
இது-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
ஒன்றுதான்
உன்னை எதிரெதிர்
சந்திக்க முடியாதுதான் என்னால்
இருந்தும்...
உன் மூச்சு கலந்த காற்று
உன் படிமம் சுமந்த பூமி
மற்றும் பொருட்கள்
என
எதையும் நினைக்க மறுத்தேனில்லை...
நேசிக்க மறந்தேனில்லை...
காதல் பற்றி ஒருவார்த்தைப்
பேசியதில்லைதான் உன்னிடம்...
நீயும்தான்...
ஆனால்
நம்மிருவருள்ளும் அது
இருந்ததென்னவோ உண்மைதான்...
பிறகேன் பிடிக்கவில்லை
என்கிறாயா?
எல்லோரிடமும்
சிரித்துப் பேசுவதால்தான்
இருபத்தோராம் நூற்றாண்டு இது-
இன்னுமா மாறவில்லை நீங்கள்?
கேட்பாய் நீ.
என்ன செய்ய?
எந்த நூற்றாண்டை இருந்தாலென்ன?
ஓரிடத்தில் ஊன்றப்பட்ட விதை
உள்நோக்கித்தானே வேர்களை வீசும்!
விரலோடுதானே நகமிருக்கும்
வீணையொடுதானே தந்தியிருக்கும்
இரவில் மட்டும்தானே நிலா வரும்
பகலில் மட்டும்தானே சூரியன் உதிக்கும்
நீ சொல்வதுபோல்
நூற்றாண்டு மாறுவதுபோல்
இயற்கை(யும்) மாறினால்
எனக்கு மட்டுமன்று
யாருக்கும் நல்லதன்று!
சிரித்துப் பேசும்
உன்னைப் பிடிக்கவில்லை
எனக்கு...
ஒவ்வொரு பார்வையிலும்
உன்னை உள்வாங்கி
என்னை வளர்த்தேன்-
இதயம் நனைத்தேன்
தன்னைத் தன்னுள் தேடல்-தத்துவம்
தன்னைப் பெண்ணுல் தேடல்-காதல்
இது-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
ஒன்றுதான்
உன்னை எதிரெதிர்
சந்திக்க முடியாதுதான் என்னால்
இருந்தும்...
உன் மூச்சு கலந்த காற்று
உன் படிமம் சுமந்த பூமி
மற்றும் பொருட்கள்
என
எதையும் நினைக்க மறுத்தேனில்லை...
நேசிக்க மறந்தேனில்லை...
காதல் பற்றி ஒருவார்த்தைப்
பேசியதில்லைதான் உன்னிடம்...
நீயும்தான்...
ஆனால்
நம்மிருவருள்ளும் அது
இருந்ததென்னவோ உண்மைதான்...
பிறகேன் பிடிக்கவில்லை
என்கிறாயா?
எல்லோரிடமும்
சிரித்துப் பேசுவதால்தான்
இருபத்தோராம் நூற்றாண்டு இது-
இன்னுமா மாறவில்லை நீங்கள்?
கேட்பாய் நீ.
என்ன செய்ய?
எந்த நூற்றாண்டை இருந்தாலென்ன?
ஓரிடத்தில் ஊன்றப்பட்ட விதை
உள்நோக்கித்தானே வேர்களை வீசும்!
விரலோடுதானே நகமிருக்கும்
வீணையொடுதானே தந்தியிருக்கும்
இரவில் மட்டும்தானே நிலா வரும்
பகலில் மட்டும்தானே சூரியன் உதிக்கும்
நீ சொல்வதுபோல்
நூற்றாண்டு மாறுவதுபோல்
இயற்கை(யும்) மாறினால்
எனக்கு மட்டுமன்று
யாருக்கும் நல்லதன்று!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மாற்றமென்பது...
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி- இளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
Re: மாற்றமென்பது...
மிகவும் அருமை ரா ரா,.
மேர்க்கோல் காட்டி இருக்கும் வரிகள் எனக்கு ரொம்ப பிடித்தது.
படிக்கும்போதே சிரித்தேன்... கோவத்துடன் காதலும் கலந்து சொல்வதை போலே ஒரு உணர்வு என்னுள்...
நல்ல கவிதை.
எந்த நூற்றாண்டை இருந்தாலென்ன?
ஓரிடத்தில் ஊன்றப்பட்ட விதை
உள்நோக்கித்தானே வேர்களை வீசும்!
விரலோடுதானே நகமிருக்கும்
வீணையொடுதானே தந்தியிருக்கும்
இரவில் மட்டும்தானே நிலா வரும்
பகலில் மட்டும்தானே சூரியன் உதிக்கும்
நீ சொல்வதுபோல்
நூற்றாண்டு மாறுவதுபோல்
இயற்கை(யும்) மாறினால்
எனக்கு மட்டுமன்று
யாருக்கும் நல்லதன்று!
மேர்க்கோல் காட்டி இருக்கும் வரிகள் எனக்கு ரொம்ப பிடித்தது.
படிக்கும்போதே சிரித்தேன்... கோவத்துடன் காதலும் கலந்து சொல்வதை போலே ஒரு உணர்வு என்னுள்...
நல்ல கவிதை.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மாற்றமென்பது...
நன்றி உமா...
என்னை அறியாமல் சில எழுத்துப் பிழைகள்
வருவதை மன்னிக்கவும் நண்பர்களே...
என்னை அறியாமல் சில எழுத்துப் பிழைகள்
வருவதை மன்னிக்கவும் நண்பர்களே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மாற்றமென்பது...
RaRa3275 wrote:நன்றி உமா...
என்னை அறியாமல் சில எழுத்துப் பிழைகள்
வருவதை மன்னிக்கவும் நண்பர்களே...
பிழைகள் இருப்பின் சொல்கிறோம் ரா ரா அவர்களே.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மாற்றமென்பது...
நன்றாக உள்ளது
அன்பு அதிகம் ஆனால் பொறாமை கர்வம் தனக்கே என்கிற கேட்ட குணங்களும் வந்துவிடுமாம் உங்கள் வரிகளில் தெரிகிறது
அன்பு அதிகம் ஆனால் பொறாமை கர்வம் தனக்கே என்கிற கேட்ட குணங்களும் வந்துவிடுமாம் உங்கள் வரிகளில் தெரிகிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மாற்றமென்பது...
எத்தனை நூற்றாண்டு வந்தாலும் அன்பில் மாற்றம் இல்லையேஎந்த நூற்றாண்டை இருந்தாலென்ன?
ஓரிடத்தில் ஊன்றப்பட்ட விதை
உள்நோக்கித்தானே வேர்களை வீசும்!
விரலோடுதானே நகமிருக்கும்
வீணையொடுதானே தந்தியிருக்கும்
இரவில் மட்டும்தானே நிலா வரும்
பகலில் மட்டும்தானே சூரியன் உதிக்கும்
நீ சொல்வதுபோல்
நூற்றாண்டு மாறுவதுபோல்
இயற்கை(யும்) மாறினால்
எனக்கு மட்டுமன்று
யாருக்கும் நல்லதன்று!
அருமையான வரிகள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மாற்றமென்பது...
எந்த நூற்றாண்டை இருந்தாலென்ன?
ஓரிடத்தில் ஊன்றப்பட்ட விதை
உள்நோக்கித்தானே வேர்களை வீசும்!
விரலோடுதானே நகமிருக்கும்
வீணையொடுதானே தந்தியிருக்கும்
இரவில் மட்டும்தானே நிலா வரும்
பகலில் மட்டும்தானே சூரியன் உதிக்கும்
நீ சொல்வதுபோல்
நூற்றாண்டு மாறுவதுபோல்
இயற்கை(யும்) மாறினால்
எனக்கு மட்டுமன்று
யாருக்கும் நல்லதன்று!
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு நடப்போம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் .சூப்பர்
ஓரிடத்தில் ஊன்றப்பட்ட விதை
உள்நோக்கித்தானே வேர்களை வீசும்!
விரலோடுதானே நகமிருக்கும்
வீணையொடுதானே தந்தியிருக்கும்
இரவில் மட்டும்தானே நிலா வரும்
பகலில் மட்டும்தானே சூரியன் உதிக்கும்
நீ சொல்வதுபோல்
நூற்றாண்டு மாறுவதுபோல்
இயற்கை(யும்) மாறினால்
எனக்கு மட்டுமன்று
யாருக்கும் நல்லதன்று!
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு நடப்போம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் .சூப்பர்
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|