புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
91 Posts - 61%
heezulia
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
7 Posts - 5%
viyasan
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 1%
eraeravi
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
283 Posts - 45%
heezulia
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
19 Posts - 3%
prajai
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
7 Posts - 1%
mruthun
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

35வது சென்னை புத்தகக் காட்சி - 2012


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 12:24 pm


35வது சென்னை புத்தகக் காட்சி - 2012


ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சி இந்த ஆண்டு தனது 35ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வருகின்ற 05.01.2012 (வியாழன்) முதல் 17.01.2012 (செவ்வாய்) முடிய பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியை 05.01.2012 மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் துவக்கி வைத்து, பபாஸி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், ஜெயின் கல்லூரி முதல்வர் டாக்டர் சி.கே.பிரான்ஸிஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இந்த 35ஆவது புத்தகக் காட்சியில் ஒன்றரை லட்சம் சதுர அடிப் பரப்பளவில் 682 அரங்குகள் உள்ளன. பதிப்பாளர்களின் விற்பனையாளர்களின் தேவையைப் பொறுத்து அரங்குகள் 400 சதுர அடி, 200 சதுர அடி, 100 சதுர அடி அளவில் அமைந்துள்ளன.

புத்தகக் காட்சியில் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், ஊடகங்கள், நிறுவனங்கள் என்று 682 நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன. ஆண்டுதோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாவதால் அவர்கள் வசதிக்கேற்ப விசாலமான நடைபாதைகள் சிவப்புக் கம்பள விரிப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. காட்சிக்கூடம் வெளிச்சத்துடன் காற்றோட்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அரங்கினுள் வாசகர்களின் தேவையைக் கருதி அறிவுப் பசிக்கு நூல்களும், வயிற்றுப் பசிக்குத் தேவையான காபி, சிற்றுண்டிக் கூடங்களும் உள்ளன. பொதுமக்களின் தேவையைக் கருதி அரங்கை ஒட்டி சுகாதாரமான கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வாகன நிறுத்தம்

பரந்த வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த வழிகாட்டவும், போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தவும் வாகன நிறுத்தப் பொறுப்புக் குழுவினரும் காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் எளிதில் புத்தக் காட்சியில் சுற்றிவந்து புத்தங்கள் வாங்குவதற்காக, இரண்டு சக்கர நாற்காலிகள் (புத்தகக் காட்சி அலுவலகம் அருகே) பிரதான நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



18 எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் நேருக்கு நேர்

இந்த ஆண்டு 35ஆவது சென்னைப் புத்தக காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக புத்தக அரங்கு வளாகத்தினுள்ளேயே, எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திக்கவும் உரையாடவும் வசதியாக நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சி தினந்தோறும் நடைபெறும். 18 எழுத்தாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகின்றனர்.

காட்சி நடைபெறும் 13 தினங்களிலும் தினசரி மாலை 6 மணி முதல் 9 மணி வரை காலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டி மண்டபம் மற்றும் இலக்கியச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. தினந்தோறும் 4 மணி முதல் 6 மணி வரை பதிப்பாளர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றுத் திறனாளிகள், கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக திரைப்படக் கலைஞர் பொன்வண்ணன் மற்றும் இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார்கள்.

அப்துல்கலாம் சிறப்புரை

மிக முக்கிய நிகழ்ச்சியாக 8.1.2012 அன்று மாலை 4.30 மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டியும், சிறுவர் சிறுமியர்களுக்கு ஓவியப் போட்டியும் நடத்தப்படுகிறது.

வாசகர்களுக்குப் பரிசு

சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நுழைவுக் கட்டணம் ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் டிக்கெட்டுகள் - பரிசு குலுக்கல் மூலம் பல முதல் பரிசுகள், இரண்டாம் பரிசுகள், மூன்றாம் பரிசுகள் என புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன. 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு இலவச அனுமதி. புத்தகக் காட்சியில் வாங்கும் நூல்களுக்கு வழக்கம் போல் 10 சதவிகித கழிவு வழங்கப்படுகிறது. நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 12:29 pm

சென்னை பெற்ற பெரும் பேறு இந்தப் புத்தகத் திருவிழா...
ஆவலோடு காத்திருக்கும் அத்துணை பேருக்கும்
வரவேற்பும் வாழ்த்துகளும்..



35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 224747944

35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 R35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 A35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Empty35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 R35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 03, 2012 12:36 pm

தோழமைக்கு,
நல்ல தகவல் நன்றிகள் கோடி......



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக