புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
70 Posts - 53%
heezulia
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_m1035வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

35வது சென்னை புத்தகக் காட்சி - 2012


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 12:24 pm


35வது சென்னை புத்தகக் காட்சி - 2012


ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சி இந்த ஆண்டு தனது 35ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வருகின்ற 05.01.2012 (வியாழன்) முதல் 17.01.2012 (செவ்வாய்) முடிய பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியை 05.01.2012 மாலை 5.30 மணியளவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார் துவக்கி வைத்து, பபாஸி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், ஜெயின் கல்லூரி முதல்வர் டாக்டர் சி.கே.பிரான்ஸிஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

இந்த 35ஆவது புத்தகக் காட்சியில் ஒன்றரை லட்சம் சதுர அடிப் பரப்பளவில் 682 அரங்குகள் உள்ளன. பதிப்பாளர்களின் விற்பனையாளர்களின் தேவையைப் பொறுத்து அரங்குகள் 400 சதுர அடி, 200 சதுர அடி, 100 சதுர அடி அளவில் அமைந்துள்ளன.

புத்தகக் காட்சியில் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், ஊடகங்கள், நிறுவனங்கள் என்று 682 நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன. ஆண்டுதோறும் வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாவதால் அவர்கள் வசதிக்கேற்ப விசாலமான நடைபாதைகள் சிவப்புக் கம்பள விரிப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. காட்சிக்கூடம் வெளிச்சத்துடன் காற்றோட்ட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அரங்கினுள் வாசகர்களின் தேவையைக் கருதி அறிவுப் பசிக்கு நூல்களும், வயிற்றுப் பசிக்குத் தேவையான காபி, சிற்றுண்டிக் கூடங்களும் உள்ளன. பொதுமக்களின் தேவையைக் கருதி அரங்கை ஒட்டி சுகாதாரமான கழிப்பிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வாகன நிறுத்தம்

பரந்த வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த வழிகாட்டவும், போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தவும் வாகன நிறுத்தப் பொறுப்புக் குழுவினரும் காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் எளிதில் புத்தக் காட்சியில் சுற்றிவந்து புத்தங்கள் வாங்குவதற்காக, இரண்டு சக்கர நாற்காலிகள் (புத்தகக் காட்சி அலுவலகம் அருகே) பிரதான நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



18 எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் நேருக்கு நேர்

இந்த ஆண்டு 35ஆவது சென்னைப் புத்தக காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக புத்தக அரங்கு வளாகத்தினுள்ளேயே, எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திக்கவும் உரையாடவும் வசதியாக நேருக்கு நேர் என்ற நிகழ்ச்சி தினந்தோறும் நடைபெறும். 18 எழுத்தாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகின்றனர்.

காட்சி நடைபெறும் 13 தினங்களிலும் தினசரி மாலை 6 மணி முதல் 9 மணி வரை காலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டி மண்டபம் மற்றும் இலக்கியச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. தினந்தோறும் 4 மணி முதல் 6 மணி வரை பதிப்பாளர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றுத் திறனாளிகள், கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினராக திரைப்படக் கலைஞர் பொன்வண்ணன் மற்றும் இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார்கள்.

அப்துல்கலாம் சிறப்புரை

மிக முக்கிய நிகழ்ச்சியாக 8.1.2012 அன்று மாலை 4.30 மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டியும், சிறுவர் சிறுமியர்களுக்கு ஓவியப் போட்டியும் நடத்தப்படுகிறது.

வாசகர்களுக்குப் பரிசு

சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் நுழைவுக் கட்டணம் ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் டிக்கெட்டுகள் - பரிசு குலுக்கல் மூலம் பல முதல் பரிசுகள், இரண்டாம் பரிசுகள், மூன்றாம் பரிசுகள் என புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன. 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு இலவச அனுமதி. புத்தகக் காட்சியில் வாங்கும் நூல்களுக்கு வழக்கம் போல் 10 சதவிகித கழிவு வழங்கப்படுகிறது. நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 12:29 pm

சென்னை பெற்ற பெரும் பேறு இந்தப் புத்தகத் திருவிழா...
ஆவலோடு காத்திருக்கும் அத்துணை பேருக்கும்
வரவேற்பும் வாழ்த்துகளும்..



35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 224747944

35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 R35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 A35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 Empty35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 R35வது சென்னை புத்தகக் காட்சி - 2012 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 03, 2012 12:36 pm

தோழமைக்கு,
நல்ல தகவல் நன்றிகள் கோடி......



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக