புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_m10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_m10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10 
3 Posts - 8%
heezulia
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_m10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_m10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_m10தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 03, 2012 12:17 pm


தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு


தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக அன்னா ஹசாரே மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் என்.ஜான் செல்வராஜ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:


தேசியக்கொடி


பல லட்சம் பேர் இன்னுயிரை இழந்து இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், நமது தேசியக் கொடியை ஒவ்வொருவரும் மதித்து நடப்பது அவசியமாகும். தேசியக்கொடியின் பெருமை காக்கப்பட வேண்டும்.


ஆனாலும் தேசியக்கொடி பல கட்டங்களில் அவமதிப்புக்கு உள்ளானது. எனவே இதைத் தடுக்கும் வகையில், தேசிய பெருமை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் தேசியக்கொடியை அவமதிப்பவர்களை அந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்க முடியாமல் இருந்தது.


எனவே 2003 ம் ஆண்டில் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தேசிய கொடியை அவமதித்தால் அந்த நபருக்கு அபராதமோ, அல்லது 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையோ, அல்லது 2 தண்டனைகளையும் சேர்த்தோ விதிக்கலாம் என்று சட்டம் திருத்தப்பட்டது.


அவமதிப்பு


தற்போது ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறி அன்னா ஹசாரே கூட்டம் சேர்த்து வருகிறார். ஊழலுக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டத்துக்கு நான் எதிரானவன் அல்ல. அவர் அந்த போராட்ட திட்டங்களை மேற்கொள்ளலாம்.


ஆனால் அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில் மூவர்ண தேசியக்கொடி அவமதிக்கப்படுகிறது. தேசிய கொடியை பறக்கவிடுவது, வெளிக்காட்டுவது போன்ற செயலை ஒழுங்குபடுத்துவதற்கென்று இந்திய தேசியக்கொடி விதிகள் 2002 என்ற விதிகள் உள்ளன. இந்த விதிகள் அனைத்தும் அவரது கூட்டங்களில் மீறப்பட்டுள்ளன.


கடந்த டிசம்பர் 18 ந் தேதி அன்னாஹசாரே சென்னைக்கு வந்தார். சேத்துப்பட்டில் நடந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் தேசியக்கொடி தவறாக பயன்படுத்தப்பட்டது. சிலர் அதை பெட்சீட் ஆகவும், சிலர் அதை கர்சிப் ஆகவும், சிலர் அதை குளிருக்கான சால்வையாகவும் பயன்படுத்தினர்.


நடவடிக்கை


தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதை அடுத்து நான் மத்திய உள்துறை மற்றும் தமிழக உள்துறை செயலாளர்களுக்கு தந்தி மூலம் டிசம்பர் 19 ந் தேதி புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அன்னா ஹசாரேயால் தேசியக்கொடி அவமரியாதை செய்யப்பட்டது. அதற்கு குற்ற முகாந்திரம் உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக உள்ளன.


எனவே அன்னா ஹசாரே மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய மற்றும் தமிழக உள்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடியும்வரை தேசியக்கொடியை அன்னா ஹசாரே பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 12:57 pm


சிலருக்கு இதே வேலை தான். சும்மா யார் நல்லது செய்தாலும் பிடிக்காது.எதையாவது சொல்லி பழி போடுவதும் அவர்களை அந்த வேலை யிலே கவனம் செலுத்த விடாமல் செய்யவும் இப்படி புரளி கெளப்பிட்டு இருப்பாங்க.இவர் என்ன குற்றம் செய்கிறார் இங்கே.
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு 88881543-veteran-indian
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு 677196
எத்தனை பசங்க தேசிய கொடியிலே கை குட்டை உபயோகம் செய்ராங்க. அதை உருவாக்கும் கம்பனியின் மேலே கேஸ் போடுங்கள்.... தேசிய கொடியின் மீது உள்ள ஆர்வத்திலே தான் சிலர் இதை வாங்குகின்றனர்....

சும்மா....அப்போ கிரிக்கெட்டில் நடைபெறும் பொது கண்ட இடத்துல அந்த நிறத்தை வரைந்து கொண்டு இருக்காங்க. அப்போ எல்லார் மேலையுமே கேஸ் போடுவீங்களா...

இதெல்லாம் தப்பு இல்லையா.

தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Remote_image_13201_0
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Remote_image_13201_0




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 03, 2012 12:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு 1357389தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு 59010615தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Images3ijfதேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Images4px
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 03, 2012 1:09 pm

உமா wrote:
சிலருக்கு இதே வேலை தான். சும்மா யார் நல்லது செய்தாலும் பிடிக்காது.எதையாவது சொல்லி பழி போடுவதும் அவர்களை அந்த வேலை யிலே கவனம் செலுத்த விடாமல் செய்யவும் இப்படி புரளி கெளப்பிட்டு இருப்பாங்க.இவர் என்ன குற்றம் செய்கிறார் இங்கே.

எத்தனை பசங்க தேசிய கொடியிலே கை குட்டை உபயோகம் செய்ராங்க. அதை உருவாக்கும் கம்பனியின் மேலே கேஸ் போடுங்கள்.... தேசிய கொடியின் மீது உள்ள ஆர்வத்திலே தான் சிலர் இதை வாங்குகின்றனர்....

சும்மா....அப்போ கிரிக்கெட்டில் நடைபெறும் பொது கண்ட இடத்துல அந்த நிறத்தை வரைந்து கொண்டு இருக்காங்க. அப்போ எல்லார் மேலையுமே கேஸ் போடுவீங்களா...

இதெல்லாம் தப்பு இல்லையா.

நல்ல கேள்வி தான். சரியாகக் கேட்டீர்கள் உமா! சூப்பருங்க

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!...




தேசியக்கொடியை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் மனு Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 03, 2012 2:03 pm

உமா wrote:
சிலருக்கு இதே வேலை தான். சும்மா யார் நல்லது செய்தாலும் பிடிக்காது.எதையாவது சொல்லி பழி போடுவதும் அவர்களை அந்த வேலை யிலே கவனம் செலுத்த விடாமல் செய்யவும் இப்படி புரளி கெளப்பிட்டு இருப்பாங்க.இவர் என்ன குற்றம் செய்கிறார் இங்கே.

எத்தனை பசங்க தேசிய கொடியிலே கை குட்டை உபயோகம் செய்ராங்க. அதை உருவாக்கும் கம்பனியின் மேலே கேஸ் போடுங்கள்.... தேசிய கொடியின் மீது உள்ள ஆர்வத்திலே தான் சிலர் இதை வாங்குகின்றனர்....

சும்மா....அப்போ கிரிக்கெட்டில் நடைபெறும் பொது கண்ட இடத்துல அந்த நிறத்தை வரைந்து கொண்டு இருக்காங்க. அப்போ எல்லார் மேலையுமே கேஸ் போடுவீங்களா...

இதெல்லாம் தப்பு இல்லையா.

தப்பு யார் செய்தாலும் தப்பு தான்.அதுவும் தேசியகொடி,
அண்ணா ஹசாரே இப்போ ஒரு குறிப்பிட்ட இயக்கதிற்க்கு தேசியத்தலைவர்.எனவே கண்டிப்பாக இவர் தேசியகொடியை அல்லது தேசிய சொத்துக்களையோ நிச்சயமாக தவறாகவோ,இழிவுபதுத்தும் விதமாகவோ செய்யும் எச்செயலயும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் அது நிச்சயமாக இனி வரும் தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதலாக அமையும் என்பதில் ஒரு துளி சந்தேகமும் இல்லை.






Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக