புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
21 Posts - 4%
prajai
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_m10வளைகுடாவில் வாழ்கிறேன்..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைகுடாவில் வாழ்கிறேன்..!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 1:26 pm

வளைகுடாவில் வாழ்கிறேன்..!

தனிமைச் சுமையைத் தோள்களில் ஏற்றித்தான்
கடன் சுமையை இறக்க வேண்டும் என்ற
தத்துவம் புரியும்போது நிமிடங்களாக
நகர்ந்துவிட்ட வருடங்கள்.....

காசோலைகள் உண்டு....
கடிதங்கள் சுவாசித்து....
கனவுகளில் உறங்கி.....
எனக்கு நானே அன்னியப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாமல்
வாழ்க்கைத்தரம் உயர உணர்வுகளை அடகு வைத்தவனாக...
போதும்...போதும்...என்று எத்தனை முறை பிரசவ
வைராக்கியம் பேசியிருக்கிறேன்?

கணிணி காலம் கடிதங்களின் தூரத்தைத்தான்
குறைத்திருக்கிறதே தவிர பாரத்தை அல்ல...
அன்று வந்தது விண்ணஞ்சல்...
இன்று வருவது மின்னஞ்சல்....
அன்றும் இன்றும் உள்ளடக்கம் என்னவோ
பாசத்தைப் பணமாக்கும் முயற்சிதான்

போதும் போதும்...என்று திரும்புவோம்? என்ற
கேள்விக்குப் பதிலாக
என்றைக்குமே திரும்பாத முயற்சியில் நான்....
வளைகுடாவில் வாழ்கிறேன்.


அன்பன்:
ஹெச்.முனிர் அஹமது.



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Sep 29, 2009 1:29 pm

Tamilzhan wrote:வளைகுடாவில் வாழ்கிறேன்..!


எனக்கு நானே அன்னியப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாமல்
வாழ்க்கைத்தரம் உயர உணர்வுகளை அடகு வைத்தவனாக...
போதும்...போதும்...என்று எத்தனை முறை பிரசவ
வைராக்கியம் பேசியிருக்கிறேன்!




அன்பன்:
ஹெச்.முனிர் அஹமது.




வளைகுடாவில் வாழ்கிறேன்..! Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:34 pm

அருமையான கவிதை..வலியுடன் கூடிய கவிதை..நன்றிகள் தமிழன் அண்ணா.. வளைகுடாவில் வாழ்கிறேன்..! 677196

போதும் போதும்...என்று திரும்புவோம்? என்ற
கேள்விக்குப் பதிலாக
என்றைக்குமே திரும்பாத முயற்சியில் நான்....
வளைகுடாவில் வாழ்கிறேன்.




சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Tue Sep 29, 2009 1:38 pm

வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 நானும் தான்வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637 வளைகுடாவில் வாழ்கிறேன்..! 67637

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 29, 2009 1:50 pm

"கணிணி காலம் கடிதங்களின் தூரத்தைத்தான்
குறைத்திருக்கிறதே தவிர பாரத்தை அல்ல...
அன்று வந்தது விண்ணஞ்சல்...
இன்று வருவது மின்னஞ்சல்....
அன்றும் இன்றும் உள்ளடக்கம் என்னவோ
பாசத்தைப் பணமாக்கும் முயற்சிதான்"



ருமையான கால விளக்கமும்; காலத்தால் அழிக்கப் படாமலே 'இப்படி குடும்பம் விட்டு, 'வாழும் வாழ்க்கையை வளைகுடாவில் தொலைத்த' மனிதர்களின் பணமெனும் செல்லரித்த கனவுகளுமான கவிதை.

அந்த நண்பருக்கு, இயலுமாயின், நமது வாழ்த்தையும் நட்பான ஆறுதலையும் பதித்து வையுங்கள்! நன்றி.. தமிழன்பரே!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 29, 2009 1:54 pm

வித்யாசாகர் wrote:"கணிணி காலம் கடிதங்களின் தூரத்தைத்தான்
குறைத்திருக்கிறதே தவிர பாரத்தை அல்ல...
அன்று வந்தது விண்ணஞ்சல்...
இன்று வருவது மின்னஞ்சல்....
அன்றும் இன்றும் உள்ளடக்கம் என்னவோ
பாசத்தைப் பணமாக்கும் முயற்சிதான்"



ருமையான கால விளக்கமும்; காலத்தால் அழிக்கப் படாமலே 'இப்படி குடும்பம் விட்டு, 'வாழும் வாழ்க்கையை வளைகுடாவில் தொலைத்த' மனிதர்களின் பணமெனும் செல்லரித்த கனவுகளுமான கவிதை.

அந்த நண்பருக்கு, இயலுமாயின், நமது வாழ்த்தையும் நட்பான ஆறுதலையும் பதித்து வையுங்கள்! நன்றி.. தமிழன்பரே!

வாழ்த்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது..! வளைகுடாவில் வாழ்கிறேன்..! 678642



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 29, 2009 1:56 pm

வளைகுடாவில் வாழ்கிறேன்..! 677196



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக