Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருகா முருகா !!!
+5
உமா
ஹிஷாலீ
சதாசிவம்
suskumarsus
பிஜிராமன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
முருகா முருகா !!!
First topic message reminder :
முருகா முருகா ஓம் முருகா - உன்
அருளினைப் பெற வரோம் முருகா
அமிர்தம் தடவிய அற்புதக் கனிநீ
அறுவடை செய்த அன்றைய நெல்நீ
அழகிய சொற்கள் அருளும் குருநீ
அழிவினில் காக்கும் அன்புடை இறைநீ
ஆர்வங் கொண்டவன் ஆட்சி புரிபவன்
ஆபரணம் பூண்டான் ஆகாயம் போன்றான்
ஆட்டம் இடுபவன் ஆட்டி வைப்பவன்
ஆறுதல் கூறியே ஆசுவாசம் செய்பவன்
இனிய குணத்தான் ஈர்க்கும் முகத்தான்
இன்பன் கொடுப்பான் இல்லறம் காப்பான்
இழிநிலை அழிப்பான் ஈந்திடும் கரத்தான்
இதமாய் சிரிப்பான் இந்நிலை அருள்வான்
ஈச்சம்பழத் தோனேயுனை ஈன்றவன் ஈச்சுவரன்
ஈங்கமணத் தோனேயுனை ஈன்றவள் ஈச்சுவரி
ஈதலுன் தொழிலாம் ஈகையுன் குணமாம்
ஈரேழு லோகமும்உன் ஈர்ப்பால் இயங்குதே
உன்நாமம் உச்சரிக்க உள்ளங் குளிரிந்திடும்
உந்திச் சென்றிட உன்சக்தி உதவிடும்
உச்சந் தலையேறி உட்காருங் கனத்தையும்
உருவி எறிந்திடும் உன்னதக் கடவுள்நீ
ஊஞ்சல் ஆடிடும் உள்ளத்தை ஒழிப்பாய்
ஊரார் நலம்பெற உற்றதைச் செய்வாய்
ஊக்கம் தந்துநீ உற்சாகம் காண்பாய்
ஊரார் மனம்நீங்கா உறைவிடம் கொண்டாய்
முருகா முருகா இரண்டுக்கு செல்ல
குறிப்பு:
ஈச்சம் பழம் : பேரீச்சம் பழம்
ஈங்கம்: சந்தன மரம்
முருகா முருகா ஓம் முருகா - உன்
அருளினைப் பெற வரோம் முருகா
அமிர்தம் தடவிய அற்புதக் கனிநீ
அறுவடை செய்த அன்றைய நெல்நீ
அழகிய சொற்கள் அருளும் குருநீ
அழிவினில் காக்கும் அன்புடை இறைநீ
ஆர்வங் கொண்டவன் ஆட்சி புரிபவன்
ஆபரணம் பூண்டான் ஆகாயம் போன்றான்
ஆட்டம் இடுபவன் ஆட்டி வைப்பவன்
ஆறுதல் கூறியே ஆசுவாசம் செய்பவன்
இனிய குணத்தான் ஈர்க்கும் முகத்தான்
இன்பன் கொடுப்பான் இல்லறம் காப்பான்
இழிநிலை அழிப்பான் ஈந்திடும் கரத்தான்
இதமாய் சிரிப்பான் இந்நிலை அருள்வான்
ஈச்சம்பழத் தோனேயுனை ஈன்றவன் ஈச்சுவரன்
ஈங்கமணத் தோனேயுனை ஈன்றவள் ஈச்சுவரி
ஈதலுன் தொழிலாம் ஈகையுன் குணமாம்
ஈரேழு லோகமும்உன் ஈர்ப்பால் இயங்குதே
உன்நாமம் உச்சரிக்க உள்ளங் குளிரிந்திடும்
உந்திச் சென்றிட உன்சக்தி உதவிடும்
உச்சந் தலையேறி உட்காருங் கனத்தையும்
உருவி எறிந்திடும் உன்னதக் கடவுள்நீ
ஊஞ்சல் ஆடிடும் உள்ளத்தை ஒழிப்பாய்
ஊரார் நலம்பெற உற்றதைச் செய்வாய்
ஊக்கம் தந்துநீ உற்சாகம் காண்பாய்
ஊரார் மனம்நீங்கா உறைவிடம் கொண்டாய்
முருகா முருகா இரண்டுக்கு செல்ல
குறிப்பு:
ஈச்சம் பழம் : பேரீச்சம் பழம்
ஈங்கம்: சந்தன மரம்
Last edited by பிஜிராமன் on Wed Jan 04, 2012 10:43 pm; edited 3 times in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா !!!
kitcha wrote:இந்த பாடலின் தொடக்கம் தான் அந்த இரண்டாவதா.
மிக அருமையாக உள்ளது ராமன்(சாமி)
ஆம் கிச்சா இதன் தொடர்ச்சி தான் அந்த முருகா முருகா இரண்டு......அ முதல் ஔ வரை எழுதினேன்........
மிக்க நன்றிகள் கிச்சா சாமி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா !!!
பிஜிராமன் wrote:
மிக்க நன்றிகள் அக்கா............இதை என் மன நிறைவிற்காக எழுதினேன் அக்கா.......மத்தபடி முருகனை நினைத்தாலே போதும்.........அருள் கிட்டும்....
முருகனை துதித்திட துதித்திட துன்பம் களையும்
முருகனை நினைத்திட நினைத்திட நிம்மதி கிடைக்கும்
துதிப்பேன்...
ஆனால் அதிக அளவு இல்லை.
ஆனால் உன்னை பார்க்கும்போது சற்று ஆச்சர்யமாக தான் உள்ளது தம்பி.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: முருகா முருகா !!!
எனக்கு அந்த அளவு பக்தி இல்லை.
ஆனால் உன்னை பார்க்கும்போது சற்று ஆச்சர்யமாக தான் உள்ளது தம்பி.
அக்கா நானும் அப்படி தான்...........நா அடிக்கடி போயிட்டு கடவுளா டிஸ்டர்ப் பண்ணிட்டெல்லாம் இருக்க மாட்டேன்......ஒரு நண்பரை போல தான் நான் பாவிப்பேன்........போனா யென் பா நல்லாருக்கியா.....சௌக்கியமா என்பதோடு நிறுதிப்பேன்......
பக்தினா உருகி உருகி கும்பிடுவது அல்ல.....அக்கா உண்மையாய் இருப்பது தான் உண்மையான பக்தி.........சரியா அக்கா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா !!!
பிஜிராமன் wrote:
அக்கா நானும் அப்படி தான்...........நா அடிக்கடி போயிட்டு கடவுளா டிஸ்டர்ப் பண்ணிட்டெல்லாம் இருக்க மாட்டேன்......ஒரு நண்பரை போல தான் நான் பாவிப்பேன்........போனா யென் பா நல்லாருக்கியா.....சௌக்கியமா என்பதோடு நிறுதிப்பேன்......
பக்தினா உருகி உருகி கும்பிடுவது அல்ல.....அக்கா உண்மையாய் இருப்பது தான் உண்மையான பக்தி.........சரியா அக்கா
முற்றிலும் உண்மை.
நினைத்தாலே போதும்..உருகி வழிபட வேண்டாமே.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: முருகா முருகா !!!
முற்றிலும் உண்மை.
நினைத்தாலே போதும்..உருகி வழிபட வேண்டாமே.
உண்மை அக்கா...........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா !!!
அழகிய பாடல் ...நன்று
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: முருகா முருகா !!!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அழகிய பாடல் ...நன்று
மிக்க நன்றிகள் ஐயா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா !!!
நல்ல இசை பக்தி பாடல் ராம்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: முருகா முருகா !!!
இளமாறன் wrote:நல்ல இசை பக்தி பாடல் ராம்
மிக்க நன்றிகள் இளா
மிக்க நன்றிகள் திலீப்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முருகா! முருகா! முருகா!” என்று ஓது!
» முருகா முருகா இரண்டு !!!
» மகாகவி பாரதி பாடல்கள்...
» ஓம் முருகா…..
» பழனி மலை முருகா
» முருகா முருகா இரண்டு !!!
» மகாகவி பாரதி பாடல்கள்...
» ஓம் முருகா…..
» பழனி மலை முருகா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|