Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருகா முருகா !!!
+5
உமா
ஹிஷாலீ
சதாசிவம்
suskumarsus
பிஜிராமன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முருகா முருகா !!!
முருகா முருகா ஓம் முருகா - உன்
அருளினைப் பெற வரோம் முருகா
அமிர்தம் தடவிய அற்புதக் கனிநீ
அறுவடை செய்த அன்றைய நெல்நீ
அழகிய சொற்கள் அருளும் குருநீ
அழிவினில் காக்கும் அன்புடை இறைநீ
ஆர்வங் கொண்டவன் ஆட்சி புரிபவன்
ஆபரணம் பூண்டான் ஆகாயம் போன்றான்
ஆட்டம் இடுபவன் ஆட்டி வைப்பவன்
ஆறுதல் கூறியே ஆசுவாசம் செய்பவன்
இனிய குணத்தான் ஈர்க்கும் முகத்தான்
இன்பன் கொடுப்பான் இல்லறம் காப்பான்
இழிநிலை அழிப்பான் ஈந்திடும் கரத்தான்
இதமாய் சிரிப்பான் இந்நிலை அருள்வான்
ஈச்சம்பழத் தோனேயுனை ஈன்றவன் ஈச்சுவரன்
ஈங்கமணத் தோனேயுனை ஈன்றவள் ஈச்சுவரி
ஈதலுன் தொழிலாம் ஈகையுன் குணமாம்
ஈரேழு லோகமும்உன் ஈர்ப்பால் இயங்குதே
உன்நாமம் உச்சரிக்க உள்ளங் குளிரிந்திடும்
உந்திச் சென்றிட உன்சக்தி உதவிடும்
உச்சந் தலையேறி உட்காருங் கனத்தையும்
உருவி எறிந்திடும் உன்னதக் கடவுள்நீ
ஊஞ்சல் ஆடிடும் உள்ளத்தை ஒழிப்பாய்
ஊரார் நலம்பெற உற்றதைச் செய்வாய்
ஊக்கம் தந்துநீ உற்சாகம் காண்பாய்
ஊரார் மனம்நீங்கா உறைவிடம் கொண்டாய்
முருகா முருகா இரண்டுக்கு செல்ல
குறிப்பு:
ஈச்சம் பழம் : பேரீச்சம் பழம்
ஈங்கம்: சந்தன மரம்
அருளினைப் பெற வரோம் முருகா
அமிர்தம் தடவிய அற்புதக் கனிநீ
அறுவடை செய்த அன்றைய நெல்நீ
அழகிய சொற்கள் அருளும் குருநீ
அழிவினில் காக்கும் அன்புடை இறைநீ
ஆர்வங் கொண்டவன் ஆட்சி புரிபவன்
ஆபரணம் பூண்டான் ஆகாயம் போன்றான்
ஆட்டம் இடுபவன் ஆட்டி வைப்பவன்
ஆறுதல் கூறியே ஆசுவாசம் செய்பவன்
இனிய குணத்தான் ஈர்க்கும் முகத்தான்
இன்பன் கொடுப்பான் இல்லறம் காப்பான்
இழிநிலை அழிப்பான் ஈந்திடும் கரத்தான்
இதமாய் சிரிப்பான் இந்நிலை அருள்வான்
ஈச்சம்பழத் தோனேயுனை ஈன்றவன் ஈச்சுவரன்
ஈங்கமணத் தோனேயுனை ஈன்றவள் ஈச்சுவரி
ஈதலுன் தொழிலாம் ஈகையுன் குணமாம்
ஈரேழு லோகமும்உன் ஈர்ப்பால் இயங்குதே
உன்நாமம் உச்சரிக்க உள்ளங் குளிரிந்திடும்
உந்திச் சென்றிட உன்சக்தி உதவிடும்
உச்சந் தலையேறி உட்காருங் கனத்தையும்
உருவி எறிந்திடும் உன்னதக் கடவுள்நீ
ஊஞ்சல் ஆடிடும் உள்ளத்தை ஒழிப்பாய்
ஊரார் நலம்பெற உற்றதைச் செய்வாய்
ஊக்கம் தந்துநீ உற்சாகம் காண்பாய்
ஊரார் மனம்நீங்கா உறைவிடம் கொண்டாய்
முருகா முருகா இரண்டுக்கு செல்ல
குறிப்பு:
ஈச்சம் பழம் : பேரீச்சம் பழம்
ஈங்கம்: சந்தன மரம்
Last edited by பிஜிராமன் on Wed Jan 04, 2012 10:43 pm; edited 3 times in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா !!!
நல்ல பாடல் ,அருமை, முருகா முருகா
"நடக்கும் என்று நினைத்தது நடக்காது போகுமாயின், உன் நினைப்பை இறைவன் நிராகரிகிக்கிறான் அதுவும் உன் நன்மை கருதி என்று உணர்ந்து கொள்.
'வாளால் அரிந்து கடினும், மருத்துவன் பால் மாளாக் காதல் கொள்ளும் நோயாளன்' போல இரு.'
'எல்லாம் நன்மைக்கே' என்று."
suskumarsus- பண்பாளர்
- பதிவுகள் : 102
இணைந்தது : 24/11/2010
Re: முருகா முருகா !!!
suskumarsus wrote:நல்ல பாடல் ,அருமை, முருகா முருகா
மிக்க நன்றிகள் குமார் அவர்களே.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா !!!
கவிதை அருமை ராமன்
அழகான ஓசை நயமும், மோனையும் கவிக்கு அழகு சேர்த்தன.
தொடருங்கள்.
அழகான ஓசை நயமும், மோனையும் கவிக்கு அழகு சேர்த்தன.
தொடருங்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: முருகா முருகா !!!
சதாசிவம் wrote:கவிதை அருமை ராமன்
அழகான ஓசை நயமும், மோனையும் கவிக்கு அழகு சேர்த்தன.
தொடருங்கள்.
மிக்க நன்றிகள் ஐயா...........
இன்னும் எ முதல் ஔ வரை உள்ளன.......சற்று நேரம் சென்று பதிவெண் ஐயா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா !!!
ஹிஷாலீ wrote:அழகிய முருகன் பாட்டு வாழ்த்துக்கள் பிஜி.
மிக்க நன்றிகள் ஹிஷாலி.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: முருகா முருகா !!!
இதை படித்து இங்கே பின்னூட்டம் போடுவதை விட, பிரதி எடுத்து முருகனை பிராதிக்கும் போதெல்லாம் இதனை துதிக்கலாம் போல.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: முருகா முருகா !!!
இந்த பாடலின் தொடக்கம் தான் அந்த இரண்டாவதா.
மிக அருமையாக உள்ளது ராமன்(சாமி)
மிக அருமையாக உள்ளது ராமன்(சாமி)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: முருகா முருகா !!!
உமா wrote:இதை படித்து இங்கே பின்னூட்டம் போடுவதை விட, பிரதி எடுத்து முருகனை பிராதிக்கும் போதெல்லாம் இதனை துதிக்கலாம் போல.
மிக்க நன்றிகள் அக்கா............இதை என் மன நிறைவிற்காக எழுதினேன் அக்கா.......மத்தபடி முருகனை நினைத்தாலே போதும்.........அருள் கிட்டும்....
முருகனை துதித்திட துதித்திட துன்பம் களையும்
முருகனை நினைத்திட நினைத்திட நிம்மதி கிடைக்கும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» முருகா! முருகா! முருகா!” என்று ஓது!
» முருகா முருகா இரண்டு !!!
» மகாகவி பாரதி பாடல்கள்...
» ஓம் முருகா…..
» பழனி மலை முருகா
» முருகா முருகா இரண்டு !!!
» மகாகவி பாரதி பாடல்கள்...
» ஓம் முருகா…..
» பழனி மலை முருகா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|