புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒட்டிபிறந்த சகோதரர்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உலகிற்கு எத்தனையோ ஆச்சசரியங்களை தந்துள்ள, அமெரிக்காவில் வாழும் மனித ஆச்சர்யம்தான் லோரி-டோரி என்றழைக்கப்படும் இரட்டை சகோதரிகள். ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அதிக காலம் வாழ்ந்ததில்லை, என்ற விஞ்ஞான சாத்திரத்தை முறியடித்து சமீபத்தில் தங்களது 50 வது பிறந்த தினத்தை வெற்றிகரமாக கொண்டாடி உள்ளார்கள்.
பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்த இந்த இரட்டை சகோதரிகளின் முகப்பகுதி ஒட்டியுள்ளது. முக்கியமான நரம்புகளும், மூளையின் 30 சதவீத தன்மையும் பொதுவானதாக இருந்ததால், இருவரையும் சேதாரமில்லாமல் பிரிப்பது என்பது, அப்போதைய மருத்துவம், மற்றும் மருத்துவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
இந்த விசித்திர பிறவிகள் அதிக காலம் வாழப்போவதில்லை, ஆகவே வாழும் வரை வாழ்ந்து விட்டு போகட்டும் என்று மருத்துவர்கள் சொன்னதால் இரட்டையர்கள் அப்படியே வாழ்ந்தனர், வாழ்ந்து வருகின்றனர். அதுவும் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்துவிட்டனர்.
நாங்கள் எங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்டுதான் போவோம் என்று சொல்லும் இந்த இரட்டையர்களின் வாழ்க்கைதான் எப்படிப்பட்டது.
குறையுடன் எந்த குழந்தையும் பிறக்கக்கூடாதுதான், தப்பித் தவறி பிறந்து விட்டால் அதையே நினைத்து, இருக்கும் தங்களின் வாழ்க்கையையும், தங்களுக்கு பிறந்தவர்களின் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் நம்மவர்கள் மத்தியில் லோரி-டோரி வாழ்க்கை பலருக்கு படிப்பினைதான்.
இருவரில் டோரி உயரம் குறைவானவர். இவரது உயரத்திற்கு ஈடு கொடுத்து லோரி தலை குனிந்தபடியே நடந்து செல்வார். அதிலும் பிரச்னையாக டோரிக்கு 24 வயதான போது முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக நடக்கும் சக்தியை இழந்தார். இதனால் டோரி தானே உருவாக்கிய உருளும் நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறார். லோரி வேண்டிய இடத்திற்கு அவரை நாற்காலியில் வைத்து தள்ளிச் செல்கிறார்.
இருவருக்குள்ளும் நல்ல ஒற்றுமை என்றாலும் ரசனைகளில் நிறைய வேறுபாடு உண்டு. டோரிக்கு இசையில் நிறைய ஆர்வமுண்டு. தனது இசை திறமையால் நிறைய விருதுகளும் வாங்கிக் குவித்துள்ளார். இதே போல நிறைய புத்தகங்கள் படிப்பார். லோரி ஒரு ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறார். அவர் வேலை செசய்யும்போது டோரி புத்தகமும் கையுமாகவே இருப்பார்.
இவர்களது வீட்டில் இவர்கள் இருவருக்கும் தனித்தனி பெட்ரூம் உண்டு. இன்று லோரியின் படுக்கையில் தூக்கம் என்றால் மறுநாள் டோரியின் படுக்கையில் தூக்கம் என்று தங்களது படுக்கை அறைகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
நாங்கள் இரட்டையர்களே தவிர எங்களது உணர்வுகள் முதல் கொண்டு உணவு முறை வரை, நிறைய வித்தியாசங்கள் உண்டு. எங்களது வாழ்க்கை உங்களது பார்வையில் வேண்டுமானால் விசித்திரமாக இருக்கலாம். ஆனால் எங்களது பார்வையில் எந்த விசித்திரமும் இல்லை, வித்தியாசமும் இல்லை.
லோரி பெண்ணாக இருந்தாலும் ஒரு ஆணைப்போல உடை உடுத்தி தலைமுடியை வெட்டிக் கொண்டதுடன் தனது பெயரையும் ஜார்ஜ் என்று மாற்றி வைத்துக் கொண்டுள்ளார். ஆனாலும் எனக்கு அவள் டோரிதான். டோரியின் இசை ஆர்வம் காரணமாக வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் நிறைய ஏற்பட்டுள்ளது என்று கூறும் லோரிக்கு ஒரு காதலரும் உண்டு. அந்த காதலருடன் நான் உரையாடும்போது டோரி காட்டும் பொறுமை, நிதானம் யாருக்குமே வராது என்ற லோரி, ஒரு லாரி விபத்தில் தனது காதலனை இழந்து விட்டார். அப்போது லோரியை விட அதிகம் துவண்டு போனது டோரிதான்.
மேடு பள்ளம் இல்லாவிட்டால் அது என்ன பாதை, சோகமும், மகிழ்ச்சியும் கலந்தில்லாவிட்டால் அது என்ன வாழ்க்கை. ஆகவே எப்போதுமே நடந்ததை எண்ணி கவலை கொள்வது இல்லை. இனி நடக்க இருப்பதை நினைத்து பயமுமில்லை. இந்த நிமிட வாழ்க்கையை இனிமையாக வாழ்வோம். சரிதானே என்று கேட்ட சகோதரிகள் மறக்கமால் உங்களுக்கு சொல்கிறார்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தன்னம்பிக்கயுடன் வாழும் அவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஐயோ...பாவம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|