புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
366 Posts - 49%
heezulia
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
25 Posts - 3%
prajai
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_m10பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 02, 2012 3:12 pm

தெரியவில்லை அழகுமுல்லை பூக்களும்கண்முன் - நேர்
விரியவில்லை உரியதங்கு வேறிடமாயின்
திரிவதில்லை தென்றல் விட்டு தேனிதழ்வாசம் - கொண்டு
உரியமுல்லை மணமிதுவென் றெம்மிடம் கூறும்

உரியதுள்ள எதுவென்றுள்ள உண்மைகள்தானும் - நல்ல
திரியுமுள்ள எரியும்வல்ல தீபமென்றாகும்
பெரியதுள்ள குன்றில்வைக்க இருளதுபோகும் அந்த
எரியவைத்த தீபமென்று எம்முகம் காட்டும்

பெரியசொல்லை வரிகளுள்ள கவிதையில் தானும் - நல்ல
பிரியமுள்ள வகையில் சொல்லும் கவிதைகள் யாவும்
உரியவல்ல சுவரில் தீட்டும் ஓவியம் போலும் - கண்ணில்
தெரியும்வண்ணம் தீட்டி வைத்த அழகென ஆகும்

சொரிவதில்லை மதுவுமில்லை காகிதப் பூவும் ஆயின்
எறிவதில்லை வரிகள் கொண்ட பொழுதினில் தானும்
அரியதென்று மனதில் தோன்றும் அன்பினைத்தானும் கூறும்
பரிவுகொண்ட மடலும் வாசப் பூவெனக்காணும்

கரியுமில்லை களங்கமில்லை காண்மதிமீதில் என்ற
வரிகள் சொல்லி வைத்தபின்னும் வான்மதி தேயும்
பெரிய் வில்லை போலுமந்த வான்வெளிதோறும் மதி
திரிவதென்ன தனிமைகொண்டு உருகிடக்காணும்

சரிவதெல்லை சரியதில்லை என்கிறபோதும் ஒரு
சரிவினெல்லை காணல்என்றும் சரியில்லை ஆகும்
எரியும்கல்லை எறிவதில்லை என்கிறபோதும் - அதை
விரியும்கைகள் கொள்ளக் காணின் உடலதுநாணும்

விரியவில்லை சரியவில்லை வெண்ணொளி வானம் - அங்கு
தெரியுமெல்லை முடிவுமல்ல ஒன்றெனக்காணும்
புரியுமந்த உறவும் என்றும் பொய்யென ஆகும் - தூரம்
தெரியும் பாதை செல்லச்செல்லப் பிரிந்திடக் காணும்

நரியுமில்லைக் காகமில்லை நம்மதுவாழ்வும் - கொண்ட
குறியும் வீழத் தவறுசெய்யின் குற்றமும் கொள்ளும்
சரியுமில்லை தவறுமில்லை இடையினில்வாழும் வெறும்
கருவியில்லை காணுமுள்ளம், கரும்பினில் சாறும்

பிழிவதில்லை பெருமைகொண்டு உள்ளவர்யாவும் - அவர்
விழியினுள்ளே கருமைகொண்ட கண்மணிதானும்
பழியும்சொல்லி விடுவதில்லை பாலென விழியும் காணும்
தெளிவுகொள்ள உதவும் வில்லை கருமை யென்றாலும்

கரியுமல்லை கனியுமில்லை காலமென்றாகும் -நல்ல
கருப்புமில்லை இனிப்புமில்லை கண்டிடும் வாழ்வும்
பெரியதல்ல பிழைகள் என்றும் வாழ்வதில் நேரும் பின்னர்
தெரிய உள்ளம் வருந்துமாயின் திருந்திய தாகும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 3:17 pm

உரியதுள்ள எதுவென்றுள்ள உண்மைகள்தானும் - நல்ல
திரியுமுள்ள எரியும்வல்ல தீபமென்றாகும்
பெரியதுள்ள குன்றில்வைக்க இருளதுபோகும் அந்த
எரியவைத்த தீபமென்று எம்முகம் காட்டும்

அருமையான கோர்வு சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரியவோ உறவு ? வருந்தவோ உள்ளம் ? (கவிதை) Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 3:21 pm

எனக்கு பொறாமையை உள்ளது தங்கள் கவிகளை படிக்கயிலே.
எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் வார்த்தைகளில் விளையாட முடிகிறது. சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 02, 2012 3:59 pm

பாராட்டிய இளமாறன் , உமா தங்கள் இருவருக்கும் நன்றிகள்!

அன்போடு வழங்கிய தங்கள் பாராட்டை ஏற்று மகிழ்கிறேன்!! நன்றிகள்!!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 02, 2012 4:20 pm

அனைத்து வரிகளும் அருமை சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 02, 2012 4:55 pm

அதீதமான உங்களின் தமிழ் புலமை,உண்மையாகவே உங்களின் வரிகளை புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை.நானும் இந்நாட்டில் தான்
பிறந்தேன் இருந்தும் புரிய மறுக்கிறது ஏன்???? சோகம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 05, 2012 3:58 am

ஜேன் செல்வகுமார் wrote:அதீதமான உங்களின் தமிழ் புலமை,உண்மையாகவே உங்களின் வரிகளை புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை.நானும் இந்நாட்டில் தான்
பிறந்தேன் இருந்தும் புரிய மறுக்கிறது ஏன்???? சோகம்
ஜேன் செல்வகுமார் wrote:அதீதமான உங்களின் தமிழ் புலமை,உண்மையாகவே உங்களின் வரிகளை புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை.நானும் இந்நாட்டில் தான்
பிறந்தேன் இருந்தும் புரிய மறுக்கிறது ஏன்???? சோகம்

இதுகொஞ்சம் புரியாத முறையில்தான் எழுதினேன். உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தினால் இந்தக்கவி எழுதினேன்.
ஒருசிறிய மனக்கசப்பு எனக்கும் நண்பரொருவருக்கும்.
அவரும் கவிதை எழுதுவார்!

மனகசப்பு மறந்துகொள்ள தொடங்கியபோது சிறுமன்னிப்பு கேட்பதுபோல் ஒரு கவிதை எழுதினேன் அவரதைப் பார்க்கவில்லையோ அல்லது அதையும் புரிந்துகொள்ள முடியவில்லையோ. என்னிடமிருந்து பதில் இல்லையென்று பாணியில் கவிதை தந்தார் அதற்குப் பதிலாக இதை எழுதினேன்.

மனதில் உள்ள உணர்வுகள் வெளிச்சம்போட்டுகாட்டியதாகவும்
அதன்பின்னும் ஏன் நிலவுபோல தேய்வதாகவும் மற்றும் கருத்துக்களை வைத்தேன். இப்படி சந்தர்ப்பம் கூறினால் புரிந்துகொள்ள முடிகிறதா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக