புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
25 Posts - 51%
heezulia
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
7 Posts - 2%
prajai
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
முருகா முருகா இரண்டு !!! Poll_c10முருகா முருகா இரண்டு !!! Poll_m10முருகா முருகா இரண்டு !!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகா முருகா இரண்டு !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 2:27 pm

முருகா முருகா ஓம் முருகா - உன்
அருளினைப் பெற வரோம் முருகா


ழுந்ததும் உன்னையே எண்ணியே எழுந்தால்
எதிர்வரும் தீமையை எரித்திடும் நின்னருள்
எக்களித்து வாழ்ந்திடவே எங்களுடன் இருந்து
எதிர்வரும் காலத்தை எதிர்கொள்ள நன்கருள்

கமும் எளில்பெற ஏகாதிபதியாய் நீயிருப்பாய்
ஏசிடுவோரும் நலம்பெற ஏணியாய் நீயிருப்பாய்
ஏந்தெழில் கொண்டோனே ஏமாப்பாய் நீயிருப்பாய்
ஏமாற்றம் என்றவொன்றை எங்களுக்கு நீகாட்டாய்

ங்கரனை அண்ணனாய் அடைதவன் நீயப்பா
ஐம்பூதம் இவையடக்கி ஆள்பவனும் நீயப்பா
ஐம்புலனை உனைத்தொழுது அடக்குவோம் பாரப்பா
ஐயமே இல்லையினி ஐயனேநீ உடனிருப்பா

ண்மை தனைக்கொண்டு ஒப்பற்றவனாய் நீயிருக்காய்
ஒயிலான மயில்வண்டியில் ஒய்யாரமாய் நீயிருக்காய்
ஒப்பனை இல்லாமலே ஒள்ளொளி கொண்டிருக்காய்
ஒளிவீசும் நின்கருணை ஒளிதந்து அருள்புரிவாய்

ங்கார ராகத்தை ஓயாதுநான் ஓதிடவும்
ஓவியம் போன்றவுனை ஓயாது காணவும்
ஓயாது நின்புகழை ஓதிட்டே இருக்கவும்
ஓங்கரான நாதனேநீ ஓயாது உதவனும்

டதம் போல்எங்கள் ஆரோக்கியம் காத்து
ஔதசியத்தின் வெண்மையான அன்பைக் கொண்டு
ஔரதன் போலெம்மை ஆராதிக்கும் உன்னை
ஔதா மேலேற்றி அலங்கரிப்போம் தினமே



முருகா முருகா ஒன்றுக்கு இங்கே செல்லவும்

குறிப்பு

ஒண்மை: இயற்கை அழகு
ஔடதம் : மருந்து
ஔதசியம்: பால்
ஔரதன் : மகன்
ஔதா : யானைமேல் உள்ள பீடம்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 03, 2012 2:31 pm

முருகனைப் பற்றி உருக வைக்கும் வரிகள்.எனக்கு பிடித்த கடவுள்.நன்றி ராமன் கவிதைக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முருகா முருகா இரண்டு !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 2:34 pm

kitcha wrote:முருகனைப் பற்றி உருக வைக்கும் வரிகள்.எனக்கு பிடித்த கடவுள்.நன்றி ராமன் கவிதைக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் கிச்சா......நான் முருகருக்கு மாலை அணிந்துள்ளதால்.......இதை விட்டால் முறுகரை பற்றி எழுத நல்ல சமயம் கிடைக்காது என்று எழுதினேன்........ புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 03, 2012 2:40 pm

பிஜிராமன் wrote:
மிக்க நன்றிகள் கிச்சா......நான் முருகருக்கு மாலை அணிந்துள்ளதால்.......இதை விட்டால் முறுகரை பற்றி எழுத நல்ல சமயம் கிடைக்காது என்று எழுதினேன்........ புன்னகை நன்றி

மாலை அணிந்து எந்த கோவிலுக்கு செல்வீர்கள்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முருகா முருகா இரண்டு !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 2:41 pm


மாலை அணிந்து எந்த கோவிலுக்கு செல்வீர்கள்


பழனிக்கு கிச்சா.....பாதையாதிரையாக செல்ல விருக்கின்றோம்....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 2:44 pm

எப்படி இப்படி. அழுகை அழுகை அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jan 03, 2012 2:47 pm

பிஜிராமன் wrote:

மாலை அணிந்து எந்த கோவிலுக்கு செல்வீர்கள்


பழனிக்கு கிச்சா.....பாதையாதிரையாக செல்ல விருக்கின்றோம்....
நான் கூட இந்த முறை லீவில் ஊருக்கு வரும்போது திருச்செந்தூர் மற்றும் நேரம் இருந்தால் திருவண்ணாமலை செல்ல எண்ணி உள்ளேன்.நாம் நினைத்தால் மட்டும் போதாது அந்தக் கடவுளும் நினைக்க வேண்டும் அவரை தரிசிக்க என்று என் நண்பன் சொல்லுவான். பார்க்கலாம் கடவுள் என்ன நினைக்கிறார் என்று



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,முருகா முருகா இரண்டு !!! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 2:49 pm

உமா wrote:எப்படி இப்படி. அழுகை அழுகை அழுகை


இதுக்கு போயி சின்னப் புள்ள தனமா அழுகுரதா..........சரி சரி பழனிக்கு போயி பஞ்சாமிரதம் வாங்கிட்டு வரேன்....அழப்பிடாது.சமாத்தா.......இருக்கணும்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 2:50 pm

நான் கூட இந்த முறை லீவில் ஊருக்கு வரும்போது திருச்செந்தூர் மற்றும் நேரம் இருந்தால் திருவண்ணாமலை செல்ல எண்ணி உள்ளேன்.நாம் நினைத்தால் மட்டும் போதாது அந்தக் கடவுளும் நினைக்க வேண்டும் அவரை தரிசிக்க என்று என் நண்பன் சொல்லுவான். பார்க்கலாம் கடவுள் என்ன நினைக்கிறார் என்று


நிச்சயமாக நினைப்பார்,........நீங்கள் போயி தரிசிப்பீர்கள்.........கோவிலுக்கு செல்வது....உண்மையிலேயே சிறப்பான விஷயம்........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 03, 2012 2:52 pm

உன்னால எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது தம்பி.
எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு உன்னை நினைத்தால்
இந்த காலத்தில் பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளைஞர்களை காண்பதே அரிது...இதில் மாலை அணிவித்து , அந்த முருகனுக்காக பாடலும் எழுதுகிறாய்....... நன்றி அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக