புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
91 Posts - 61%
heezulia
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
7 Posts - 5%
viyasan
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
1 Post - 1%
eraeravi
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
283 Posts - 45%
heezulia
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
19 Posts - 3%
prajai
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_m10உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 02, 2012 1:30 pm


உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  04102011kaipakkuvam2



எமது அன்றாட உணவை எடுத்துக் கொள்வோம்.முக்கியமாக “மதியச்சாப்பாடு”.
நெல்லரிசியில் ஆக்கப்பட்ட சோற்றையே நாங்கள் மதியம் உட்கொள்வோம். சோறுடன்
பிரதான கறி, துணைக் கறி என்பவற்றுடன் மூன்று முக்கிய உப உணவுகளையும்
சேர்த்துக் கொண்வோம். அவை அப்பளம் - மிளகாய் - வடகம். அப்பளத்தை
அதிகளவானோர் நிச்சயம் தங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள்.மிளகாயையும்
ஓரளவு மக்கள் உண்ணுவார்கள்.வடகத்தினை எல்லோரும் தங்கள் உணவில்
சேர்ப்பதில்லை. மிக மிக அருமையான சுவையும், ஊட்டச்சத்தும் இந்த வடகத்தில்
உண்டு. பெரும்பாலும் கிராமப்புற மக்கள் அதிகளவில் தங்கள் உணவுடன் வடகத்தைச்
சேர்த்துக் கொள்வார்கள்.






தாங்களே தயாரித்து தாங்களே உண்ணுவார்கள். அத்துடன் சிறு குடிசைக் கைத்
தொழிலாகவும் சிலர் வடகத்தினை ஈழத்தில் தயாரித்து வருகின்றனர். ஏனெனில்
இதற்கான பெருமளவு கிராக்கி (சந்தை வாய்ப்பு) நகரப்புரங்களிலும்,
வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களிடமும் உண்டு.




வடகத்தில் பல வகையுண்டு. வேப்பம்பூ வடகம், வாழைப்பூ வடகம், வெங்காய வடகம்,
அரிசி வடகம் என்பவை இவற்றுள் சிலவாகும். இலங்கையில் அதிகளவாக வேப்பம்பூ
வடகத்தையும் அதற்கு அடுத்த படியாக வாழைப்பூ வடகத்தையும் தயாரித்து
பயன்படுத்துகின்றனர்.

உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Neem_%2528Azadirachta_indica%2529_in_Hyderabad_W2_IMG_7006

வடகத்தைப் பற்றி அறிந்து கொள்ள
விரும்பும் புதியவர்களுக்காக சுருக்கமான முறையில் அதன் செய்முறை பற்றியும்
பார்த்துவிடலாம் என நினைக்கிறேன்.




தேவையான பொருட்கள் :

வேப்பம்பூ மற்றும் வாழைப்பூ - ஒரு கிலோ

உடைத்த உழுந்து: கால் கிலோ

வெங்காயம் (சிறிதாக நறுக்கியது) : 100 கிராம்

செத்தல்மிளகாய் (சிறிதாக நறுக்கியது) : 50 கிராம்

பெருஞ்சீரகம், கடுகு, உள்ளி, கறிவேப்பிலை: சிறியளவு

உப்பு: தேவையான அளவு

எண்ணை: சிறியளவு




செய்முறை :

நன்கு கழுவிய வேப்பம்பூவுடன், சிறிது சிறிதாக நறுக்கி சுத்தம் செய்த
வாழைப்பூவினையும் ஊறவைத்துக் கழுவி சிறிதளவு அரைக்கப்பட்ட உழுந்தைச்
சேர்க்க வேண்டும். (மாவாக கரையும் வரை அரைக்கக் கூடாது) அவற்றுடன்
ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் வெங்காயம், மிளகாய், உப்பு மற்றும் இதர
பலசரக்குகளையும் இட்டு சிறியளவில் நீருற்றி பிசைய வேண்டும். தேவையான அளவு
எண்ணையையும் சேர்த்துக் கொள்ளலாம் (கையில் - பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதற்கு) பின்னர் சிறிது சிறிதாக (பெரிய நெல்லிக்காய் அளவில்) உள்ளங்கையினால் பிடித்து கைகளுக்கு இடையில் வைத்து தட்டி ஏதாவது ஒரு பெட்டியில் இட்டு வெயிலில் இரண்டு நாட்கள் காய வைக்க வேண்டும். (மழை காலங்களில் இவற்றைச் செய்வது நல்லதல்ல.ஈரப்பதன் இருப்பதால் பூஞ்சணம் (பங்கஸ்) பிடித்துக் கெட்டுவிடும்)




இதோ வடகம் தயார். அப்பளம், மிளகாய் பொரிக்கும் எண்ணையில் வடகத்தையும் இட்டு
பொரித்து எடுத்து உங்கள் பிரதான உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு பாருங்கள்.
அதன் சுவையை நிச்சயம் உணருவீர்கள்.

உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  800px-M._acuminata_x_balbisiana

பத்தோடு பதினொன்றாக சாப்பிடும் உணவு என நினைத்து இதனை ஒதுக்கிவிடாதீர்கள்.
இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு. வேம்பின் மகத்துவம் பற்றி
நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் இலை, பட்டை, வேர், காய், பூ என
எல்லாவற்றிலும் மருத்துவ குணம் உண்டு. வேப்ப மரம் நிற்கும் சூழலின் வளி
சுத்தமாக இருக்கும் என்பார்கள். எனவே வேப்பம்பூ வடகம் உங்கள் உடலை
ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவும். அதே போல வாழைப்பூ மலச்சிக்கலை
நீக்கவல்லது என்பது மருத்துவர்களின் ஆலோசனையும் கூட.வாழைப்பூ வடகம்
சுவையானதாக இருக்கும். (வேப்பம்பூ வடகம் சிறியளவில் கசக்கும்). வெங்காய
வடகம் மிக மிக சுவையாக இருக்கும். காரணம் அதில் வெல்லம் உண்டு.



இனி வரும் காலங்களிலாவது உங்கள் பிரதான உணவில் இவ்வாறான ஊட்டச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.







அன்புச் ஸ்நேகிதி

குந்தவை.

http://www.eelavayal.com/2012/01/blog-post.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 2:18 pm

மிகவும் நன்று...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 3:19 pm

இத்தனை வடகம் இருக்கிறதா சோகம்

நன்றி பகிர்வுக்கு



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உணவுக்கும், உடலுக்கும் நிறைவைத் தரும் வடகம்!  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக