Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
+8
ஜாஹீதாபானு
உமா
உதயசுதா
சார்லஸ் mc
ரேவதி
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
12 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
First topic message reminder :
கேரள அரசை கண்டித்து, தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையைக் கட்டிப்பிடித்தபடி, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வேன் டிரைவர், ஜெயபிரகாஷ் நாராயணன்,32, இன்று மரணமடைந்தார். தேனி பங்களாமேட்டைச் சேர்ந்தவர், ஜெயபிரகாஷ் நாராயணன்; திருமணமாகவில்லை. தாயுடன் வசித்து வந்தார். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக, தேனியில் நடந்த பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கேற்று வந்தார்.இந்நிலையில், கடந்த டிசம்பர் 19ம் தேதி மாலை, பெட்ரோல் கேனுடன் தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையை கட்டிப்பிடித்தபடி, ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத, கேரள அரசை கண்டிக்கிறேன்'' என கூறி, தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இவர் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இன்று இரவு 7.30 மணியளவில் மரணமடைந்தார்.
dinamalar
dinamalar
Last edited by மகா பிரபு on Wed Jan 04, 2012 8:30 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
அரசியல்வாதிகள், நடிகர்கள் சும்மா இருக்கும்போது இவருக்கு என்ன வந்துவிட்டது.
இவருடைய குடும்பத்தின் நிலைமை?
இவருடைய குடும்பத்தின் நிலைமை?
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
உதயசுதா wrote:இப்ப நீங்க மட்டும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?கணினி முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு இருக்கிறவனை தூண்டிவிட்டு சாக கொடுத்துட்டு இருக்கீங்க.ஒரு முத்துகுமாரை எல்லாரும் தூக்கி ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தியதன் லட்சணம் இன்னிக்கு எத்தனை பேர் தங்கள் உயிரை இழக்க துணிகிறார்கள். இவர்களின் குடும்பத்தை யார் காப்பது?புரட்சி wrote:தவறான முடிவு ...
அகிம்சை போராட்டங்களின் பங்கெடுது கேரளா அரசை கண்டிக்கலாம் .. அதை விடுது தற்கொலை என்பது தாங்க முடியாத ஒன்று..
உயிருடன் இருந்து போராடுவது மிகுந்த பங்களிப்பை களங்களில் குடுக்கும் ..
இவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ...
மேலும் இறந்த ஒருவரின் இறப்பை கேலி செய்வது , விமர்சனம் செய்வது கேவலமான செயல் ... மேலும் முத்துக்குமாரை பற்றி பேச பின்னோட்டங்களை மட்டும் இட்டு கொண்டு இருப்பவர்கள் தகுதி அற்றவர்கள் ...
உங்களை போல தூண்டிவிடுபவர்களா?
சாியான வாதம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
முஹைதீன் wrote:அரசியல்வாதிகள், நடிகர்கள் சும்மா இருக்கும்போது இவருக்கு என்ன வந்துவிட்டது.
இவருடைய குடும்பத்தின் நிலைமை?
சரியான கேள்வி இது???????
குடும்பத்தை பற்றி நினைக்காமல் நாட்டிர்க்காக உயிர் தியாகம் செய்ய வேண்டுமா என்ன????????
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தீக்குளித்த அன்றே 99 சதவீதம் இறந்துவிட்டார். என்று இங்குள்ள மக்கள் மத்தியில் பேச்சு அடிபட்டது .
இவர் கோழை என்றும் , இவர் செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் நாம் கருத்து கூறுகிறோம். ஆனால் அவருடைய விரக்திக்கு எது காரணம் என்று நாம் பார்க்கவில்லை.
இன்று மதியம் 12 மணி அளவில் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு கீழ் உள்ள சாலையில் , ஒரு நிமிடம் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். இங்குள்ள மக்களுக்கு அவர் ஒரு வீரராய் தெரிகிறார்.
இறுதியாய் ஈகரைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்போதும் முடிந்து போன விஷயத்திற்கு கருத்து கூறாதீர்கள். இவரது செயல் பற்றி இந்த திரியில் நடந்த பதிவுகள் வருத்தப்பட வைக்கிறது.
இவர் கோழை என்றும் , இவர் செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் நாம் கருத்து கூறுகிறோம். ஆனால் அவருடைய விரக்திக்கு எது காரணம் என்று நாம் பார்க்கவில்லை.
இன்று மதியம் 12 மணி அளவில் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு கீழ் உள்ள சாலையில் , ஒரு நிமிடம் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். இங்குள்ள மக்களுக்கு அவர் ஒரு வீரராய் தெரிகிறார்.
இறுதியாய் ஈகரைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்போதும் முடிந்து போன விஷயத்திற்கு கருத்து கூறாதீர்கள். இவரது செயல் பற்றி இந்த திரியில் நடந்த பதிவுகள் வருத்தப்பட வைக்கிறது.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
மன்னிக்கனும் பெருமாள்.உங்களுக்கு அவர் ஒரு நாள் வீரராக தெரிவார் இல்லை இந்த மாதம் வீரராக தெரிவார். அதற்கு பின் இவரை போல இன்னொருவர் செய்தால் அவர் வீரராக தெரிவார்.ஆனால் இது போல தற்கொலை செய்து கொள்பவர்களை வீரர்களாக பேசி பேசிதான் இருக்கிற மற்றவர்களை நாம் தூண்டிவிடுகிறோமோ என்றுதான் வருந்துகிறேன்.அய்யம் பெருமாள் .நா wrote:ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தீக்குளித்த அன்றே 99 சதவீதம் இறந்துவிட்டார். என்று இங்குள்ள மக்கள் மத்தியில் பேச்சு அடிபட்டது .
இவர் கோழை என்றும் , இவர் செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் நாம் கருத்து கூறுகிறோம். ஆனால் அவருடைய விரக்திக்கு எது காரணம் என்று நாம் பார்க்கவில்லை.
இன்று மதியம் 12 மணி அளவில் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு கீழ் உள்ள சாலையில் , ஒரு நிமிடம் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். இங்குள்ள மக்களுக்கு அவர் ஒரு வீரராய் தெரிகிறார்.
இறுதியாய் ஈகரைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்போதும் முடிந்து போன விஷயத்திற்கு கருத்து கூறாதீர்கள். இவரது செயல் பற்றி இந்த திரியில் நடந்த பதிவுகள் வருத்தப்பட வைக்கிறது.
இருந்து சாதிக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் இறப்பினால் சாதித்துவிடலாம் என்று நினைப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இன்னிக்கு இவர் இறந்த பிறகு எல்லாரும் மலர் மாலை போட்டு வீரர், சூரர் என்று பேசிவிட்டு சென்றுவிடுவோம்,ஆனால் அவர் குடும்பம்.
இவரை பெருமையாக நாலு பேர் பேசுவதை பார்த்து இன்னும் நாலு பேர் இவரை மாதிரி கிளம்ப மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம் ?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
உதயசுதா wrote:மன்னிக்கனும் பெருமாள்.உங்களுக்கு அவர் ஒரு நாள் வீரராக தெரிவார் இல்லை இந்த மாதம் வீரராக தெரிவார். அதற்கு பின் இவரை போல இன்னொருவர் செய்தால் அவர் வீரராக தெரிவார்.ஆனால் இது போல தற்கொலை செய்து கொள்பவர்களை வீரர்களாக பேசி பேசிதான் இருக்கிற மற்றவர்களை நாம் தூண்டிவிடுகிறோமோ என்றுதான் வருந்துகிறேன்.அய்யம் பெருமாள் .நா wrote:ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் தீக்குளித்த அன்றே 99 சதவீதம் இறந்துவிட்டார். என்று இங்குள்ள மக்கள் மத்தியில் பேச்சு அடிபட்டது .
இவர் கோழை என்றும் , இவர் செய்தது முட்டாள்தனமான முடிவு என்றும் நாம் கருத்து கூறுகிறோம். ஆனால் அவருடைய விரக்திக்கு எது காரணம் என்று நாம் பார்க்கவில்லை.
இன்று மதியம் 12 மணி அளவில் நான் வேலை பார்க்கும் இடத்திற்கு கீழ் உள்ள சாலையில் , ஒரு நிமிடம் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம். இங்குள்ள மக்களுக்கு அவர் ஒரு வீரராய் தெரிகிறார்.
இறுதியாய் ஈகரைக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். எப்போதும் முடிந்து போன விஷயத்திற்கு கருத்து கூறாதீர்கள். இவரது செயல் பற்றி இந்த திரியில் நடந்த பதிவுகள் வருத்தப்பட வைக்கிறது.
இருந்து சாதிக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் இறப்பினால் சாதித்துவிடலாம் என்று நினைப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இன்னிக்கு இவர் இறந்த பிறகு எல்லாரும் மலர் மாலை போட்டு வீரர், சூரர் என்று பேசிவிட்டு சென்றுவிடுவோம்,ஆனால் அவர் குடும்பம்.
இவரை பெருமையாக நாலு பேர் பேசுவதை பார்த்து இன்னும் நாலு பேர் இவரை மாதிரி கிளம்ப மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம் ?
சாியான கருத்து சகோ.உதயசுதா அவா்களே.
பொட்டிலடித்தாற்போல என்று சொல்வது இதுதானோ?!
வீரா், அசகாய சூரா் தியாகி என பாராட்டுபவா்கள் எல்லாம் விவரமானவா்கள். 100 ஆண்டுகள் இவா்கள் மட்டும் வாழ ஆசைபடுவாா்கள். இளிச்சவாய மடையா்கள் இப்படிப்பட்ட பேச்சை கேட்டு மடிந்து போவாா்கள்.
இறந்து போனவா்களை பற்றி பேசக்கூடாது என்றால்.... எப்படி? தவறான முடிவை தேடிகொண்டவா்கள் போல மற்றவா்களும் பின்பற்றி விடக் கூடாது என்று பின்வரும் தலைமுறைக்கு எப்படிஆேலாசனை சொல்வதாம்.
தவறான முன்னுதாரணமாக திகழ்ந்தோரை வைத்துதான, திசைமாறுவோரை திருத்த முடியும் என்பதை இப்படிபட்டவா்கள் உயராதிருப்பது வேதனை.
இன்னும் சொல்லப்போனால் இப்படிப்பட்டவா்களின் குடும்பத்தில் இது போல யாராவது செய்த இழப்பை சந்தித்தால் அப்போது உணருவாா்களோ என்னவோ?!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
சார்லஸ் mc wrote:
சாியான கருத்து சகோ.உதயசுதா அவா்களே.
பொட்டிலடித்தாற்போல என்று சொல்வது இதுதானோ?!
வீரா், அசகாய சூரா் தியாகி என பாராட்டுபவா்கள் எல்லாம் விவரமானவா்கள். 100 ஆண்டுகள் இவா்கள் மட்டும் வாழ ஆசைபடுவாா்கள். இளிச்சவாய மடையா்கள் இப்படிப்பட்ட பேச்சை கேட்டு மடிந்து போவாா்கள்.
இறந்து போனவா்களை பற்றி பேசக்கூடாது என்றால்.... எப்படி? தவறான முடிவை தேடிகொண்டவா்கள் போல மற்றவா்களும் பின்பற்றி விடக் கூடாது என்று பின்வரும் தலைமுறைக்கு எப்படிஆேலாசனை சொல்வதாம்.
தவறான முன்னுதாரணமாக திகழ்ந்தோரை வைத்துதான, திசைமாறுவோரை திருத்த முடியும் என்பதை இப்படிபட்டவா்கள் உயராதிருப்பது வேதனை.
இன்னும் சொல்லப்போனால் இப்படிப்பட்டவா்களின் குடும்பத்தில் இது போல யாராவது செய்த இழப்பை சந்தித்தால் அப்போது உணருவாா்களோ என்னவோ?!
மன்னிக்கவும் சார்லஸ். தற்கொலை செய்துகொண்ட நபர் உங்களுக்கு யாரோ ஒருவர். ஆனால் எனக்கு அப்படி அல்ல. நீங்கள் முன்வைத்த அறிவுஜீவி தனமான வார்த்தைகளுக்கும் ..... அன்னைதெரசா போன்ற சமூக அககரை உடைய ஆதங்கத்திற்கும் வாழ்த்துகள்.
நான் எப்படிப்பட்ட குணாதிசியம் உடையவன் என்று உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னை தாக்கி நீங்கள் கூறிய வார்த்தைகளுக்கு பதில்கூறி என்னுடைய தரத்தை தாழ்த்தவும் விரும்பவில்லை.
உங்களுடைய பின்னூட்டத்தில் உண்மை இல்லை. உங்களுடைய சமூக அகக்றையினை வெளிபடுத்த ஒரு அப்பாவியின் மரணத்தை விளம்பரமாக பயன்படுத்தாதீர்கள்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்
அய்யம்பெருமாள்
தற்கொலை செய்துகொண்டவரை வீரர் என்று கூறிய முதல் ஆள் நீங்களாகந்த்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
போராடி கொலைசெய்யப்பட்டால் வீரன் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இதற்கு போயி ?
தற்கொலை செய்துகொண்டவரை வீரர் என்று கூறிய முதல் ஆள் நீங்களாகந்த்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
போராடி கொலைசெய்யப்பட்டால் வீரன் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இதற்கு போயி ?
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
» சென்னையில் 10-ந்தேதி தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஆர்ப்பாட்டம்
» மத்திய அரசை கண்டித்து நாளை வேலைநிறுத்தம்; 10 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
» தீக்குளித்த பள்ளப்பட்டி ரவி மரணம்
» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
» சென்னையில் 10-ந்தேதி தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணி ஆர்ப்பாட்டம்
» மத்திய அரசை கண்டித்து நாளை வேலைநிறுத்தம்; 10 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
» தீக்குளித்த பள்ளப்பட்டி ரவி மரணம்
» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|