புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
53 Posts - 42%
heezulia
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
304 Posts - 50%
heezulia
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
21 Posts - 3%
prajai
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 10:02 am

தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........










சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 12:53 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்னைக்கு உங்களுக்கு செம ஸ்வீட்டான கேசரி உண்டு போங்கோ...
சூப்பர் சதாசிவம் அவர்களே...



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 12:57 pm

சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 25, 2012 1:02 pm

இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Uஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Dஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Yஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Sஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Uஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Dஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Hஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 1:10 pm

உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்

அப்படியா?...ஈகோன்னா?... ஒன்னும் புரியல



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 25, 2012 1:14 pm

சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
அன்பு சதாசிவம்,
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்... பாடகன் அன்பு மலர்



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Tஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Hஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Iஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Empty
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 1:54 pm

ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....

கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா



சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 1:59 pm

உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்

அவங்ககிட்டே சொல்லிட்டேன், பரிசு தான் ஒண்ணும் கிடைக்கலே,

உங்கள் கூற்று சரி, சரியோ தவறோ எதையும் நான் முகத்துக்கு நேரே செய்துவிடுவேன்.... அப்படி பாராட்டி எழுதிய கவிதை தான் இது.......

நன்றி சுதா



சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 2:01 pm

சதாசிவம் wrote:
ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....

கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா

உங்களின் மேலான துணைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் சதாசிவம்...
கேசரி என்று சொன்னதெல்லாம் சும்மா நகைப்புக்காக...



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 2:04 pm

Aathira wrote:
சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
அன்பு சதாசிவம்,
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்... பாடகன் அன்பு மலர்

நன்றி ஆதிரா, இறைவன் கொடுத்த வரம்.....





சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக