புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
75 Posts - 55%
heezulia
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
70 Posts - 55%
heezulia
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_m10என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........


   
   

Page 1 of 2 1, 2  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 10:02 am

தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........










சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 12:53 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்னைக்கு உங்களுக்கு செம ஸ்வீட்டான கேசரி உண்டு போங்கோ...
சூப்பர் சதாசிவம் அவர்களே...



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 12:57 pm

சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 25, 2012 1:02 pm

இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Uஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Dஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Yஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Sஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Uஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Dஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Hஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 1:10 pm

உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்

அப்படியா?...ஈகோன்னா?... ஒன்னும் புரியல



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 25, 2012 1:14 pm

சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
அன்பு சதாசிவம்,
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்... பாடகன் அன்பு மலர்



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Tஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Hஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Iஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Empty
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 1:54 pm

ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....

கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா



சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 1:59 pm

உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்

அவங்ககிட்டே சொல்லிட்டேன், பரிசு தான் ஒண்ணும் கிடைக்கலே,

உங்கள் கூற்று சரி, சரியோ தவறோ எதையும் நான் முகத்துக்கு நேரே செய்துவிடுவேன்.... அப்படி பாராட்டி எழுதிய கவிதை தான் இது.......

நன்றி சுதா



சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 2:01 pm

சதாசிவம் wrote:
ரா.ரா3275 wrote:
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,


துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...

அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....

கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா

உங்களின் மேலான துணைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் சதாசிவம்...
கேசரி என்று சொன்னதெல்லாம் சும்மா நகைப்புக்காக...



என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 224747944

என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Aஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Emptyஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... Rஎன் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 25, 2012 2:04 pm

Aathira wrote:
சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
அன்பு சதாசிவம்,
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்... பாடகன் அன்பு மலர்

நன்றி ஆதிரா, இறைவன் கொடுத்த வரம்.....





சதாசிவம்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே.......... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக