புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_lcapதமிழில் வரலாற்று நாவல்கள் I_voting_barதமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
தமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_lcapதமிழில் வரலாற்று நாவல்கள் I_voting_barதமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_lcapதமிழில் வரலாற்று நாவல்கள் I_voting_barதமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
தமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_lcapதமிழில் வரலாற்று நாவல்கள் I_voting_barதமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
தமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_lcapதமிழில் வரலாற்று நாவல்கள் I_voting_barதமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
தமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_lcapதமிழில் வரலாற்று நாவல்கள் I_voting_barதமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_lcapதமிழில் வரலாற்று நாவல்கள் I_voting_barதமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
தமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_lcapதமிழில் வரலாற்று நாவல்கள் I_voting_barதமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_lcapதமிழில் வரலாற்று நாவல்கள் I_voting_barதமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_lcapதமிழில் வரலாற்று நாவல்கள் I_voting_barதமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
தமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_lcapதமிழில் வரலாற்று நாவல்கள் I_voting_barதமிழில் வரலாற்று நாவல்கள் I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் வரலாற்று நாவல்கள்


   
   
shineson
shineson
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 28/07/2010
http://shine.son2@gmail.com

Postshineson Sun Jan 01, 2012 12:14 pm

(குறிப்பு : நான் அனைத்து வரலாற்று நாவல்களையும் படித்து முடித்தவன் அல்ல. நான் படித்தது வரையிலான வரலாற்று நாவல்களைஅடிப்படையாகக் கொண்டே நான் இந்நூலை எழுதியிருக்கிறேன்)

தமிழில் நான் படித்த முதல் வரலாற்று நாவல் 'அமராபரணன்' என்னும் நூலாகும். எனது அக்காளுக்கு இளங்கலைப் பாடப்புத்தகமாக வைக்கப்பட்டிருந்த இந்நூலை பத்து வயதாகும் போது நான் படித்து முடித்தேன். குறுநில ஆட்சியாளர்களுக்கும், குடிமக்களுக்கிடையே செல்வாக்கு பெற்ற தலைவனுக்கும் இடையேயான சச்சரவைச் சுற்றி இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. எக்காலத்தைப் பற்றி இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி தெளிவான குறிப்பு எதுவும் நாவலில் புலப்படவில்லை.

கல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவல்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய நூற்களை எனது பதிவயதின் தொடக்க காலகட்டத்தில் படித்தேன். இந்நாவல்கள் பெரும்பாலும் அரச குடும்பத்தைப் பற்றியும், அவற்றுடன் தொடர்புடையவர்களைப் பற்றியும், அக்கால அரசியலில் ஏற்படக் கூடிய சூழ்ச்சிச் சிக்கல்களையும் பற்றி விவரிக்கின்றன. குடிமக்கள் அரச குடும்பத்தில் இருக்கக்கூடிய கதாநாயகனுக்கு ஆதரவளிப்பதாகவே இந்நாவல்கள் குறிப்பிடுகின்றன. (எ.கா, பொன்னியின் செல்வன் நாவலில் அருள்மொழித் தேவன் மேல் சுமத்தப்பட்ட மக்கள் ஆதரவு)

அதிகமான வரலாற்று நாவல்கள் எழுதியவர்களுள் சாண்டில்யன் மிக முக்கியமானவர். அவர் தனது நாவல்களில் ஆபாசத்தைக் கலக்கிறார் என்று அவர் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதை அவர் தெளிவாகவே உணர்ந்திருந்தார். அத்தகைய குற்றச்சாட்டுகளைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. தனது ராஜதிலகம் என்ற வரலாற்று நாவலுக்கு எழுதியுள்ள முன்னுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

"என் கதைகளில் எப்பொழுதும் உள்ள, ஆழ்ந்த படிப்பில்லாதவர்களுக்கு என்மீது வெளிக்கு வெறுப்பையும் உள்ளுக்கு உவகையும் அளிப்பதும், காவ்யம் படித்தவர்களுக்கு என்மீது மதிப்பையும் அளிப்பதுமான காதல் சுவை இந்த நூலிலும் இருக்கிறது. அந்தச் சுவைக்கு மெருகு கூட்டுகிறது ஆசார்ய தண்டியின் காவ்யதர்சம். ஒரு காவ்யம் எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு ஆசார்ய தண்டி காவ்ய தர்சத்தில் எந்தக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கிறாரோ அதைச் சிறிதும் இந்தக் கதையில் மீறவில்லை. ஐயோ செக்ஸ் எழுதிவிடுகிறான் என்று சிலர் அழப்போகிறார்களே என்ற அச்சத்திற்காக அந்த ரஸத்தைச் சிறிதும் குறைக்கவும் இல்லை. 'ரஸராஜா' என்று அலங்கார சாஸ்திரம் குறிக்கும் ரஸத்தைக் குறைக்க நான் யார்?

ஆகவே அந்த ரஸத்தை எழுதுவதில் சிறிதும் தடங்கலில்லாமல் பேனாவை ஓட்டியிருக்கிறேன். என் கற்பனை போகுமளவுக்குத் தாராளமாக வர்ணனைகளையும் காதல் கட்டங்களையும் எழுதியிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுத முடியவில்லை என்ற குறைதான் எனக்கு. ஆனால் சாஸ்திரம் இடங்கொடாததால் அளவை மீறவில்லை".

சாண்டில்யனின் நாவல்களும் ராஜா-ராணிக் கதைகளாகவே இருந்தன.
அடுத்ததாக அகிலன் குறிப்பிடத்தக்கவர். அவரது வேங்கையின் மைந்தன் சாகித்திய அக்காதமி விருது பெற்றது. அவரது எழுத்து நடை வேறுபட்டிருந்தாலும், கதைத்தன்மையில் வேறுபாடு இல்லை. அவரின் நாவல்களும் ராஜா-ராணிக் கதைகளாகவே இருந்தன.

சாகித்திய அக்காதமி விருது பெற்ற கண்ணதாசனின் சேரமான் காதலியை அடுத்தபடியாகச் சொல்லலாம். ஆனால் அதுவும் அரச குடும்பத்துக் கதைதான். கண்ணதாசன் அந்நாவலில் குறிப்பிடத்தக்க அளவில் சிருங்கார ரஸத்தை உபயோகப்படுத்தியிருந்தார்.

அரு.ராமநாதன் தனது வீரபாண்டியன் மனைவி நூலில் ஒரு போர்வீரனுக்கும், எதிரியின் உளவாளிக்கும் ஏற்படும் காதலையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் பற்றி எழுதியிருந்தார். ஆனால் அவரும் அவர்கள் இருவரையும் அரச குடும்பத்தோடு வினோதமான முறையில் தொடர்பு படுத்தினார். அதாவது அவர்களிருவரும் அரசர்களின் ஆசைநாயகிகளின் குழந்தைகள் என்றார். அவரது அசோகன் காதலி நூலும் ஓரளவு வித்தியாசமான கதைப்போக்கையே கொண்டிருந்தது. நான் படித்த பிற எந்த நாவல்களையும் விட அரசனை உண்மையான மக்கள் நாயகனாக விளக்கியது அந்நூல்.

நா.பார்த்தசாரதி எழுதிய ராணி மங்கம்மாள் நாவல் ராஜா-ராணிக் கதையாகவே இருந்தாலும் தமிழக வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்தைப் பற்றி அது குறிப்பிடுகிறது. தமிழகம் டில்லியின் ஆதிக்கத்தில் மெதுவாக உட்சென்றதைப் பற்றியும், தமிழகப் பேரரசுகள் என்ற நிலை மாறி, உட்பகையால் உளுத்துப்போன சிற்றரசுகளின் காலத்தை இந்நாவல் தொட்டுச் செல்கிறது.

முழுமையாக சாதாரண மக்களைப் பற்றிக் குறிப்பிடும் நூலாக நாலாவான் என்ற நாவலை நான் குறிப்பிடுவேன். இந்நாவலை நான் ஒரு கிளை நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்தேன். இதன் ஆசிரியர் பெயர் எனக்கு நினைவில்லை. இந்நாவல் மேல்சாதி மனப்போக்கினால் பாதிப்புக்குள்ளான மக்களின் எழுச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

தமிழக வரலாற்று நாவல்கள் சிலவற்றைத் தவிர அனைத்தும் உண்மையில் ராஜா ராணிக் கதைகளாகவே இருந்திருக்கின்றன. சிலவற்றைத் தவிர அனைத்திலும் புனையம்சம் அதிகமாகவே இருந்திருக்கின்றது. 90 சதவீதம் பெரும்பாலான சரித்திர நாவல்களில் புனையப்பட்ட பங்காகவே இருக்கின்றது. ஏதோ ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட ஒரு வரியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு புனையப்பட்ட நாவல்களும் உண்டு. இக்காலத்தில் சரித்திர நாவல்களில் முயற்சிக்கக் கூடியவர்கள் குறைவே. பா.விஜய் நக்கீரனில் ஒரு வரலாற்றுத் தோடர்கதையை எழுதி அது நாவலாக வந்துள்ளது. ஆனால் சமீபத்திய சரித்திர நாவல்களை நான் இன்னும் படிக்கவில்லை. மன்னிக்கவும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக