புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலை பாதுகாப்பு வாரம்  I_vote_lcapசாலை பாதுகாப்பு வாரம்  I_voting_barசாலை பாதுகாப்பு வாரம்  I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
சாலை பாதுகாப்பு வாரம்  I_vote_lcapசாலை பாதுகாப்பு வாரம்  I_voting_barசாலை பாதுகாப்பு வாரம்  I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சாலை பாதுகாப்பு வாரம்  I_vote_lcapசாலை பாதுகாப்பு வாரம்  I_voting_barசாலை பாதுகாப்பு வாரம்  I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
சாலை பாதுகாப்பு வாரம்  I_vote_lcapசாலை பாதுகாப்பு வாரம்  I_voting_barசாலை பாதுகாப்பு வாரம்  I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
சாலை பாதுகாப்பு வாரம்  I_vote_lcapசாலை பாதுகாப்பு வாரம்  I_voting_barசாலை பாதுகாப்பு வாரம்  I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
சாலை பாதுகாப்பு வாரம்  I_vote_lcapசாலை பாதுகாப்பு வாரம்  I_voting_barசாலை பாதுகாப்பு வாரம்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலை பாதுகாப்பு வாரம்  I_vote_lcapசாலை பாதுகாப்பு வாரம்  I_voting_barசாலை பாதுகாப்பு வாரம்  I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
சாலை பாதுகாப்பு வாரம்  I_vote_lcapசாலை பாதுகாப்பு வாரம்  I_voting_barசாலை பாதுகாப்பு வாரம்  I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சாலை பாதுகாப்பு வாரம்  I_vote_lcapசாலை பாதுகாப்பு வாரம்  I_voting_barசாலை பாதுகாப்பு வாரம்  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
சாலை பாதுகாப்பு வாரம்  I_vote_lcapசாலை பாதுகாப்பு வாரம்  I_voting_barசாலை பாதுகாப்பு வாரம்  I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
சாலை பாதுகாப்பு வாரம்  I_vote_lcapசாலை பாதுகாப்பு வாரம்  I_voting_barசாலை பாதுகாப்பு வாரம்  I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலை பாதுகாப்பு வாரம்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 01, 2012 2:44 am

"விபத்தால் வருவது துன்பம், பாதுகாப்பால் வருவது இன்பம்' என்ற கோஷத்தோடு சாலை பாதுகாப்பு வாரம் ஜன., 1 முதல் 7ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை மக்களுக்கு உணர்த்த ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் சிறப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உதாரணமாக காதலர் தினம், புகையிலை தினம், எய்ட்ஸ் தினம். ஆனால் சாலை பாதுகாப்பு நாள் மட்டும் ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படுவதில் இருந்தே, அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.

விபத்து இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்து, மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கே.நடராஜன் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 2010ம் ஆண்டில் சாலை விபத்தில் 120 பேர் இறந்தனர். 418 பேர் காயமடைந்தனர். 2011ல் நவம்பர் வரை 116 பேர் இறந்தனர். 452 பேர் காயமடைந்தனர். எனவே இதுபோன்ற விபத்துக்களை தடுப்பதற்கு வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்கவேண்டும்.

இருசக்கர வாகன ஓட்டிகள்:
* எப்போதும் தலைக்கவசம் அணிந்தே வாகனம் ஓட்ட வேண்டும். பின்புறம் அமர்ந்திருப்போரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.
* இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்யக் கூடாது. மீறினால் வாகனத்தை எளிதில் கட்டுப்படுத்த இயலாமல் விபத்து ஏற்படும்.
* பயணத்தின்போது மொபைல் போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
* கண்டிப்பாக சுமைகளை எடுத்துச் செல்லவே கூடாது.
* மிதமான வேகத்திலேயே செல்ல வேண்டும். சாலையில் திரும்பும்போது கையால் சைகை செய்து திரும்ப வேண்டும்.
* இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலையில் திரும்பும்போது வாகனத்தை நிறுத்தி, சாலையின் இருபறமும் வாகனங்கள் வரவில்லை என உறுதி செய்த பின்பே திரும்ப வேண்டும்.
* குறுகிய பாலங்கள் மற்றும் வளைவுகளில் பிற வாகனங்களை முத்திச் செல்லக் கூடாது. முன்னால் செல்லும் வாகனத்தை ஒட்டிச் செல்லாமல் 10 அடி தூரம் இடைவெளி விட்டு செல்ல வேண்டும்.

நான்கு சக்கர வாகனங்களுக்கு:
* குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது. ஓவர் டேக் செய்யும்போது, முன், பின் வரும் வாகனங்களின் நிலை அறிந்தே கடக்க வேண்டும்.
* வளைவுகள், குறுகிய பாலம், சந்திப்புகள், எதிர்வரும் வாகனம் தெரியாத இடம், பாதசாரிகள் கடக்கும் இடங்களில் வேகத்தை குறைக்க வேண்டும்.
* இடதுபுறம் ஓவர் டேக் செய்யக் கூடாது. பகலில் ஹெட்லைட் போட்டு முந்தக் கூடாது.
* வாகனத்தை நன்கு பராமரிக்க வேண்டும்.
* உடன் வருவோரிடம் பேசிக் கொண்டே வரக் கூடாது.
* மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது. தூக்கம், ஓய்வின்றி ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
* ஆளில்லாத ரயில்வே கேட் பகுதி, கிளைச் சாலையில் இருந்து பிரதான சாலையில் நுழையும் பகுதியில் இரு புறமும் ரயிலோ, வாகனமோ வரவில்லை என உறுதி செய்தே கடக்க வேண்டும்.
* மழை, பனிமூட்ட நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

கனரக வாகனங்கள்
* அதிகாலை 3 முதல் 5 மணி வரை அதிக விபத்து நிகழ்வதால், அந்நேரம் சர்வீஸ் சாலையில் ஓரமாக வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுக்க வேண்டும்.
*ஒவ்வொரு 150 கி.மீ., தூரத்திலும் வாகனத்தை நிறுத்தி முகம் கழுவி, டீ குடித்த பின் இயக்க வேண்டும்.
* பழுது, விபத்தாகி நிற்கும் வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற கூம்புகள் வைக்க வேண்டும். சிவப்பு விளக்கை எரியவிட வேண்டும். முடிந்தளவு சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும். நிற்கும் வாகனங்கள் மீது வாகனங்கள் மோத வாய்ப்புள்ளதால், அவற்றின் முன், பின் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
* முன்னால் செல்லும் வாகனத்தில் இருந்து பத்து மீட்டர் இடைவெளி விட்டே செல்ல வேண்டும். ஹெட்லைட் மட்டும் போட்டுக் கொண்டு ஓவர் டேக் செய்தல் கூடாது. முந்திச் செல்கையில், ஹார்ன் ஒலி எழுப்பி முன்னால் செல்லும் வாகன ஓட்டுனரிடம் இருந்து சைகை கிடைத்த பின்பே, பாதுகாப்பாக முந்திச் செல்ல வேண்டும்.
* இரவு நேரங்களில் கண்கள் கூசும் விளக்குகளை ஒளிர செய்யக் கூடாது. எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்காக ஒளியை குறைத்து செல்ல வேண்டும்.
மனக்கட்டுப்பாடு, மனிதநேய பண்பு, பொறுமை, கடமை உணர்வு ஓட்டுனர்களுக்கு அடிப்படை தேவை. இதைப் பெற எளிய உடல், மனப் பயிற்சிகளை செய்யலாம். சீரான உணவு முறை, தியானம், ஒழுக்கம் மூலமும் பெறலாம்.

தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சாலை பாதுகாப்பு வாரம்  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக