புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
7 Posts - 2%
prajai
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_m10 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 30, 2011 9:07 pm

முருகன் தமிழ்க் கடவுள். தமிழர் வாழும் இடமெல்லாம் முருக வழிபாடு உண்டு. இலங்கையில் திரிகோண மலைப்பகுதியும் தமிழர் வாழும் பகுதிதான். அங்கு கடைச் சங்க காலத்தில் ஒரு குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் பெயர் நல்லியக் கோடன்.

தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு எனப் பட்டது. தொண்டை நாட்டிலுள்ள எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், மூதூர் ஆகிய நகரங்களை நல்லியக்கோடன் கைப்பற்றினான். அங்கு கோட்டைகள் அமைத்து அரசு புரிந்தான். இவனது குலதெய்வம் குமரக் கடவுள்.

தமிழகத்தில் இவன் ஆண்ட பகுதி ஓய்மா நாடு என வழங்கியது. இவனும் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் எனப்பட்டான். இன்றைய திண்டிவனம் (திண்டிருணிவனம்- புளியங்காடு)கூட ஓய்மாநாட்டின் ஒரு பகுதிதான்! திண்டிவனத்தில் இப்பொழுது கிடங்கில் எனப்படும் பகுதியில் நல்லியக்கோடனின் கோட்டை இருந்துள்ளது. கிடங்கில் என்பது கோட்டையைக் குறிக்கும்.

திண்டிவனத்திற்கு அருகேயுள்ள மரக்காணம் பகுதியைச் சேர்ந்தது இடைக்கழிநாட்டு நல்லூர். இடைக்கழிநாடு என்பது மரக்காணம் அருகே இன்றும் உள்ளது. இந்த நல்லூரைச் சேர்ந்த புலவர் நந்தத்தனார். இவர் நல்லியக்கோடன்மீது பாடியது தான் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல். இது சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் ஒன்றாகும். நல்லியக்கோடன் புலவர்க்குப் பரிசிலாக யானைக் குட்டியும் வளநாடும் பொற்குவியலும் வழங்கிப் போற்றியுள்ளான்.

நல்லியக்கோடன் புகழ் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றதை அறிந்தனர் மூவேந்தர். அவர்கள் உள்ளத்தில் பொறாமைத் தீ மூண்டது. மூவேந்தரும் நல்லியக்கோடன்மீது திடீர் படையெடுப்பு நடத்தினர்.

"முருகனை நம்பினோர் முழு வெற்றி பெறுவர்' எனும் கொள்கையுடையவன் நல்லியக்கோடன். அந்த நம்பிக்கையோடு தன் படைகளுடன் மூவேந்தரை எதிர் கொண்டான்.

நல்லியக்கோடனின் அமைச்சன் ஒருவன் கெடுமதியாளன். அவன் பகைவருக்கு உளவு சொல்லித் தந்தான். அதனால் நல்லியக் கோடனின் படைகள் மூவேந்தர் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிதறின. தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்தான் நல்லியக்கோடன். இரவோடு இரவாக மனைவியுடன் வேலூர் சென்றுவிட்டான்.



இந்த வேலூர் இன்று மாவட்டத் தலைநகராயுள்ள வேலூர் அல்ல. இது மரக்காணத்திற்கு அருகேயுள்ளது. இப்பொழுது "உப்பு வேலூர்' என வழங்கி வருகிறது.

நல்லியக்கோடன் வேலூரிலுள்ள முருகப் பெருமானின் திருவடிகளைச் சரணடைந்தான். ""ஐயனே, தோல்வியால் மானமழிந்தபின் இனி உயிர் வாழேன்'' என்று கூறிவிட்டு அயர்ந்து உறங்கி விட்டான். கனவில் கந்தவேள் கைவேலுடனும் மயிலுடனும் காட்சி தந்தான். ""நல்லியக்கோடனே, யாமிருக்க பயமேன்? வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை. நீ நீராடும் கேணி (கிணறு) நீரில் பூக்கும் ஒற்றைத் தாமரை மலரைப் பறித்து எமது ஆறெழுத்து மந்திரத்தை (ஓம் சரவணபவ) சொல்லி பகைவர்மீது வீசி எறிவாயாக'' என்று திருவருளாணையிட்டு மறைந்தார்.

விழித்தெழுந்த நல்லியக்கோடன் புத்துணர்ச்சி பெற்றான். போர்க்களம் சென்றான்.

வள்ளிமணாளன் முருகன் சொன்னபடி கேணியில் பறித்த தாமரை மலரை பகைவர்மீது வீசினான். மலரே வேலாக மாறியது. பகைவர் தலைகளைச் சாய்த்தது. அவனது போர்ப்படைகள் செய்ய முடியாததை முருகனின் வேற்படை செய்து முடித்தது.

"அம்மலர் அயிலென அணுகி ஆங்குள
வெம்மைசேர் படைகளை வீட்டி தெவ்வர்கள்
தம்முழி அமைச்சன் தன் தலையைக் கொய்து உயர்
செம்மனக் கோடன்தன் திருக்கை சேர்ந்ததே'

என்கிறது பாடல்.

(அயில்- வேல்; வீட்டி- அழித்து; தெவ்வர்கள்- பகைவர்கள்; கொய்து- பறித்து.)



வேலாக மாறிய தாமரை மலர் பகைவர்களை அழித்து, கொடிய அமைச்சன் தலையை வெட்டி நல்லியக்கோடன் கையில் சேர்த்தது! நல்லியக்கோடனைக் காக்கும் வேல் கொடிய அமைச்சனைத் தாக்கும் வேலாகியது. கடவுள் கை ஆயுதங்கள் என்றுமே நல்லோருக்குத் தீங்கு செய்யாது. எனவே அவற்றிற்கு கொடியோர்தான் அஞ்ச வேண்டும். அதிலும் மனந்திருந்திவிட்டால் அவர்களையும் வாழ வைக்கும் வேலாயுதம் என்பதற்கு மயிலாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூரபத்மனே சான்று!

பொறாமைத் தீ மூவேந்தர்க்கு தோல்வியைத் தந்தது. குறுநில மன்னன் நல்லியக்கோடனிடம் பணிந்தனர் மூவேந்தர்.

தனக்கு வெற்றி தந்த வேலவனுக்கு நல்லியக்கோடன் ஓர் ஆலயம் எடுத்தான். அந்த ஊர் பெயரும் அன்று முதல் வேலூரானது.

(வாரியார் சுவாமிகள் கூறியதை ஆதாரமாய்க் கொண்டு எழுதப்பட்டது).

நன்றி http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8615



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! 1357389 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! 59010615 முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Images3ijf முருகனை நம்பி முழு வெற்றி பெற்ற நல்லியக்கோடன்! Images4px
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 2:27 pm

நன்றி.தற்போது தான் தெரிந்து கொண்டேன். நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக