புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
65 Posts - 63%
heezulia
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
1 Post - 1%
viyasan
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
257 Posts - 44%
heezulia
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
17 Posts - 3%
prajai
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_m10விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 02, 2012 1:46 pm



விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்










விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Resize_20111230031058



ஆர்.சுந்தர்ராஜன்&
எண்பதுகளில் வெள்ளி விழாப் படங்களைத் தந்த இயக்குநர். ‘பயணங்கள்
முடிவதில்லை’, ‘ராஜாதிராஜா’, ‘குங்குமச்சிமிழ்’, ‘மெல்லத் திறந்தது கதவு’,
‘நான் பாடும் பாடல்’ என்று மென்மையான கதை மூலம் தனக்கென ரசிகர்கள்
கூட்டத்தை குடும்பத்தோடு தியேட்டருக்கு கூட்டி வந்தவர்.

அப்படிப்பட்ட
தரமான படைப்பாளியாக தலை நிமிர்ந்து நின்ற இயக்குநர் சுந்தர்ராஜன், இன்று
முழுநேர கேட்டரிங் கலைஞராகிப் போனதுதான் பலரை விழி உயர்த்திப் பேச
வைத்திருக்கிறது. இதை அவரிடமே கேட்டோம்.

பல வெற்றிப் படங்களை தந்த நீங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா?

‘‘இப்ப
சினிமா, ஹீரோக்கள் கையிலே போயிடுச்சு. அவங்க சினிமாவை வேற மாதிரி
பாக்குறாங்க. அவங்களைப் பொறுத்த வரைக்கும் அவங்க சொல்றதைக் கேக்கறதுக்கு
ஒரு ஆள் வேணும்னு நெனைக்கிறாங்களே தவிர டைரக்டர் வேணும்னு நெனைக்கிறதில்லே.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் பெரிய படம்ங்கறது ஒரு ‘ஆலமரம்‘, ‘நிழல்Õ கொடுக்கும். சின்ன படம் ‘நெல்லுÕ,விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  14a அதுதான் ‘உயிர்’ கொடுக்கும். அந்த சின்னப் படங்களையே இன்னிக்கி அழிச்சுட்டாங்க.

எந்த
ஹீரோ எவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்திருந்தாலும், தோற்றுப் போகும்போது,
மறுபடியும் அவங்களை தூக்கி விட கதாசிரியரும், டைரக்டராலும்தான் முடியும்.
இதுதான் வரலாறு. ஆனால், இப்ப கதைக்கும் கதாசிரியருக்கும் முக்கியத்துவம்
கொடுக்க மாட்டேங்கறாங்க. பேசாமே ரைட்டர்ஸ் யூனியனையும் டைரக்டர்
யூனியனையும் எடுத்திடலாம்.’’

இயக்குநர் சங்கப் பொறுப்பில் இருந்தீர்கள். அதிலிருந்து ஏன் விலகினீர்கள்?

‘‘நான்
பொருளாளர் பொறுப்பில் இருந்தேன். திருப்பதி கோயில் உண்டியல்ல கோடி
ரூபாயைக் கூட நாம காணிக்கையா போடலாம். ஆனா அதே உண்டியல்லருந்து ஒரு பைசா
எடுக்கக் கூட நமக்கு உரிமை கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் இதேபோலதான்
பொருளாளர் பதவியும். ஆனால், இந்த பாலிஸி பலருக்கும் பிடிக்கல. அவங்க
காட்டுற இடத்துல கையெழுத்துப் போடச் சொல்றாங்க. அப்ப நான் எதுக்கு
பொருளாளரா இருக்கணும். அதான் நானே ராஜினாமா பண்ணிட்டு வந்துட்டேன்.’’





இத்தனை வருட சினிமா உங்களுக்குக் கற்றுக் கொடுத்தது என்ன?

‘‘‘நான்
பாடும் பாடல்’ ரிலீஸாகி ஓடிக்கிட்டிருந்த நேரம் ஏ.வி.எம்லருந்து என்னை
கூப்பிட்டு கதை கேட்டாங்க. நான் ஒரு கதையைச் சொன்னேன். அவங்களுக்கு கதை
பிடிச்சிருந்தது. எங்களுக்கு படம் பண்ணுங்கனு சொன்னாங்க. ஆனால், ஒரு சொந்த
வீடு வாங்க யார் எனக்கு அட்வான்ஸ் கொடுக்குறாங்களோ அவங்களுக்குதான் படம்
பண்றதா இருந்தேன். இதை ஏ.வி.எம்ல சொன்னேன். அவங்களும் உடனே அட்வான்ஸா 50
ஆயிரத்துக்கான செக் கொடுத்தாங்க. வீடு ரெண்டு லட்சம். நான் சொன்ன கதையை
அவங்க டீம்ல ஆலோசனை செய்துட்டு மறுபடியும் என்னைக் கூப்பிட்டாங்க. இந்தக்
கதைக்கு யாரை ஹீரோவா போடலாம்னு கேட்டாங்க. நான் கருப்பா இருக்கும்
விஜயகாந்த்தான் ஹீரோன்னு சொன்னேன். உடனே அவங்க சிவக்குமாரை சொன்னாங்க. நான்
மறுத்துட்டேன். பிறகு பஞ்சு அருணாச்சலத்தை பார்த்து அதே கதையைச்
சொன்னேன். உடனே 50 ஆயிரத்துக்கு செக் கொடுத்து ‘இதை ஏ.வி.எம்.ல
கொடுத்திடுங்க. நானே பண்றேன்’னு சொல்லிட்டார். அப்படி விஜயகாந்திற்காக
சப்போர்ட் பண்ணி பேசின படம்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’. அந்தப் படம்
அவருக்கு பெரிய பிரேக் தந்ததைத் தொடர்ந்து ‘அம்மன் கோயில் கிழக்காலே’,
‘நினைவே ஒரு சங்கீதம்’, ‘என் ஆசை மச்சான்’ இப்படி பல ஹிட் படங்களை
அவருக்குத் தந்தேன். ஆனா அதே விஜயகாந்த் என் மகன் பைக் விபத்துல இறந்து
போனப்ப பக்கத்து தெருவுல இருந்துகிட்டே எட்டிக் கூட பாக்கல. இதுதான் சார்
சினிமா.’’

சமையல் தொழிலக்கு எப்படி வந்தீர்கள்...

‘‘நான்
அடிப்படையிலே பேக்கரி தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவன். ஊர்ல
ஹோட்டல் கூட வெச்சிருக்கோம். சினிமாவில் ஒரு கட்டத்துல வாய்ப்புக்
குறைந்த போது வேறு என்ன செய்யலாம்னு யோசிச்சேன். நமக்கு தெரிஞ்ச தொழில்
ஹோட்டல் பிசினஸ். அதேயே செய்யலாம்னு முடிவு பண்ணினேன். இப்ப என் கிட்ட பல
பேர் வேலை பார்க்குறாங்க. சமீபத்தில் பி.வாசு, கே.எஸ். ரவிக்குமார்
வீட்டுக் கல்யாணத்துக்கு நான்தான் சமையல் ஏற்பாடெல்லாம் செய்தேன். அதுவுமே
ஒரு தொழில்தானே. யாராவது கதை இருக்கான்னு கேட்டால் அவங்களுக்காக படம்
செய்து கொடுப்பேன்’’ என்றார் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்.



http://www.thedipaar.com/cinema/cinema.php?id=11128



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 02, 2012 1:54 pm

அட பாவமே...இதுதான் உலகம் சோகம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 02, 2012 3:18 pm

திருப்பதி கோயில் உண்டியல்ல கோடி
ரூபாயைக் கூட நாம காணிக்கையா போடலாம். ஆனா அதே உண்டியல்லருந்து ஒரு பைசா
எடுக்கக் கூட நமக்கு உரிமை கிடையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் இதேபோலதான்
பொருளாளர் பதவியும். ஆனால், இந்த பாலிஸி பலருக்கும் பிடிக்கல. அவங்க
காட்டுற இடத்துல கையெழுத்துப் போடச் சொல்றாங்க. அப்ப நான் எதுக்கு
பொருளாளரா இருக்கணும்

Hats Off நன்றி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 3:21 pm

அரசியலா இது எல்லாம் சகஜமப்பா சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 02, 2012 4:05 pm

யாா் சொன்னது விஜயகாந்திற்கு அரசியல் தொியாது என்று? அவா் முழுநேர அரசியல்வாதியாவதற்கு அன்றே அஸ்திபாரமிட்டவா் என்று இப்பொழுதாவது தொிந்து கொள்ளுங்கள். அரசியல்வாதியின் இலக்கணம் - “நன்றியை அன்றே மறப்பதுதான்”. “ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதுதான்.”
அரசியல்வாதி என்ற பதவிக்கு விஜயகாந்த் முழு தகுதியுள்ளவா்.



விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  154550விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  154550விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  154550விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  154550விஜயகாந்த் நன்றி மறந்தவர். ஆர்.சுந்தர்ராஜன்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக