புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
96 Posts - 49%
heezulia
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
7 Posts - 4%
prajai
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
223 Posts - 52%
heezulia
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
17 Posts - 4%
prajai
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
வேரை மறந்த விழுதுகுள் Poll_c10வேரை மறந்த விழுதுகுள் Poll_m10வேரை மறந்த விழுதுகுள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேரை மறந்த விழுதுகுள்


   
   
Manoharathas Navasuthan
Manoharathas Navasuthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 29/12/2011

PostManoharathas Navasuthan Thu Dec 29, 2011 8:44 pm

ஓங்கி வழர்ந்த ஓர் ஒற்றைப் பனையடி.
ஊர்ந்து திரியும் பல எறும்புகளிற்கான
சந்துகளால் பிரிக்கப்பட்ட சரித்திர ஒழுங்கை.
பாரத்து வரவே நானும் போனேன்.

ஒற்றைப் பனையடி கட்டைக் கிழவன்
ஒய்யாரமாக உறங்கினான்,
பனை மட்டைப் பஞ்சணையில்.
கிட்டப்போக எனக்குச் சற்று ஐயம்!

எட்டிப் போனேன் சற்றுத்
தட்டிப் பார்த்தேன்-திடுக்கிட்ட கிழவன்
திக்கென்றெழுந்து பக்கென்று சொன்னான்,
வா மகனே! வா. என்று-பாசத்தின்
இதிகாசம் பரிந்துரைத்தான்.

ஏனையா? இப்படிப் படுக்கை....!
வினா ஒன்று கொடுத்தேன்.
இதை மட்டும் கேளாய்!
பதின்மூன்று வயதில் என் மூத்தவன்
படுத்துறங்கிய பஞ்சணையிதடா-இப்போ
(பாரிஸ்) நாட்டில் பணக்காரனானான்.

என் இளையவள் இதிகாசக் காதலால்
என் இருப்பிடமற்றாள்.
என் கடையவன் கனடா போய்
கதை மறந்தான்.-என்னவள்
இறைபதம் சென்றெட்டுமாதம்.
வேர் மட்டும் விழுதுகளற்று-இங்கு
உணர்வுகளற்று ஊன்றிக்கிடக்கு.
இது உனக்கெதற்கு-பாவம் நீ
பாதை வழியே பார்த்துப் போடாம்பி...

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jan 04, 2012 8:01 am

வேரை மறந்த விழுதுகுள் 224747944 அருமை உங்கள் கவி பணி தொடரட்டும் வேரை மறந்த விழுதுகுள் 677196

maheshuma
maheshuma
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Postmaheshuma Wed Jan 04, 2012 9:58 am

super



Uma[i][b]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jan 04, 2012 10:06 am

வேர் மட்டும் விழுதுகளற்று-இங்கு
உணர்வுகளற்று ஊன்றிக்கிடக்கு.

உண்மையை உரைக்கும், உன்னத வரிகள்.முதியோர் இல்லத்தில் வாழும் பெற்றோர்களின் நிலை கூட இப்படித்தான்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,வேரை மறந்த விழுதுகுள் Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Jan 04, 2012 11:06 am

உரை நடையில் ஓர் கவிதை சூப்பர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 04, 2012 11:25 am

மிகவும் சிறப்பாக கவிதை எழுதி உள்ளீர்,
மிகவும் அருமையாக இருந்தது படிக்கவே. அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக