புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா
Page 1 of 1 •
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடாவின் வளத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கும், கடல் அட்டைகளை சத்தமின்றி சாப்பிட்டு வருகிறது சீனா. ஆண்மை நீடிக்கும் என தன் நாட்டு மக்களை "உசிப்பி' விட்டதோடு, அதிக பணம் கிடைக்கும் என மீனவர்களை தூண்டி இந்திய கடல் வளத்தை அழித்து வருகிறது.
முட்தோலிகளில் ஒரு முக்கிய இனம் கடல் அட்டை. குறைந்த கொழுப்புச்சத்தும், அதிக புரதச்சத்தும் உடையவை. உலகளவில் 650 இன கடல் அட்டைகளில் 75 இனங்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படுகின்றன. அனைத்துண்ணியான கடல் அட்டைகளால், இந்திய கடல் வளம் தூய்மைப்படுத்தப்படுகிறது. உலகளவில் இதன் தேவை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக அளவு வித்தியாசமின்றி அனைத்து கடல் அட்டைகளும் சேகரிக்கப்படுகின்றன. இழுவலை கொண்டு பிடிக்கப்படும் மீன்பிடிப்பால், இவற்றின் வாழ்விடங்கள் அழிகின்றன. கடல் தூய்மை கெட்டு வருகிறது.
ராஜ அட்டை, வெள்ளை அட்டை இனங்கள் தற்போது அழிந்தேவிட்டன. இதன் காரணமாக, இந்தியாவில் எல்லா வகை அட்டைகளும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இவற்றை பிடிக்க கடந்த 2002 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோடு, அபராதமும் விதிக்கப்படுகிறது. அதிகபண ஆசைக்கு தூண்டப்படும் மீனவர்கள், கடத்தி தரும் இந்த அட்டைகளை சிறு வியாபாரிகள் வாங்கி பெரு வியாபாரிகளிடம் தருகின்றனர். இவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2003 முதல் கடல் அட்டை கடத்தியதாக 165 வழக்குகளும், 99 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் தண்டனை பெறவில்லை.
கடத்தலுக்காக அதிகளவில் வியாபாரிகளும் உலா வருகின்றனர். கடல் அட்டைகளை பதப்படுத்துபவர்கள் வீட்டிற்கு அதிகாரிகள் நேரடியாக சென்றால், அங்கே உள்ள பெண்கள், அதிகாரிகள் எங்களை மானபங்கப்படுத்தி விட்டனர்' என கூறவும் தயங்குவதில்லை. இதனால் அதிகாரிகள், கடல் அளவிலேயே, அட்டை கடத்தலை தடுத்து வருகின்றனர்.சட்டத்தில் உள்ள ஓட்டைகள் கடத்தல்காரர்கள் தப்பிக்கவே வழி செய்வதாலும், தமிழகத்தில் ஒரு கிலோ அட்டை 3,500 ரூபாய்(வெளிநாட்டில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை) விலை போவதாலும் மீண்டும், மீண்டும் இதே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் உள்ள பின்புலம் என்ன என்ற ஆராய்ச்சியில், சூழ்நிலை ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும், வனத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். இதில் அட்டை கடத்தலுக்கு தூண்டுகோலாக சீனா உள்ளது
தெரியவந்துள்ளது. ஏற்கனவே புலியின் உறுப்புகளை சாப்பிட்டால், "ஆண்மை பெருகும்; பல நோய்கள் தீரும்' என்ற வதந்தியை சீனா தனது நாட்டினரிடம் பரப்பி, இந்தியாவின் புலிகள் வளத்தையை சூறையாடியது. விழித்துக் கொண்ட இந்தியா அதன்பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவு, தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய கடல் வளத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் ஆணி வேராக விளங்கும் கடல் வளத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கும் அட்டைகளை அழித்தால், மீன் வளம் அழியும். இதனாலேயே இந்திய கடல் அட்டைகள் குறித்து, தன் நாட்டினருக்கு புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகிறது சீனா. அதன் படி கடல் அட்டை "சூப்' சாப்பிட்டால், "ஆண்மை நீடிக்கும்' என்ற வதந்தியையும் பரப்பியது. இந்நாட்டவர்கள் கடல் அட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்கி சூப் செய்து சாப்பிட்டு வருகின்றனர். சத்தமின்றி நம் இயற்கை வளத்தை அழிப்பதற்கு சீனா எடுத்து வரும் முயற்சிக்கு உறுதுணையாக தமிழக மீனவர்கள் பலியாகி வருகின்றனர். இந்த கடல் அட்டைக்கு இலங்கையில் தடை கிடையாது என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், இவற்றை கச்சத்தீவு அருகேயுள்ள ஐந்தாம் தீடை வரை கொண்டு சென்று, அங்கிருந்து வேறு படகுக்கு மாற்றி, இலங்கைக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து சீனாவுக்கு கடத்தப்படுகிறது. இதற்கு தமிழக மீனவர்களில் சிலர் உதவி வருகின்றனர் என்பது தான் வேதனை.
தினமலர்
முட்தோலிகளில் ஒரு முக்கிய இனம் கடல் அட்டை. குறைந்த கொழுப்புச்சத்தும், அதிக புரதச்சத்தும் உடையவை. உலகளவில் 650 இன கடல் அட்டைகளில் 75 இனங்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படுகின்றன. அனைத்துண்ணியான கடல் அட்டைகளால், இந்திய கடல் வளம் தூய்மைப்படுத்தப்படுகிறது. உலகளவில் இதன் தேவை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக அளவு வித்தியாசமின்றி அனைத்து கடல் அட்டைகளும் சேகரிக்கப்படுகின்றன. இழுவலை கொண்டு பிடிக்கப்படும் மீன்பிடிப்பால், இவற்றின் வாழ்விடங்கள் அழிகின்றன. கடல் தூய்மை கெட்டு வருகிறது.
ராஜ அட்டை, வெள்ளை அட்டை இனங்கள் தற்போது அழிந்தேவிட்டன. இதன் காரணமாக, இந்தியாவில் எல்லா வகை அட்டைகளும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இவற்றை பிடிக்க கடந்த 2002 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோடு, அபராதமும் விதிக்கப்படுகிறது. அதிகபண ஆசைக்கு தூண்டப்படும் மீனவர்கள், கடத்தி தரும் இந்த அட்டைகளை சிறு வியாபாரிகள் வாங்கி பெரு வியாபாரிகளிடம் தருகின்றனர். இவற்றை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2003 முதல் கடல் அட்டை கடத்தியதாக 165 வழக்குகளும், 99 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் தண்டனை பெறவில்லை.
கடத்தலுக்காக அதிகளவில் வியாபாரிகளும் உலா வருகின்றனர். கடல் அட்டைகளை பதப்படுத்துபவர்கள் வீட்டிற்கு அதிகாரிகள் நேரடியாக சென்றால், அங்கே உள்ள பெண்கள், அதிகாரிகள் எங்களை மானபங்கப்படுத்தி விட்டனர்' என கூறவும் தயங்குவதில்லை. இதனால் அதிகாரிகள், கடல் அளவிலேயே, அட்டை கடத்தலை தடுத்து வருகின்றனர்.சட்டத்தில் உள்ள ஓட்டைகள் கடத்தல்காரர்கள் தப்பிக்கவே வழி செய்வதாலும், தமிழகத்தில் ஒரு கிலோ அட்டை 3,500 ரூபாய்(வெளிநாட்டில் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை) விலை போவதாலும் மீண்டும், மீண்டும் இதே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் உள்ள பின்புலம் என்ன என்ற ஆராய்ச்சியில், சூழ்நிலை ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும், வனத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர். இதில் அட்டை கடத்தலுக்கு தூண்டுகோலாக சீனா உள்ளது
தெரியவந்துள்ளது. ஏற்கனவே புலியின் உறுப்புகளை சாப்பிட்டால், "ஆண்மை பெருகும்; பல நோய்கள் தீரும்' என்ற வதந்தியை சீனா தனது நாட்டினரிடம் பரப்பி, இந்தியாவின் புலிகள் வளத்தையை சூறையாடியது. விழித்துக் கொண்ட இந்தியா அதன்பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் விளைவு, தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய கடல் வளத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் ஆணி வேராக விளங்கும் கடல் வளத்தை தூய்மைப்படுத்திக் கொண்டிருக்கும் அட்டைகளை அழித்தால், மீன் வளம் அழியும். இதனாலேயே இந்திய கடல் அட்டைகள் குறித்து, தன் நாட்டினருக்கு புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகிறது சீனா. அதன் படி கடல் அட்டை "சூப்' சாப்பிட்டால், "ஆண்மை நீடிக்கும்' என்ற வதந்தியையும் பரப்பியது. இந்நாட்டவர்கள் கடல் அட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்கி சூப் செய்து சாப்பிட்டு வருகின்றனர். சத்தமின்றி நம் இயற்கை வளத்தை அழிப்பதற்கு சீனா எடுத்து வரும் முயற்சிக்கு உறுதுணையாக தமிழக மீனவர்கள் பலியாகி வருகின்றனர். இந்த கடல் அட்டைக்கு இலங்கையில் தடை கிடையாது என்பதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், இவற்றை கச்சத்தீவு அருகேயுள்ள ஐந்தாம் தீடை வரை கொண்டு சென்று, அங்கிருந்து வேறு படகுக்கு மாற்றி, இலங்கைக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து சீனாவுக்கு கடத்தப்படுகிறது. இதற்கு தமிழக மீனவர்களில் சிலர் உதவி வருகின்றனர் என்பது தான் வேதனை.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
“ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2003 முதல் கடல் அட்டை கடத்தியதாக 165
வழக்குகளும், 99 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் தண்டனை
பெறவில்லை.“
இதுதான் நம்நாட்டின் பலவீனம்.
இருக்கும் சட்டங்களை ஒழுங்காக நிறைவேற்றினாலே போதும் - இப்படிப்பட்ட முறைகேடான குற்றங்களை தடுத்துவிட முடியும்.
இந்தியாவின் வளங்களை அந்நிய நாட்டிற்கு கடத்துவது ஒருவகை தேச துரோகமே. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்குகளும், 99 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் யாரும் தண்டனை
பெறவில்லை.“
இதுதான் நம்நாட்டின் பலவீனம்.
இருக்கும் சட்டங்களை ஒழுங்காக நிறைவேற்றினாலே போதும் - இப்படிப்பட்ட முறைகேடான குற்றங்களை தடுத்துவிட முடியும்.
இந்தியாவின் வளங்களை அந்நிய நாட்டிற்கு கடத்துவது ஒருவகை தேச துரோகமே. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
» இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா
» இந்தியா மீது 'சைபர் போர்' தொடுக்கும் சீனா!
» இலங்கைத் தமிழர்கள் இந்தியா, சீனா மீது கடும் கோபம்
» பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்
» ஏர் டெல்லுக்கு எதிராக யுத்தம் நடத்தும் தமிழ் ஆர்வலர்கள் !
» இந்தியா மீது 'சைபர் போர்' தொடுக்கும் சீனா!
» இலங்கைத் தமிழர்கள் இந்தியா, சீனா மீது கடும் கோபம்
» பிப்ரவரி மாதம் அக்னி-5 ஏவுகணை சோதனை: இந்தியா மீது சீனா பாய்ச்சல்
» ஏர் டெல்லுக்கு எதிராக யுத்தம் நடத்தும் தமிழ் ஆர்வலர்கள் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|