புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்கச்சி நம்பி
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
01-03-11
Print | E-mail : Email this Article
எம்.என். ஸ்ரீனிவாசன்
கவத் ராமானு ஜரே ஆசார்யனாக ஏற்க விரும்பினார் என்பது திருக்கச்சி நம்பிகளின் மகிமைக்குச் சான்று. நம்பிகள் ஸௌம்ய வருடம் (கி.பி. 1009) மாசி மாதம் மிருகசீரிட நட்சத் திரத்தில் பூவிருந்தவல்லியில் (வைஸ்ய குலத்தில்) அவதரித்தார். இவருக்கு பெற்றோர் பார்க்கவதாசர் என்று பெயரிட்டனர்.
தம் தகப்பனாரைத் தொடர்ந்து திருமழிசை ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்து வந்த இவர், காஞ்சிப் பெருமாளான அத்திகிரி அருளாளனுக்கு விசிறி வீசும் கைங்கர்யத் தையும் செய்து வந்தார். அதனால் இவருக்கு திருக்கச்சி என்ற காஞ்சியின் பெயராலே திருக்கச்சி நம்பிகள், காஞ்சி பூரணர் என்ற பெயர்களும் அமைந்துவிட்டன.
அத்திகிரி அருளாளனான வரதராஜப் பெருமாள் தன் அர்ச்சா நிலையையும் கடந்து இவரிடம் உரையாடுவார். இத்தகைய தனிச்சிறப்பு பெற்ற இவ்வருளாளர் ஆளவந்தாரின் சீடராவார். அவர் மூலமாகத்தான் ஆளவந்தாரின் அருட்பார்வை பெற்று ராமானுஜருக்கு வைணவத்தின் வழிகாட்டி யாய்த் திகழும் பாக்கியம் ஏற்பட்டது.
காஞ்சிப் பேரருளாளன் மூலம் ஆறு வார்த்தைகளைப் பெற்று இவர் ராமானுஜருக்குத் தெரிவித்தபடியே, பெரியநம்பிகள் என்ற மஹனீயரைத் தன் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கைப் பாதையை (ஆளவந்தாரின் காலத்திற்குப்பின்) மாற்றிக்கொண்டு, ஸ்ரீரங்கத்தில் தன் கைங்கர்யங்களை அர்ப்ப ணித்து வாழ்ந்து வந்தார் ராமானுஜர்.
திருக்கச்சி நம்பிகள் தனக்கு மோட்சம் சித்திக்க பாகவத கைங்கர் யங்களில் (திருமாலடியார் களுக்குத் தொண்டு புரிதல்) ஈடுபட வேண்டுமென்று, திருக்கோஷ்டியூர் நம்பி களுக்கு சில காலம் தொண்டு செய்து வந்தார்.
நம்பிகளுக்கு ஸ்ரீரங்கத் துப் பெருமாளுக்கும் திருமலையப்பனுக்கும் விசிறி கைங்கர்யம் செய்ய ஆவல் இருந்தது. அரங் கனோ தான் காவிரி நீர் சூழப்பட்டுள்ள திருவரங் கத்தில் வாசம் செய்வதால் குளிர்ந்த சூழ்நிலையில் உள்ளதாகக் கூறி திருப்பதி பெருமாளிடம் அனுப்பி வைத்தார். திருமலை வாசனோ தாம் எழில் சூழ்ந்த ஏழுமலைகளுக்கிடையில் வாசம் புரிவதால் விசிறி வீசும் கைங்கர்யம் தேவையில்லை என்றும்; சத்யவிரத க்ஷேத்திரமான காஞ்சியில், பிரம்மா செய்த யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்ட தேவராஜப் பெருமாள் அக்னி ஜ்வாலைகளின் அனலால் எரிச்சலுடன் இருப்பதாக வும்; எனவே அவருக்கே விசிறி வீசும் கைங்கர்யத்தைத் தொடர அருளாணை யிட்டபடி திருக்கச்சி நம்பிகள் காஞ்சிப் பேரருளாளனுக்கே தன் கைங்கர்யத் தைத் தொடர்ந்தார்.
காஞ்சியிலும் திருக்கச்சி நம்பிகளின் தனிச் சந்நிதியும் அவர் வசித்த திருமாளிகையும் உள்ளது.
அதேபோன்று நம்பிகளுக்காக திருவரங்கனும், திருவேங்கடவனும், காஞ்சிப் பேரருளாளனும் பூவிருந்த வல்லியிலேயே அவருக்கு ஒருசேர காட்சியளித்ததால், பூவிருந்தவல்லியில் மூவருக்கும் சந்நிதியும், நம்பிகளுக்குத் தனிச்சந்நிதியும், வரதராஜப் பெருமா ளின் நாயகி புஷ்பவல்லிக்கு தனிச் சந்நிதியும் அமைந்துள்ளன.
திருக்கச்சி நம்பிகள் தமது 55-ஆவது வயதில் பரமபதம் எய்தினார். பகவத் பாகவத அபிமானியாய் வாழ்ந்த இந்த ஆலவட்டம் வீசிய அருளாள ரின் 1003-ஆவது அவதார நாள் 13-3-2011-ல் அமைகிறது. இதையொட்டி பூவிருந்த வல்லி திருக்கோவிலில் பத்து நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. மற்றும் அனைத்து திருமால் திருக்கோவில் களிலும் ஒருநாள் வைபவம் நடக்கும். அன்பர்கள் மேற்படி வைபவங்களில் கலந்து கொண்டு இன்புறலாம்; இறையருள் பெறலாம்!
நன்றி http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8621
Print | E-mail : Email this Article
எம்.என். ஸ்ரீனிவாசன்
கவத் ராமானு ஜரே ஆசார்யனாக ஏற்க விரும்பினார் என்பது திருக்கச்சி நம்பிகளின் மகிமைக்குச் சான்று. நம்பிகள் ஸௌம்ய வருடம் (கி.பி. 1009) மாசி மாதம் மிருகசீரிட நட்சத் திரத்தில் பூவிருந்தவல்லியில் (வைஸ்ய குலத்தில்) அவதரித்தார். இவருக்கு பெற்றோர் பார்க்கவதாசர் என்று பெயரிட்டனர்.
தம் தகப்பனாரைத் தொடர்ந்து திருமழிசை ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்து வந்த இவர், காஞ்சிப் பெருமாளான அத்திகிரி அருளாளனுக்கு விசிறி வீசும் கைங்கர்யத் தையும் செய்து வந்தார். அதனால் இவருக்கு திருக்கச்சி என்ற காஞ்சியின் பெயராலே திருக்கச்சி நம்பிகள், காஞ்சி பூரணர் என்ற பெயர்களும் அமைந்துவிட்டன.
அத்திகிரி அருளாளனான வரதராஜப் பெருமாள் தன் அர்ச்சா நிலையையும் கடந்து இவரிடம் உரையாடுவார். இத்தகைய தனிச்சிறப்பு பெற்ற இவ்வருளாளர் ஆளவந்தாரின் சீடராவார். அவர் மூலமாகத்தான் ஆளவந்தாரின் அருட்பார்வை பெற்று ராமானுஜருக்கு வைணவத்தின் வழிகாட்டி யாய்த் திகழும் பாக்கியம் ஏற்பட்டது.
காஞ்சிப் பேரருளாளன் மூலம் ஆறு வார்த்தைகளைப் பெற்று இவர் ராமானுஜருக்குத் தெரிவித்தபடியே, பெரியநம்பிகள் என்ற மஹனீயரைத் தன் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கைப் பாதையை (ஆளவந்தாரின் காலத்திற்குப்பின்) மாற்றிக்கொண்டு, ஸ்ரீரங்கத்தில் தன் கைங்கர்யங்களை அர்ப்ப ணித்து வாழ்ந்து வந்தார் ராமானுஜர்.
திருக்கச்சி நம்பிகள் தனக்கு மோட்சம் சித்திக்க பாகவத கைங்கர் யங்களில் (திருமாலடியார் களுக்குத் தொண்டு புரிதல்) ஈடுபட வேண்டுமென்று, திருக்கோஷ்டியூர் நம்பி களுக்கு சில காலம் தொண்டு செய்து வந்தார்.
நம்பிகளுக்கு ஸ்ரீரங்கத் துப் பெருமாளுக்கும் திருமலையப்பனுக்கும் விசிறி கைங்கர்யம் செய்ய ஆவல் இருந்தது. அரங் கனோ தான் காவிரி நீர் சூழப்பட்டுள்ள திருவரங் கத்தில் வாசம் செய்வதால் குளிர்ந்த சூழ்நிலையில் உள்ளதாகக் கூறி திருப்பதி பெருமாளிடம் அனுப்பி வைத்தார். திருமலை வாசனோ தாம் எழில் சூழ்ந்த ஏழுமலைகளுக்கிடையில் வாசம் புரிவதால் விசிறி வீசும் கைங்கர்யம் தேவையில்லை என்றும்; சத்யவிரத க்ஷேத்திரமான காஞ்சியில், பிரம்மா செய்த யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்ட தேவராஜப் பெருமாள் அக்னி ஜ்வாலைகளின் அனலால் எரிச்சலுடன் இருப்பதாக வும்; எனவே அவருக்கே விசிறி வீசும் கைங்கர்யத்தைத் தொடர அருளாணை யிட்டபடி திருக்கச்சி நம்பிகள் காஞ்சிப் பேரருளாளனுக்கே தன் கைங்கர்யத் தைத் தொடர்ந்தார்.
காஞ்சியிலும் திருக்கச்சி நம்பிகளின் தனிச் சந்நிதியும் அவர் வசித்த திருமாளிகையும் உள்ளது.
அதேபோன்று நம்பிகளுக்காக திருவரங்கனும், திருவேங்கடவனும், காஞ்சிப் பேரருளாளனும் பூவிருந்த வல்லியிலேயே அவருக்கு ஒருசேர காட்சியளித்ததால், பூவிருந்தவல்லியில் மூவருக்கும் சந்நிதியும், நம்பிகளுக்குத் தனிச்சந்நிதியும், வரதராஜப் பெருமா ளின் நாயகி புஷ்பவல்லிக்கு தனிச் சந்நிதியும் அமைந்துள்ளன.
திருக்கச்சி நம்பிகள் தமது 55-ஆவது வயதில் பரமபதம் எய்தினார். பகவத் பாகவத அபிமானியாய் வாழ்ந்த இந்த ஆலவட்டம் வீசிய அருளாள ரின் 1003-ஆவது அவதார நாள் 13-3-2011-ல் அமைகிறது. இதையொட்டி பூவிருந்த வல்லி திருக்கோவிலில் பத்து நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. மற்றும் அனைத்து திருமால் திருக்கோவில் களிலும் ஒருநாள் வைபவம் நடக்கும். அன்பர்கள் மேற்படி வைபவங்களில் கலந்து கொண்டு இன்புறலாம்; இறையருள் பெறலாம்!
நன்றி http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8621
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|