ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கச்சி நம்பி

Go down

திருக்கச்சி நம்பி  Empty திருக்கச்சி நம்பி

Post by கேசவன் Fri Dec 30, 2011 9:03 pm

01-03-11
Print | E-mail : Email this Article


எம்.என். ஸ்ரீனிவாசன்


கவத் ராமானு ஜரே ஆசார்யனாக ஏற்க விரும்பினார் என்பது திருக்கச்சி நம்பிகளின் மகிமைக்குச் சான்று. நம்பிகள் ஸௌம்ய வருடம் (கி.பி. 1009) மாசி மாதம் மிருகசீரிட நட்சத் திரத்தில் பூவிருந்தவல்லியில் (வைஸ்ய குலத்தில்) அவதரித்தார். இவருக்கு பெற்றோர் பார்க்கவதாசர் என்று பெயரிட்டனர்.

தம் தகப்பனாரைத் தொடர்ந்து திருமழிசை ஆழ்வாருக்கு கைங்கர்யம் செய்து வந்த இவர், காஞ்சிப் பெருமாளான அத்திகிரி அருளாளனுக்கு விசிறி வீசும் கைங்கர்யத் தையும் செய்து வந்தார். அதனால் இவருக்கு திருக்கச்சி என்ற காஞ்சியின் பெயராலே திருக்கச்சி நம்பிகள், காஞ்சி பூரணர் என்ற பெயர்களும் அமைந்துவிட்டன.

அத்திகிரி அருளாளனான வரதராஜப் பெருமாள் தன் அர்ச்சா நிலையையும் கடந்து இவரிடம் உரையாடுவார். இத்தகைய தனிச்சிறப்பு பெற்ற இவ்வருளாளர் ஆளவந்தாரின் சீடராவார். அவர் மூலமாகத்தான் ஆளவந்தாரின் அருட்பார்வை பெற்று ராமானுஜருக்கு வைணவத்தின் வழிகாட்டி யாய்த் திகழும் பாக்கியம் ஏற்பட்டது.

காஞ்சிப் பேரருளாளன் மூலம் ஆறு வார்த்தைகளைப் பெற்று இவர் ராமானுஜருக்குத் தெரிவித்தபடியே, பெரியநம்பிகள் என்ற மஹனீயரைத் தன் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கைப் பாதையை (ஆளவந்தாரின் காலத்திற்குப்பின்) மாற்றிக்கொண்டு, ஸ்ரீரங்கத்தில் தன் கைங்கர்யங்களை அர்ப்ப ணித்து வாழ்ந்து வந்தார் ராமானுஜர்.

திருக்கச்சி நம்பிகள் தனக்கு மோட்சம் சித்திக்க பாகவத கைங்கர் யங்களில் (திருமாலடியார் களுக்குத் தொண்டு புரிதல்) ஈடுபட வேண்டுமென்று, திருக்கோஷ்டியூர் நம்பி களுக்கு சில காலம் தொண்டு செய்து வந்தார்.

நம்பிகளுக்கு ஸ்ரீரங்கத் துப் பெருமாளுக்கும் திருமலையப்பனுக்கும் விசிறி கைங்கர்யம் செய்ய ஆவல் இருந்தது. அரங் கனோ தான் காவிரி நீர் சூழப்பட்டுள்ள திருவரங் கத்தில் வாசம் செய்வதால் குளிர்ந்த சூழ்நிலையில் உள்ளதாகக் கூறி திருப்பதி பெருமாளிடம் அனுப்பி வைத்தார். திருமலை வாசனோ தாம் எழில் சூழ்ந்த ஏழுமலைகளுக்கிடையில் வாசம் புரிவதால் விசிறி வீசும் கைங்கர்யம் தேவையில்லை என்றும்; சத்யவிரத க்ஷேத்திரமான காஞ்சியில், பிரம்மா செய்த யாக குண்டத்திலிருந்து வெளிப்பட்ட தேவராஜப் பெருமாள் அக்னி ஜ்வாலைகளின் அனலால் எரிச்சலுடன் இருப்பதாக வும்; எனவே அவருக்கே விசிறி வீசும் கைங்கர்யத்தைத் தொடர அருளாணை யிட்டபடி திருக்கச்சி நம்பிகள் காஞ்சிப் பேரருளாளனுக்கே தன் கைங்கர்யத் தைத் தொடர்ந்தார்.

காஞ்சியிலும் திருக்கச்சி நம்பிகளின் தனிச் சந்நிதியும் அவர் வசித்த திருமாளிகையும் உள்ளது.

அதேபோன்று நம்பிகளுக்காக திருவரங்கனும், திருவேங்கடவனும், காஞ்சிப் பேரருளாளனும் பூவிருந்த வல்லியிலேயே அவருக்கு ஒருசேர காட்சியளித்ததால், பூவிருந்தவல்லியில் மூவருக்கும் சந்நிதியும், நம்பிகளுக்குத் தனிச்சந்நிதியும், வரதராஜப் பெருமா ளின் நாயகி புஷ்பவல்லிக்கு தனிச் சந்நிதியும் அமைந்துள்ளன.

திருக்கச்சி நம்பிகள் தமது 55-ஆவது வயதில் பரமபதம் எய்தினார். பகவத் பாகவத அபிமானியாய் வாழ்ந்த இந்த ஆலவட்டம் வீசிய அருளாள ரின் 1003-ஆவது அவதார நாள் 13-3-2011-ல் அமைகிறது. இதையொட்டி பூவிருந்த வல்லி திருக்கோவிலில் பத்து நாட்கள் திருவிழா நடக்க உள்ளது. மற்றும் அனைத்து திருமால் திருக்கோவில் களிலும் ஒருநாள் வைபவம் நடக்கும். அன்பர்கள் மேற்படி வைபவங்களில் கலந்து கொண்டு இன்புறலாம்; இறையருள் பெறலாம்!

நன்றி http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8621


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திருக்கச்சி நம்பி  1357389திருக்கச்சி நம்பி  59010615திருக்கச்சி நம்பி  Images3ijfதிருக்கச்சி நம்பி  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum