Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 12:03 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது
+4
மகா பிரபு
சார்லஸ் mc
ஜாஹீதாபானு
சிவா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது
First topic message reminder :
![குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Tamil_News_large_375827](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_375827.jpg)
காளையார்கோவில் : குறி சொல்வதாகக் கூறி, பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியாரை, காளையார்கோவிலில் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள திருவேங்கடத்தை சேர்ந்த கருப்பையா மகன் மாரிமுத்து,36. இவர், காளையார்கோவிலில் வசிக்கிறார். ஊத்துப்பட்டியில், கருப்புசாமி கோவில் கட்டி, குறி சொல்லி வந்தார்.
சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா,45; கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த ஒரு வாரமாக, சாமியார் வீட்டில் வேலை பார்த்து வந்தார். சாமியாரிடம், "என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை; மருத்துவமனைக்கு செல்ல சம்பளம் தாருங்கள்' எனக் கேட்டுள்ளார்."உன் மனைவியை என்னிடம் அழைத்து வந்தால், குறி பார்த்து நோயை சரி செய்து விடுகிறேன்' என, சாமியார் கூறியுள்ளார்.
முத்தையாவும் இதை நம்பி, அவரின் மனைவி அழகம்மாளை,30, சாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த, 27ம் தேதி இரவு, 9 மணிக்கு சாமியார், அழகம்மாளை தனி அறைக்குள் அழைத்து சென்று, பலாத்காரம் செய்து, கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துள்ளார். மனைவியின் சத்தம் கேட்டு, தட்டிக்கேட்ட முத்தையாவை, சாமியார் அரிவாளால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால், இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, அழகம்மாளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்; போலி சாமியார் மாரிமுத்துவை கைது செய்தனர்.
தினமலர்
![குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Tamil_News_large_375827](https://2img.net/h/img.dinamalar.com/data/large/Tamil_News_large_375827.jpg)
காளையார்கோவில் : குறி சொல்வதாகக் கூறி, பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியாரை, காளையார்கோவிலில் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள திருவேங்கடத்தை சேர்ந்த கருப்பையா மகன் மாரிமுத்து,36. இவர், காளையார்கோவிலில் வசிக்கிறார். ஊத்துப்பட்டியில், கருப்புசாமி கோவில் கட்டி, குறி சொல்லி வந்தார்.
சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா,45; கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த ஒரு வாரமாக, சாமியார் வீட்டில் வேலை பார்த்து வந்தார். சாமியாரிடம், "என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை; மருத்துவமனைக்கு செல்ல சம்பளம் தாருங்கள்' எனக் கேட்டுள்ளார்."உன் மனைவியை என்னிடம் அழைத்து வந்தால், குறி பார்த்து நோயை சரி செய்து விடுகிறேன்' என, சாமியார் கூறியுள்ளார்.
முத்தையாவும் இதை நம்பி, அவரின் மனைவி அழகம்மாளை,30, சாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த, 27ம் தேதி இரவு, 9 மணிக்கு சாமியார், அழகம்மாளை தனி அறைக்குள் அழைத்து சென்று, பலாத்காரம் செய்து, கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துள்ளார். மனைவியின் சத்தம் கேட்டு, தட்டிக்கேட்ட முத்தையாவை, சாமியார் அரிவாளால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால், இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, அழகம்மாளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்; போலி சாமியார் மாரிமுத்துவை கைது செய்தனர்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது
சாமிக்கும் நமக்கும் இடையில்
இடைதரகர் இருக்கும் வரை இப்படிதான் நடக்கும் ,
இறைவனிடம் உங்கள் கோரிக்கை சொலுவதற்கு புரோக்கர் தேவையா
மனிதர்களே யோசியுங்கள்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
ramkey- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 25/12/2011
Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது
joybala6 wrote:சரி சரி.. நீங்கள் மலசியா வில் எங்கு இருக்கீங்க
கோலாலம்பூரிலிருந்து 30கிமீ தொலைவில் Puchong என்னுமிடத்தில் இருக்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது
ramkey wrote:சாமிக்கும் நமக்கும் இடையில்இடைதரகர் இருக்கும் வரை இப்படிதான் நடக்கும் ,
இறைவனிடம் உங்கள் கோரிக்கை சொலுவதற்கு புரோக்கர் தேவையா
மனிதர்களே யோசியுங்கள்
![]()
சரியான கருத்து!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது
எந்த நாளேடு எடுத்தாலும் இதே போல தான் செய்தி வருகிறது
கற்பழிப்பு வீடு தாண்டி உறவு அதனால் கொலை என்று இவைகள் முடிவுக்கு வருமோ
கற்பழிப்பு வீடு தாண்டி உறவு அதனால் கொலை என்று இவைகள் முடிவுக்கு வருமோ
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது
ஒருவேளை இதெல்லாம் பேப்பர் காரன் போடுற டூப் செய்தியா இருக்குமோ? கூலிக்கு மாறடிக்க ஆளுங்கள புடிப்பானுங்களோ? ஒரே கன்பியூஷன் ப்பா!இளமாறன் wrote:எந்த நாளேடு எடுத்தாலும் இதே போல தான் செய்தி வருகிறது
கற்பழிப்பு வீடு தாண்டி உறவு அதனால் கொலை என்று இவைகள் முடிவுக்கு வருமோ![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குறி சொல்வதாக பெண்ணிடம் பலாத்காரம் சிவகங்கை அருகே போலி சாமியார் கைது
அசுரன் wrote:ஒருவேளை இதெல்லாம் பேப்பர் காரன் போடுற டூப் செய்தியா இருக்குமோ? கூலிக்கு மாறடிக்க ஆளுங்கள புடிப்பானுங்களோ? ஒரே கன்பியூஷன் ப்பா!இளமாறன் wrote:எந்த நாளேடு எடுத்தாலும் இதே போல தான் செய்தி வருகிறது
கற்பழிப்பு வீடு தாண்டி உறவு அதனால் கொலை என்று இவைகள் முடிவுக்கு வருமோ![]()
![]()
அப்படி கூட இருக்குமோ
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறி சொல்வதாக பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமி.!
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது
» மதுரை அருகே சாமியார் கைது
» பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி 5 போலி சிபிஐ அதிகாரிகள் கைது
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது
» மதுரை அருகே சாமியார் கைது
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|