புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
62 Posts - 42%
heezulia
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
9 Posts - 6%
prajai
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
6 Posts - 4%
Raji@123
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
Guna.D
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mruthun
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Saravananj
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
21 Posts - 5%
prajai
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
8 Posts - 2%
Guna.D
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
7 Posts - 2%
mruthun
  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_m10  தமிழே தருவாயா? (கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே தருவாயா? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 02, 2012 1:26 am

2012 புதிய ஆண்டு - எழுதும் முதல்கவிதை

தமிழன்னையை வேண்டி இக் கவிதை

தமிழே தருவாயா?

தமிழோடு விளையாடித் தரநூறு கவிபாடித்
தவழ்கின்ற பெருவாழ்வு வேண்டும்
இமைமீது விழிகொண்ட உறவாகக் கணமேனும்
உனையென்றும் பிரியாமை வேண்டும்
கமழ்வாச மினிதான கனிகாணுந் தருவாக
கனம்கொண்டு இவன்சோலை யெங்கும்
திகழின்பத் தமிழான தென்றும்நற்பொலிவாகி
தினமொன்று கனிந்தாக வேண்டும்

சுவையான தெனஅன்னை தமிழோடு பயில்கின்ற
சுகமான உணர்வென்றும் வேண்டும்
அவைகூற அவையேறின் அழகென்பதென யாரும்
அதுகண்டு புகழ்கூற வேண்டும்
எவைமீதி இருந்தாலும் எதுமீறி நடந்தாலும்
உனதன்பு அதைமேவ வேண்டும்
இவைபோதும் எனவல்ல இகமீது தமிழ்போதை
எழுந்தின்ப நதிபாய வேண்டும்

குவை தங்கம் கொடிஆட்சி, குடிவாழும் ஊரென்று
எது தந்தும் பரிசாகக் கேட்டும்
அவையொன்று நிகரில்லை அரசாளத் தமிழேடும்
அதிகாரம் அதில் உண்டுபோதும்
குவிகின்ற மலர்மீது கொள்கின்ற துயில்போலும்
கலையன்னை மடிமீது சாயும்
கவினின்பக் கணம்போதும் கருதேனே பிறிதேதும்
காணென்று மனம்கூற வேண்டும்

ரவிவானில் வரும்போதி லெழுவான ஒளியாக
என்றென்றும் பிரகாசம் வேண்டும்
இரவில்வந்த நிலவாலே எழுகின்ற மனபோதை
இதனோடு இழைந்தோட வேண்டும்
சரமாலை யணியாகத் தமிழன்னை புகழேந்தி
தருகின்ற கவியாவும் என்றும்
வரமான தரவேண்டும் வளர்வொன்று தானின்றி
வழுவாத நிலைகொள்ள வேண்டும்

..

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jan 02, 2012 1:33 am

அமுதாக சொல்லமைத்து அழகான கவிபாடி
சுழலும் ஆண்டின் முதலாம் நாளில்முத்தான
கவிதந்த உங்களுக்கு என்மனமார்ந்த நன்றிகள்......

இந்த ஆண்டு தாங்கள் படைத்த முதல் கவிக்கு....நானே முதல் பின்னூட்டம் இடுகிறேன்..........முதல் பின்னூட்டம் இட்டதில் மகிழ்ச்சி ஐயா.........நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 02, 2012 2:08 am

தங்கள் `முதலாவது பாராட்டுக்கு தலைவணங்கி
மிக்க மகிழ்வுடன் கவிபயணம் தொடர்கிறேன், நன்றிகள்!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jan 02, 2012 9:42 am

அருமையான கவி.உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,  தமிழே தருவாயா? (கவிதை) Image010ycm
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 02, 2012 11:00 am

அருமை அண்ணே .. வாழ்த்துகள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 02, 2012 4:02 pm

நன்றிகள் kircha , மற்றும் புரட்சி தங்கள் இருவருக்கும்,
பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக