புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
65 Posts - 63%
heezulia
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
257 Posts - 44%
heezulia
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
17 Posts - 3%
prajai
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கரூர் மாவட்டம் Poll_c10கரூர் மாவட்டம் Poll_m10கரூர் மாவட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரூர் மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 4:01 pm

மாவட்டங்களின் கதைகள் - கரூர் மாவட்டம் (Karur)


கரூர் மாவட்டம்




பேருந்துகளை வடிவமைக்கும் Body Building தொழிலுக்கு பெயர் பெற்ற இடம்.







தலைநகர்

கரூர்

பரப்பு

2,396 .கி.மீ

மக்கள்தொகை

9,36,686

ஆண்கள்

4,68,538

பெண்கள்

4,70,148

மக்கள் நெருக்கம்

323

ஆண்-பெண்

1,010

எழுத்தறிவு விகிதம்

68.08%

இந்துக்கள்

8,83,584

கிருத்தவர்கள்

13,863

இஸ்லாமியர்

37,272



புவியியல்
அமைவு

அட்சரேகை

110-120N

தீர்க்க ரேகை

770.28-780.50E




இணையதளம்:

www.karur.tn.nic.in

ஆட்சியர்
அலுவலகம்

மின்னஞ்சல்
:
collrkar@tn.nic.in
தொலைபேசி:
04324-257555


எல்லைகள்: இதன் வடக்கில் நாமக்கல்
மாவட்டமும்
, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறி தாலுகாவும், கிழக்கில்
திருச்சிராப்பள்ளி
, புதுக்கோட்டை மாவட்டங்களுக்ம், தெற்கில் சிவகங்கை, மதுரை மற்றும்
திண்டுக்கல் மாவட்டங்களும்
, மேற்கில் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களும்
எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு




2000 ஆண்டுக்கும்
பழமையான வரலாறு கொண்டது கரூர் தமிழகத்தின்
மிகப்பழமையான நகரங்களில்
ஒன்றாகும்.இந்து மத நம்பிக்கைப்படி இறைவன் பிரம்மா
தனது படைப்பு தொழிலை
இங்குதான் தொடங்கியதாக கருதப்படுகிறது. அதன் பொறுட்டே
இவ்வூர் ’’’கரூவூர்’’’ என அழைக்கப்பட்டுள்ளது.


பண்டைய
காலத்தில் கருவூர் என்றும் வஞ்சி மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட
இவ்வூர்
சேரர்களின் தலைநகராக விளங்கியிருக்கிறது.சோழ
,பாண்டிய பேரரசுகள் இந்த
ஊரை கைப்பற்றும் நோக்கில் பலமுறை போர் தொடுத்துள்ளனர். பண்டைய
காலங்களில்
ரோமாபுரியோடு நெருங்கிய தொடர்புடன் கருவூர்
இருந்திருக்கிறது.தங்கநகைகள்
ஏற்றுமதியில் கருவூர் ஈடுபட்டிருந்திருக்கிறது
என்பதற்கு பல்வேறு
தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ரோம நாணயங்களே ஆதாரம்.
மேலும் கருவூரை 150
கிரேக்க புலவர்கள்
தங்கள் பாடல்களில்
கோருவூராஎன்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று
குறிப்பிட்டுள்ளனர்.



சேரர்களால்
தலைநகரான வஞ்சி மாநகர் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு
பிந்நாளில் பல்லவ
அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.சோழர்கள்
ஆட்சியின் கீழ் நீண்ட
காலங்கள் கருவூர் இருந்துள்ளது.நாயக்கர்களாலும்
பிற்பாடு திப்பு சுல்தான்
ஆட்சியின் கீழும் கருவூர் இருந்துள்ளது.
1793ல் கரூர் கோட்டையை அழித்து
ஆங்கிலேயர்கள் கரூர் கைப்பற்றியிருக்கின்றனர்.



ஆங்கிலேயரின்
ஆட்சிகாலத்தில் பண்டைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு
பகுதியாக இருந்த கரூர்
தாலுக்கா
1910 ம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டதுடன் இணைக்கப்பட்டது.


பல்வேறு
ஆழ்வார்களாலும்
, சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர்
விளங்குகிறது.சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள்
இடம்
பெற்றுள்ளன.



கரூர் கொங்கு
நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.
[3]


கரூர் மாவட்டத்தின் உருவாக்கம்



நில
அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம்
1995,
செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு,
கரூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது.



கரூர்,குளித்தலை மற்றும்
மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம்
அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது.
மணப்பாறை தாலுக்கா
திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர்
மாவட்டத்துட்ன்
இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி
மாவட்டத்துடன் இணைந்தது






முக்கிய
ஆறுகள்
: காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, கீழ் பவானி, நங்காஞ்சி ஆறு


நிர்வாகப்
பிரிவுகள்

வருவாய்
கோட்டங்கள் -
2; கரூர், குளித்தலை.
தாலுகாக்கள்
-
4; கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணாராயபுரம்,
நகராட்சிகள்-4: குளித்தலை, கரூர், இனாம் கரூர், தாந்தோணி
ஊராட்சி
ஒன்றியங்கள் -
8; கரூர், தாந்தோணி, கே.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர்.
கோட்டங்கள்-2



  • கரூர்
  • குளித்தலை


வட்டங்கள்-4




நகராட்சிகள்-4




ஊராட்சி
ஒன்றியம்-
8



  • கரூர்
  • தாந்தோனி
  • கே.பரமத்தி
  • அரவக்குறிச்சி
  • குளித்தலை
  • தோகைமலை
  • கிருஷ்ணராயபுரம்
  • கடவூர்



குறிப்பிடத்தக்க இடங்கள்

பசுபதேஸ்வரர் ஆலயம்: சிலவத் தலங்கள்
ஏழில் ஒன்றாக்க் கருதப்படுகிறது.

ஐந்தடி உயர சிவலிங்கத்தின் மீது மடி சொரியும்
பசுவும் ரங்கமாதா சிறபமும் கலை எழில் கொண்டவை.


கல்யான வெங்கடராமசாமி ஆலயம்: கரூரிலிருந்து
ஐந்து
கி.மீ. தொலைவிலுள்ள தாந்தோணி மலையில் சிறு
குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோயில்
'தென் திருப்தி' என
அழைக்கப்படுகிறது.


புகளூர் காகிதத் தொழிற்சாலை: மரக்கூழைப் பயன்படுத்தாமல் தாள் தயாரிக்கும் தொழிற்சாலை. இந்தியாவிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.

செட்டிநாடு சிமென்ட் ஆலை: மாவட்டத்தின்
புலியூர்
பகுதியில் அமைந்துள்ளது. 1962 இல் துவக்கப்பட்ட இத் - தொழிற்சாலை, பின்னலாடை மற்றும் பிற
தொழில்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.


வழிபாட்டிடங்கள்: ஐயர் மலை -
குளித்தலை
, கடம்பர் கோவில், மாரியம்மன்
கோவில்.


இருப்பிடமும், சிறப்புகளும்








Ø
சென்னையிலிருந்து தென்மேற்கே 371 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ளது
.

Ø குடிசைத் தொழில்கள், நவீன அரசி
ஆலைகள்
, பருத்தி, பித்தளைப்
பாத்திர தயாரிப்பு போன்றவற்றிற்கு பெயர் பெற்றது


Ø சுண்ணாம்புக்கல், ஜிப்சம், வெள்ளைக் களிமண்
போன்ற கனிமங்கள் நிறைந்த்து
.

Ø 1942 இல் துவங்கப்பட்ட ஈஐடி பாரி நிறுவனம், சர்க்கரை
உற்பத்தியில் உலகளவில் முக்கியப் பங்கு வகிக்கிறது
.

Ø செட்டிநாடு சிமென்ட் ஆலை, தமிழ் நாடு
முக்கியப் பங்கு வகிக்கிறது
.

Ø செட்டிநாடு சிமென்ட் ஆலை, தமிழ்நாடு
ஆஸ்பெஸ்டாஸ் ஆலைகள் குறிப்பிடத்தக்கவை
.

Ø ஏற்றுமதி தரத்திலான கொசுவலை உற்பத்திக்கு
புகழ்பெற்றது
.

Ø கைத்தறியாடைகளுக்குப் புகழ்பெற்ற மாவட்டம்.

Ø அனைத்து
வாகனங்களுக்கும் தேவையான செயின் தொழிற்சாலை இங்குள்ளது
. தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலத்திலிருந்தும் பேருந்து பாடி கட்ட இங்கு
வருகிறார்கள்
.





http://www.thangampalani.com/2011/10/story-of-karur-district.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 29, 2011 4:06 pm

தகவலுக்கு நன்றி முஹைதீன்!



கரூர் மாவட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Dec 29, 2011 7:45 pm

முஹைதீன் wrote:

கரூர்,குளித்தலை மற்றும்
மணப்பாறை தாலுக்காக்களை இணைத்து கரூர் மாவட்டம்
அரசாணை எண் 913/1995ன் படி உருவாக்கப்பட்டது.
மணப்பாறை தாலுக்கா
திருச்சியுடன் இணைக்கப்பட்டு முசிறி தாலுக்காவை கரூர்
மாவட்டத்துட்ன்
இணைத்தனர். பின்னர் முசிறி தாலுக்காவும் திருச்சி
மாவட்டத்துடன் இணைந்தது


புது தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக