புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:03 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 3:53 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 3:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 2:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:55 am

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 11:47 am

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:48 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:27 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:22 am

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 10:14 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 10:11 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:03 am

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 9:39 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:38 am

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:32 am

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 9:29 am

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 9:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:54 am

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 8:28 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 8:26 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 8:21 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 2:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:51 am

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:48 am

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:44 am

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 am

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 am

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 9:40 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:42 am

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
68 Posts - 43%
heezulia
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
42 Posts - 27%
Dr.S.Soundarapandian
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
319 Posts - 50%
heezulia
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
21 Posts - 3%
prajai
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_m10காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Dec 29, 2011 2:11 pm

ள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 45 வயது வெள்ளைக்கண்ணு,
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ரியாத்தில் ஏழு ஆண்டுகளாக வேலை செய்துவந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊருக்கு வந்த அன்று ஆரம்பித்த
காய்ச்சல், தொடர்ந்து ஒன்பது மாதங்களாக விடவில்லை. காய்ச்சலுக்காக அருகிலிருந்த
டாக்டர்களிடம் மாற்றி மாற்றி மருந்து சாப்பிட்டும் காய்ச்சல்
விட்டபாடில்லை.


"காய்ச்சலோட எதுவும் சாப்பிட முடியல. எது சாப்பிட்டாலும் ஒரு மணி
நேரத்துல வாந்தி வந்துடும். வெறும் பாலும் தண்ணியும்தான். உடம்பு பலகீனமாயிடுச்சி"
என்று சொல்லும் வெள்ளைக்கண்ணுவின் உடல்நிலை, கடந்த நவம்பர் 4ம் தேதி மூச்சு கூட விட
முடியாத அளவுக்கு மிகவும் மோசமானது. அவசரமாக சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு
அழைத்துச் சென்றார்கள். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ‘மிகவும் அபூர்வமான ஒரு
பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார். இன்று இரவே அறுவைச் சிகிச்சை செய்ய
வேண்டும். இல்லாவிட்டால் பிழைப்பது கஷ்டம். நீங்கள் சென்னைக்குப் போய்விடுவது
நல்லது’என்று சொல்லிவிட்டார்கள்.


பிறகு, சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் வெள்ளைக்கண்ணுவிற்குத்
திறந்த இதய அறுவைச்சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்குப் பிறகு, வெள்ளைக்கண்ணு நலமா
இருக்கிறார். அறுவைச் சிகிச்சை செய்த எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் இதய நுரையீரல்
பிரிவுத் தலைவர் டாக்டர் கே. ஹர்ஷவர்தனைச் சந்தித்துப் பேசினோம்.


"நவம்பர் 4ம் தேதி மாலை, புதுச்சேரி டாக்டர்களே எனக்கு போன் செய்து
பேசினார்கள். ‘இவருக்கு புரூசெல்லோசிஸ் (brucellosis) மாதிரி தெரியுது. இங்கு
அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது. நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?’ என்று
கேட்டார்கள். ‘சரி, உடனடியாக அனுப்புங்கள்’ என்றேன். தொடர்ந்து 9 மாதங்களாக ஜுரம்
இருந்ததற்குக் காரணம், புரூசெல்லோ என்ற பாக்டீரியா. கால்நடைகள் மூலம் பரவும் இந்த
நுண்ணுயிரி, உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். இந்தக் கிருமி
வெள்ளைக்கண்ணுவின் இதயத்தில் போய் தங்கிவிட்டது. அவரின் இதயத் தசைகளைப் பாதித்து
இதயத்தின் பிரதான இதய வால்வுகளான அயோட்டா, மைட்ரல் போன்ற 3 வால்வுகளில் துளைகளை
ஏற்படுத்தி இருந்தது. மற்ற வால்வுகளில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்திவிட்டது.
இரவு 10 மணிக்கு அவரைக் கொண்டு வந்தார்கள். தொடர்ந்து ஏழு மணி நேரம் அறுவைச்
சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட அயோட்டா வால்வை நீக்கி, அதற்குப் பதிலாக செயற்கை
வால்வைப் பொருத்தினோம். அறுவைச் சிகிச்சையின்போது, மற்ற உடல் பாகங்களுக்கு ரத்த
ஓட்டப் பாதிப்பு ஏற்படாமல் இதயத் துடிப்பை மட்டும் நிறுத்தி, இந்தச் சிக்கலான
அறுவைச் சிகிச்சையைச் செய்தோம். பாதிக்கப்பட்ட மற்ற வால்வுகளில் உள்ள குறைகளையும்
பிறகு சரி செய்தோம்.


சிகிச்சைக்குப் பிறகு, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில்
வெள்ளைக்கண்ணுவின் ரத்தத்தைப் பரிசோதனைசெய்து, எந்த நோய்த் தொற்றும் தற்போது அவர்
உடலில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அவரை டிஸ்சார்ஜ் செய்தோம். இனி அவருக்கு
அந்த நுண்ணுயிரியின் மூலம் எந்தப் பாதிப்பும் இருக்காது. சராசரி வாழ்க்கையை இனி
அவர் வாழலாம். அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகள் பணி செய்த அனுபவம் உள்ள எனக்கு,
இதைவிட சிக்கலான அறுவைச் சிகிச்சை எல்லாம் செய்துள்ளதால் இந்தச் சிகிச்சை எளிதாக
இருந்தது. நம் நாட்டில் இந்தக் கிருமியின் தொற்று மிக அபூர்வம் என்றாலும் மத்திய
கிழக்கு நாடுகளில் வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் செய்த இந்த
அறுவைச் சிகிச்சை பற்றி சர்வதேச மருத்துவ இதழில் எழுத உள்ளேன்" என்றார் டாக்டர்
ஹர்ஷவர்தன்.


வெல்டன் சார்..!

காய்ச்சாத பால் குடித்தால்
ஆபத்து...

டாக்டர் ஹர்ஷவர்தன் சொன்னார்: "வெள்ளைக்கண்ணுவிற்கு
ரியாத்தில் ஒரு வயலில் வேலை. அங்கு விளையும் காகறிகளை விற்பனைக்கு அனுப்புவதும்
பண்ணையில் மாடுகளைப் பராமரிப்பதும் அவரின் தினப்படி வேலை. பாலைக் காச்சாமல்
அப்படியே குடிப்பது அவரின் பழக்கம். காய்ச்சாத, பதப்படுத்தப்படாத பாலில் புரூசெல்லோ
பாக்டீரியாக்கள் இருக்கும். இந்தக் கிருமி தாக்கிய மாடுகள் கருவுற்றால் 2
மாதங்களில் அப்படியே கரு சிதைந்து, தானாகவே வெளியில் விழுந்துவிடும். இதனை நாய்,
பன்றி போன்ற உயிரினங்கள் சாப்பிடும் அவற்றின் மூலம் மனிதர்களுக்கும் வந்துவிடும்.
நம் நாட்டில் இப்படிப்பட்ட கால்நடைகளைக் கவனித்து, ஏன் கரு தங்கவில்லை என்று
உடனடியாக கால்நடை டாக்டரிடம் காட்டி சிகிச்சை செய்து விடுவார்கள். பச்சை இறைச்சி
சாப்பிட்டாலும் இந்த நுண்ணுயிரி தாக்கும் அபாயம் உண்டு. வறட்டி தட்டுபவர்களுக்கும்
வரலாம். இதயம் மட்டுமல்ல மூளை, நரம்பு மண்டலம் என்று உடலின் எந்தப் பாகத்தை
வேண்டுமானாலும் இது தாக்கலாம். எந்த இடத்தில் போய் தங்கிவிடுமோ அந்த உறுப்பை,
தசைகளை, எலும்பை கொஞ்சம்கொஞ்சமாக அழித்துவிடும்"
என்கிறார்.

நன்றி: புதிய
தலைமுறை.

http://www.puthiyathalaimurai.com/this-week/344



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக