புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
73 Posts - 60%
heezulia
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
73 Posts - 62%
heezulia
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வாடகை நண்பன்  Poll_c10வாடகை நண்பன்  Poll_m10வாடகை நண்பன்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகை நண்பன்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Dec 2011 - 15:36

வாடகை நண்பன்  House_360

நகருக்கு
ஒதுக்குபுறத்தில் அலுவலகம்
அதன் சிறு தூரத்தில்
தங்கும் சிறு விடுதி


அன்று
முதல்நாள் பட்ட பகலிலும்
வியர்க்கும் அளவிற்கு பயமுறுத்தியது
மூனேமுக்கால் சுவருகளும் கதவும்


அன்றைய இரவில்
தனித்து உறங்க முயற்ச்சித்து
பயத்தில் அயர்ந்து தூங்கினேன்
நன்றாய் விடிந்த பிறகு


சில
நாட்களின் ஓட்டத்தில்
நல்ல நண்பர்களாய் இணைந்தோம்
தொடர்கிறது இன்றுவரையிலும்


உன்சுவற்றை
ஆணியால் துளை இட்டபோதும்
சமையல் தருணத்தின் வெப்பத்திலும்
எனக்காய் சகித்தாய் வேதனைகளை


நான்
சிந்திய புன்னகையும் கண்ணீரையும்
உன் சுவற்று இடுக்குகளில்
ஒழித்து வைத்து இருக்கிறாய்


என்
நன்மை தீமை செய்கைகளை
உன் சுவற்றுக்குள் மூடிவைத்தாய்
அதற்கு நீயே சாட்சியானாய்


விடுமுறைகளில்
விடியலில் வெளியே சென்றாலும்
இரவினில் தலையசைக்க
உன்மடியை நாடிவருகிறேன்


என்
உணர்வுகளை உணர்ந்த
பந்த உறவுகளின் வரிசையில்
நீயும் ஓர் உறவு


இது
காலத்தின் கட்டாயம்
ஆறாண்டு உறவை முறித்து
கண்ணீருடன் உன்னை பிரிகிறேன்

உன்
ஓசையற்ற மௌனப் புன்னகையில்
உன்னுடனான நினைவுகளுடன்
படி இறங்குகிறேன்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu 29 Dec 2011 - 15:45

மிக அருமையான கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 29 Dec 2011 - 15:57

ரசிக்கும் படியான வரிகள் செய்தாலி.
வித்யாசமான சிந்தனை. அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Dec 2011 - 17:46

வை.பாலாஜி wrote:மிக அருமையான கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
வை.பாலாஜி wrote:மிக அருமையான கவிதை .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Dec 2011 - 17:50

உமா wrote:ரசிக்கும் படியான வரிகள் செய்தாலி.
வித்யாசமான சிந்தனை. அருமையிருக்கு

இங்கு அமீரகத்தில் ஆறு வருடங்களாக தனியிருந்த வீட்டைவிட்டு
நாளை பிரிந்து செல்கிறேன் மன வருத்தத்துடன் எழுதிய வரிகள்

அந்த வீட்டை பிரிய ரெம்ப கஷ்டமா இருக்கு

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 29 Dec 2011 - 17:50

அருமையான வரிகள் செய்தாலி.வீட்டோட கொண்ட நட்புக்கு ஒரு இலக்கணமா இருக்கு உங்க கவிதை

ஏன் வேற வேலை எதுவும் மாறிட்டீங்களா என்ன?



வாடகை நண்பன்  Uவாடகை நண்பன்  Dவாடகை நண்பன்  Aவாடகை நண்பன்  Yவாடகை நண்பன்  Aவாடகை நண்பன்  Sவாடகை நண்பன்  Uவாடகை நண்பன்  Dவாடகை நண்பன்  Hவாடகை நண்பன்  A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 29 Dec 2011 - 17:52

செய்தாலி wrote:
உமா wrote:ரசிக்கும் படியான வரிகள் செய்தாலி.
வித்யாசமான சிந்தனை. அருமையிருக்கு

இங்கு அமீரகத்தில் ஆறு வருடங்களாக தனியிருந்த வீட்டைவிட்டு
நாளை பிரிந்து செல்கிறேன் மன வருத்தத்துடன் எழுதிய வரிகள்

அந்த வீட்டை பிரிய ரெம்ப கஷ்டமா இருக்கு

மிக்க நன்றி தோழி

அனுபவ வரிகளா. அதனால் தான் அதிலே சற்று வலியை உணர முடிந்தது செய்தாலி அவர்களே. சோகம்
வருத்தம் வேண்டாம். எல்லா நல்ல படியே நடக்கும்.
அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 29 Dec 2011 - 17:58

நம் வீடும் நமக்கு நண்பன் தான் . நம்முடைய சுகம் துக்கம் அனைத்தையும் பார்க்கும் நல்ல நண்பனை பிரிவது கஸ்டம் தான்
கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Dec 2011 - 17:58

உதயசுதா wrote:அருமையான வரிகள் செய்தாலி.நட்புக்கு ஒரு இலக்கணமா இருக்கு உங்க கவிதைகள்.

ஏன் வேற வேலை எதுவும் மாறிட்டீங்களா என்ன?

வேலையில் மாற்றம் இல்லை
நேரம் , போக்குவரத்து மற்றும் தூரம் என சில காரணங்களால்
அந்த வீட்டை பிரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது அதுதான்

அதுபோல் நல்ல இடம் இனி அமையுமா என்ற ஒரு கவலைதான்

இனி புதிய ரூம் ,புதிய நண்பர்கள்

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu 29 Dec 2011 - 18:02

ஜாஹீதாபானு wrote:நம் வீடும் நமக்கு நண்பன் தான் . நம்முடைய சுகம் துக்கம் அனைத்தையும் பார்க்கும் நல்ல நண்பனை பிரிவது கஸ்டம் தான்
கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க

உண்மைதான் சகோ
நம் வீடு நம் நல்ல நண்பன்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக