புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
43 Posts - 46%
ayyasamy ram
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
40 Posts - 43%
mohamed nizamudeen
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
3 Posts - 3%
Anthony raj
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
43 Posts - 46%
ayyasamy ram
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
40 Posts - 43%
mohamed nizamudeen
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
3 Posts - 3%
Anthony raj
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_lcap“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_voting_bar“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu 29 Dec 2011 - 14:22


“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”








“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  Download

சாக்ரடீஸ்













சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார்.

‘சாக்ரடீஸ் ,இதை கேள்விப்பட்டீர்களா?’




வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும்,வதந்திகளிலும் மிகுந்த
ஈடுபாடுடையவர்.சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்திக் கேட்டார். ‘ஐயா
நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச்
சொல்ல முடியுமா?




அவர் பேச்சில் ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்தது. ‘இல்லை...’




‘நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் பயன்படக்கூடிய விஷயமா?’




‘அதில்லை...’




‘இதை தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?’




‘இல்லை’




‘இதை சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?’




‘அப்படிச் சொல்ல முடியாது....’அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.




‘ஐயா,எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ,எதனால் நமக்கோ,சமூகத்திற்கோ
பயனுமில்லையோ,எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத்
தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.குறுகிய வாழ்க்கையில் தெரிந்துக்
கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன.அதில் நாம் கவனம்
செலுத்தலாமே’ என்று சக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து
நகர்ந்தார்.




மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப் படும் போது நம்மில் எத்தனை
பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா?
என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும்
விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டுத் தேர்ந்தெடுக்கிறோமா?




எங்கோ படித்த ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.




ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை
மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு
அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின்
தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு
பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று
அதைச் சிறிது சிறிதாகப் பிய்த்துக் காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி
சொன்னார்.




சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னர்.
‘சரி,இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா’.




சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? ‘குருவே,அந்தப் பஞ்சு காற்றில்
இந்நேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து
வர முடியும்?’




‘ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்துத்
திரும்ப கொண்டு வரமுடியவில்லை.மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி
வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில்
எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி
இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற
முடியும் என்று நினைக்கிறாயா?’




அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது.அன்றிலிருந்து அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.




நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து
மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை
எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது
போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை
பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது
நல்லது.




இறைவன் குர்ஆனில்

“சொல்வதைத் தெளிவாக நேரடியாகச் சொல்லுங்கள்” என்கிறான் .



“நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள்.ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்”

(அல்குர் ஆன் 49:11)


http://valaiyukam.blogspot.com/2011/12/blog-post_27.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu 29 Dec 2011 - 16:11

“நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து
மற்றவர் மனதில் என்னென்ன கருத்துகளை உருவாக்கி,தொடர்புடையவர்களை
எப்படியேல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய்ப் பொழுது
போக்காய் அடுத்தவர் பற்றி முழுவதுமாக அறியாததைச் சொல்லும் போது எத்தனை
பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது
நல்லது.”

“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  224747944 “ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  678642 “ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550



“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” “ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா?”  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக